NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / டெல்லி: மீண்டும் ஆபாயக் குறியை தாண்டியது யமுனையின் நீர்மட்டம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    டெல்லி: மீண்டும் ஆபாயக் குறியை தாண்டியது யமுனையின் நீர்மட்டம் 
    இன்று மாலைக்குள் இது 206.70 மீட்டராக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    டெல்லி: மீண்டும் ஆபாயக் குறியை தாண்டியது யமுனையின் நீர்மட்டம் 

    எழுதியவர் Sindhuja SM
    Jul 23, 2023
    04:44 pm

    செய்தி முன்னோட்டம்

    ஹரியானா மாநிலத்தில் உள்ள ஹட்னிகுண்ட் தடுப்பணையில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறந்துவிடப்படுவதால், டெல்லியில் உள்ள யமுனையின் நீர்மட்டம் மீண்டும் அபாய அளவைத் தாண்டியுள்ளது.

    இன்று அதிகாலை 205.75 மீட்டராக இருந்த யமுனை நதியின் நீர்மட்டம், இன்று பிற்பகல் 3 மணியளவில் 206.26 மீட்டராக உயர்ந்தது.

    இன்று மாலைக்குள் இது 206.70 மீட்டராக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஹரியானாவில் இருந்து 2 லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, டெல்லி அரசு உஷார் நிலையில் உள்ளது.

    டெல்லி அமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அதிஷி நேற்று, இந்த விஷயத்தை அரசு உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது என்று கூறினார்.

    பிவுக்

    206.7 மீட்டருக்கு மேல் யமுனை நதியின் நீர்மட்டம் உயர்ந்தால்...

    யமுனை ஆற்றில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், டெல்லியின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    ஹரியானா தடுப்பணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படுவதே நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதற்கான முக்கிய காரணமாகும்.

    இமாச்சலப் பிரதேசத்தில் பருவமழை அதிகமான சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளதால் ஹரியானா தடுப்பணைக்கு அதிக அளவு தண்ணீர் வந்துள்ளது. இதை யமுனை ஆற்றிற்கு திருப்பி விடுவதை தவிர வேறு வழி இல்லை என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.

    206.7 மீட்டருக்கு மேல் யமுனை நதியின் நீர்மட்டம் உயர்ந்தால் யமுனா கதரின் சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் என்று அமைச்சர் அதிஷி தெரிவித்துள்ளார்.

    "பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் உடனடியாக வெளியேற்றும் பணியை மேற்கொள்ள அரசாங்கம் தயாராக உள்ளது" என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெல்லி
    ஹரியானா
    வெள்ளம்

    சமீபத்திய

    தனுஷின் 'குபேரா' ஓடிடி உரிமைகள் ₹50 கோடிக்கு விற்கப்பட்டதாம்! தனுஷ்
    மழைக்காலங்களில் கார்களை பாதுகாப்பாக பராமரிப்பது எப்படி? நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை பருவமழை
    ஒரே ஒரு இன்ஸ்டா போஸ்ட் தான்! அரண்டு போன அமெரிக்கா, கைதான Ex - FBI இயக்குனர் அமெரிக்கா
    3 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் பேச்சுவார்த்தைக்காக நேருக்குநேர் சந்தித்த ரஷ்யா-உக்ரைன் பிரதிநிதிகள் ரஷ்யா

    டெல்லி

    பிரிஜ் பூஷண் வழக்கு: 5 நாடுகளிடம் உதவி கோரி இருக்கும் டெல்லி போலீஸ்  இந்தியா
    ரத்ததான விழிப்புணர்வை ஏற்படுத்த 21,000 கிமீ நடந்து செல்லும் டெல்லி மனிதரை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்  வைரல் செய்தி
    மைனர் பெண்ணை பிரிஜ் பூஷன் துன்புறுத்தியதற்கான ஆதாரங்கள் இல்லை: காவல்துறை  இந்தியா
    விமானத்திற்குள் 'ஹைஜாக்' செய்வது பற்றி பேசிய பயணி கைது  விமானம்

    ஹரியானா

    திருவண்ணாமலையில் 4 ஏடிஎம் இயந்திரங்களில் கொள்ளை - தனிப்படைகள் அமைத்து காவல்துறை தேடல் திருவண்ணாமலை
    OYO நிறுவனரின் தந்தை 20வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்தார் இந்தியா
    கொலை வழக்கிற்கு சாட்ஜிபிடியின் உதவியை நாடிய நீதிமன்றம்! நடந்தது என்ன? சாட்ஜிபிடி
    லண்டன் கல்லூரியில் இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரம் நடந்ததாக இந்திய மாணவர் குற்றம் சாட்டு லண்டன்

    வெள்ளம்

    வெள்ளத்தில் இமாச்சலப் பிரதேசம்: கடும் மழையால் மக்கள் அவதி  ஹிமாச்சல பிரதேசம்
    41 ஆண்டுகளுக்கு பிறகு தலைநகரில் கொட்டி தீர்க்கும் பருவமழை  பருவமழை
    வட இந்தியாவில் தொடரும் கனமழை: இமாச்சல் மற்றும் உத்தரகாண்டுக்கு ரெட் அலெர்ட்  ஹிமாச்சல பிரதேசம்
    டெல்லி: யமுனை நீர்மட்ட உயர்வால் வெள்ளத்தில் தத்தளிக்கும் வீடுகள்  டெல்லி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025