NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பாலஸ்தீனியம், இஸ்ரேல் வாழ் தமிழர்களுக்கு உதவி எண்களை அறிவித்தது தமிழ்நாடு அரசு
    அடுத்த செய்திக் கட்டுரை
    பாலஸ்தீனியம், இஸ்ரேல் வாழ் தமிழர்களுக்கு உதவி எண்களை அறிவித்தது தமிழ்நாடு அரசு
    பாலஸ்தீனிய தீவிரவாத அமைப்பான ஹமாஸ் 2,000 ராக்கெட்டுகள் மூலம், இஸ்ரேல் மீது திடீர் வான்வெளி தாக்குதல் நடத்தியது.

    பாலஸ்தீனியம், இஸ்ரேல் வாழ் தமிழர்களுக்கு உதவி எண்களை அறிவித்தது தமிழ்நாடு அரசு

    எழுதியவர் Srinath r
    Oct 08, 2023
    09:23 am

    செய்தி முன்னோட்டம்

    போர் சூழலில் சிக்கியுள்ள இஸ்ரேல், பாலஸ்தீனியத்தில் வாழும் தமிழர்களுக்கு உதவி எண்களை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

    பாலஸ்தீனியத்தின தீவிரவாத குழுவான ஹமாஸின் திடீர் ஏவுகணை தாக்குதலை எதிர்த்து இஸ்ரேல் அரசு போரை அறிவித்தது.

    பாலஸ்தீனியத்தின் தாக்குதலில் 300க்கும் மேற்பட்ட இஸ்ரேலிகளும், இஸ்ரேலின் தாக்குதலில் 250க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களும் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    இந்நிலையில் போர் மூண்டுள்ள இஸ்ரேல், பாலஸ்தீனத்தில் வாழும் தமிழர்களுக்கு தமிழ்நாடு அரசு உதவி எண்களை அறிவித்துள்ளது.

    +91-87602 48625, +91-99402 56444, +91-96000 23645 மற்றும் nrtchennai@tn.gov.in, nrtchennai@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தமிழ்நாடு அரசை தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இஸ்ரேல் பாலஸ்தீனத்தில் வாழும் இந்தியர்களை பாதுகாப்பாக இருக்க கேட்டுக்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள உதவி எண்கள்

    இஸ்ரேல் பகுதியில் போர் தீவிரமடைவதால் இஸ்ரேல் வாழ் தமிழ் மக்கள் தங்களின் பாதுகாப்பு மற்றும் உதவிக்கு அயலகத் தமிழர் நலவாரியத்தை கீழ்கண்ட தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு உதவிகள் பெறலாம்! 87602 48625 9940256444 9600023645 nrtchennai@tn.gov.in, nrtchennai@gmail.com pic.twitter.com/fexqY0J8SG

    — Non Resident Tamils Welfare Board (@nrtwb_official) October 8, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    இஸ்ரேல்
    தமிழ்நாடு

    சமீபத்திய

    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    அமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல் இந்தியா
    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்

    இந்தியா

    வீடியோ: சோனியா காந்திக்கு ஒரு நாய்க்குட்டியை பரிசளித்தார் ராகுல் காந்தி  காங்கிரஸ்
    இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம்  கொரோனா
    AG2023-  பெண்கள் குத்துச்சண்டை 75 கிலோ பிரிவில் வெள்ளி பதக்கம் வென்றது இந்தியா சீனா
    அடுத்த குறி ஹபீஸ் சயீத்தாக இருக்குமா? வெளிநாட்டில் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகளை கொல்வது யார்? பாகிஸ்தான்

    இஸ்ரேல்

    குழந்தைக்கு டிக்கெட் இல்லாததால் குழந்தையை விமான நிலையத்திலேயே விட்டு சென்ற பெற்றோர் உலகம்
    இஸ்ரேலில் புதிய வகை கொரோனா கண்டுபிடிப்பு உலக செய்திகள்
    2,000 கிமீ தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணை சோதனை: ஈரான் அதிரடி உலகம்
    5,000 ராக்கெட்டுகளை ஏவிய காசா: போர் நிலையை அறிவித்தது இஸ்ரேல்  பயங்கரவாதம்

    தமிழ்நாடு

    உடல் உறுப்பு தானம் செய்தவருக்கு அரசு மரியாதை- இறுதிச்சடங்கில் அமைச்சர் சுப்பிரமணியன் பங்கேற்றார் ஸ்டாலின்
    பெங்களூர் முழு அடைப்பு- பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு இல்லை பெங்களூர்
    காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு - கர்நாடக அரசு காவிரி
    ஆருத்ரா மோசடி வழக்கு - சிறப்பு நீதிமன்றத்தினை நாட ஆர்.கே.சுரேஷுக்கு உத்தரவு சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025