NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நிதி நெருக்கடி: அவசர நிதியிலிருந்து கடன் வாங்க இருக்கும் 'ஸ்பைஸ்ஜெட்'
    அடுத்த செய்திக் கட்டுரை
    நிதி நெருக்கடி: அவசர நிதியிலிருந்து கடன் வாங்க இருக்கும் 'ஸ்பைஸ்ஜெட்'
    ற்கனவே, ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் ₹ 400 கோடி வரை நிதி திரட்டி இருப்பதாக கூறியுள்ளது.

    நிதி நெருக்கடி: அவசர நிதியிலிருந்து கடன் வாங்க இருக்கும் 'ஸ்பைஸ்ஜெட்'

    எழுதியவர் Sindhuja SM
    May 03, 2023
    12:48 pm

    செய்தி முன்னோட்டம்

    விமான சேவை நிறுவனமான ஸ்பைஸ்ஜெட், தனது 25 தரையிறக்கப்பட்ட விமானங்களை மீண்டும் சேவைக்குக் கொண்டுவர அரசாங்கத்தின் அவசர நிதியைப் பயன்படுத்த இருப்பதாக இன்று(மே 3) தெரிவித்துள்ளது.

    இந்தியாவின் இன்னொரு விமான சேவை நிறுவனமான 'கோ ஃபர்ஸ்ட்', நேற்று, திவால் செய்வதற்கு தானாக முன்வந்து டெல்லியில் உள்ள தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தது. அந்நிறுவனமும் கடுமையான நிதி நெருக்கடியில் இருப்பதால் இந்த முடிவை எடுத்துள்ளது.

    இந்நிலையில், ஸ்பைஸ்ஜெட் விமான சேவையும் நிதி நெருக்கடியில் இருப்பதாக அறிவித்துள்ளது.

    ஏற்கனவே, ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தரையிறக்கப்பட்ட தனது விமானங்களை மீண்டும் சேவைக்குக் கொண்டுவர ரூ.400 கோடி வரை நிதி திரட்டி இருப்பதாக கூறியுள்ளது.

    details

    இது வரவிருக்கும் பயண சீசனில் அதிக லாபம் ஈட்ட உதவும்: அஜய் சிங்

    அது போக, கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தாக்கத்தை சமாளிக்க வணிகங்களுக்கு உதவுவதற்காக அமைக்கப்பட்ட அரசாங்கத்தின் அவசர கடன் வரி உத்தரவாதத் திட்டத்திலிருந்து (ECLGS) வழங்கப்படும் நிதியையும் பெற இருப்பதாக ஸ்பைஸ்ஜெட் தெரிவித்துள்ளது.

    "தரையிறக்கப்பட்ட எங்கள் விமானங்களை மீண்டும் சேவைக்குக் கொண்டுவர நாங்கள் தீவிரமாக செயல்பட்டு வருகிறோம். விமான நிறுவனத்தால் பெறப்படும் ECLGS நிதியுதவியின் பெரும்பகுதி இதற்காகவே பயன்படுத்தப்படும். இது வரவிருக்கும் பயண சீசனில் அதிக லாபம் ஈட்டவும், அதிகப் பயன்பெறவும் உதவும்." என்று ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான அஜய் சிங் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    விமானம்
    விமான சேவைகள்

    சமீபத்திய

    இ-பாஸ்போர்ட்கள் என்றால் என்ன, இந்தியாவில் அதை எவ்வாறு பெறுவது? பாஸ்போர்ட்
    மாருதி சுஸுகியின் அரினா இப்போது 6 ஏர்பேக்குகளுடன் வருகிறது மாருதி
    ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16% ஆகக் குறைந்தது பணவீக்கம்
    மிச்சமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் டிஜே வேண்டாம், cheer leaders வேண்டாம், உணர்வுகளை மனதில் கொள்ளுங்கள்: கவாஸ்கர் கோரிக்கை ஐபிஎல் 2025

    இந்தியா

    இந்தியாவின் வளர்ந்து வரும் பொருளாதாரத்தால் அமெரிக்க வணிகங்கள் பலனடையும்: USIBC அமெரிக்கா
    திருமண சமத்துவம்: இந்த இக்கட்டான நிலையை உச்சநீதிமன்றத்தால் தீர்க்க முடியுமா? உச்ச நீதிமன்றம்
    இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அதிகரிக்கும் புதிய கார் மாடல் அறிமுகங்கள்..! ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
    சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை மீண்டும் குறைப்பு!  இந்தியா

    விமானம்

    பிரான்ஸிலிருந்து வந்த ஏர் இந்தியா விமானத்தில் பெண் மீது போதை நபர் சிறுநீர் கழித்த சம்பவம் இந்தியா
    விமானத்தில் பெண் மீது சிறுநீர் கழித்த நபர் கைது - கைதான ஷங்கர் மிஸ்ராவின் தந்தை பேட்டி அமெரிக்கா
    ஏர் இந்தியா விமானத்தில் சிறுநீர் கழித்த ஷங்கர் மிஷ்ராவிற்கு ஜாமீன் தர மறுப்பு இந்தியா
    ரூ.951 கோடி செலவில் திருச்சி புதிய விமான நிலையம்: பலவிதமான சிறப்பு அம்சங்கள் திருச்சி

    விமான சேவைகள்

    சென்னை- யாழ்ப்பாணம் விமான சேவைகள் இன்று முதல் மீண்டும் தொடக்கம்! இலங்கை
    மகாராஷ்டிர சம்ருத்தி மஹாமார்க் விரைவு சாலையின் சிறப்பசங்கள் சம்ருத்தி மஹாமார்க்
    இந்திய ஏர்போர்ட்களில், பாதுகாப்பு சோதனைக்கு வரப் போகிறது புதிய ஸ்கேனர்கள் விமானம்
    பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிரான போராட்டம் 150வது நாளாக நீடிப்பு போராட்டம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025