NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழகத்தில் மழை; பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழகத்தில் மழை; பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
    1971இல் இருந்து 9 காற்றழுத்த தாழ்வுநிலை மட்டுமே ஜனவரியில் பதிவானது.

    தமிழகத்தில் மழை; பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

    எழுதியவர் Sindhuja SM
    Feb 02, 2023
    10:14 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று(ஜன 01) இரவு முதல் பெய்து வரும் மழை காரணமாக நாகப்பட்டினத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.

    கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

    தென்மேற்கு வங்கக் கடலில் இருந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல கடலோரப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

    இந்த காற்றழுத்த தாழ்வு நிலை இலங்கைக் கரையைக் கடந்தால், 51 ஆண்டுகளுக்கு பின் ஜனவரி மாதத்தில் நிலப்பரப்பை அடைந்த முதல் காற்றழுத்த தாழ்வு நிலையாக இது கருதப்படும்.

    1971இல் இருந்து 9 காற்றழுத்த தாழ்வுநிலை மட்டுமே ஜனவரியில் பதிவானது. ஆனால், அதில் எதுவுமே புயலாக மாறவில்லை. அதாவது நிலப்பரப்பை அடையவில்லை.

    தமிழகம்

    தமிழகத்தின் 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

    இந்திய வானிலை ஆய்வு மையம்(IMD) தமிழகத்தின் 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் இதில் அடங்கும்.

    காற்றழுத்த தாழ்வு நிலை தென்மேற்கு திசையில் நகர்ந்து, பிப்ரவரி 3 ஆம் தேதி அதிகாலையில் இலங்கையின் மேற்கு கடற்கரையில் உள்ள கொமோரின் மற்றும் அதை ஒட்டிய மன்னார் வளைகுடாவில் கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்(IMD) இன்று, தெரிவித்துள்ளது.

    இந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்புக்கு(இலங்கை) தென்மேற்கே 90 கிமீ தொலைவிலும், அம்பாந்தோட்டைக்கு(இலங்கை) வடக்கே 120 கிமீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இலங்கை
    தமிழ்நாடு
    வானிலை எச்சரிக்கை

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    இலங்கை

    சென்னை- யாழ்ப்பாணம் விமான சேவைகள் இன்று முதல் மீண்டும் தொடக்கம்! விமான சேவைகள்
    திருச்சியில் இலங்கையை சேர்ந்த 9 பேர் கைது! இந்தியா
    ராஜபக்சே சகோதரர்களுக்கு கனடா விதித்த தடை இலங்கைத் தமிழர்கள்
    போலீசாருக்கு எதிராக போராட்டம்: தண்ணீர் பீரங்கி தாக்குதலில் ஷாம்பூ போட்டு குளித்த இலங்கை தமிழர்கள் இலங்கைத் தமிழர்கள்

    தமிழ்நாடு

    ஜல்லிக்கட்டில் உயிரிழந்த இருவர் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவித்த தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின்
    புரட்சி தலைவர் எம்ஜிஆரின் 106 வது பிறந்தநாள்; கட்சி தொண்டர்கள், அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்தினர் அரசியல் நிகழ்வு
    ரத்தத்தை கொண்டு ஓவியம் வரைய தடை - அமைச்சர் மா.சுப்பிரமணியம் இந்தியா
    திருக்குறள் மீதுள்ள ஆர்வம் - புதுவித கூகுள் டூடூலை வடிவமைத்த வாலிபர் கூகுள்

    வானிலை எச்சரிக்கை

    தமிழக மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை - கனமழைக்கு வாய்ப்பு! வானிலை அறிக்கை
    -4°C வெப்பநிலை: வட இந்தியாவில் வரலாறு காணாத குளிர் வரப்போகிறது இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025