NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / உச்சநீதிமன்றம் வரை வெள்ளம்: இராணுவத்திற்கு அழைப்புவிடுத்தார் அரவிந்த் கெஜ்ரிவால் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    உச்சநீதிமன்றம் வரை வெள்ளம்: இராணுவத்திற்கு அழைப்புவிடுத்தார் அரவிந்த் கெஜ்ரிவால் 
    அரவிந்த் கெஜ்ரிவால் இன்று இந்த பகுதியை நேரில் சென்று பார்வையிட இருக்கிறார்.

    உச்சநீதிமன்றம் வரை வெள்ளம்: இராணுவத்திற்கு அழைப்புவிடுத்தார் அரவிந்த் கெஜ்ரிவால் 

    எழுதியவர் Sindhuja SM
    Jul 14, 2023
    12:09 pm

    செய்தி முன்னோட்டம்

    யமுனை நதியின் நீர்மட்டம் வரலாறு காணாத அளவு உயர்ந்ததால், டெல்லியின் பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.

    இதனால், டெல்லியில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், சுடுகாடுகள் மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் தாற்காலிமாக மூடப்பட்டுள்ளது.

    எனினும், நேற்று இரவு 208.66 ஆக இருந்த யமுனையின் நீர்மட்டம் இன்று காலை 6 மணி நிலவரப்படி 208.46 மீட்டராக குறைந்துள்ளது.

    இன்று மதியம் 1 மணிக்குள் யமுனையின் நீர்மட்டம் 208.30 மீட்டர் வரை குறையும் என்று மத்திய நீர் ஆணையம் கணித்துள்ளது.

    டெல்லியின் இந்திரபிரஸ்தா அருகே உள்ள நீர்ப்பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறைக்கு சொந்தமான ரெகுலேட்டர் சேதமடைந்ததால் ஐடிஓ மற்றும் ராஜ்காட்டில் உள்ள பகுதிகளில் வெள்ள பாதிப்பு அதிகரித்துள்ளது.

    இஜ்க்

    ரெகுலேட்டர் சேதத்தால் வெள்ள பாதிப்பு அதிகரிப்பு 

    ரெகுலேட்டர் சேதத்தால் ஏற்பட்ட பிரச்சனையை முன்னுரிமையின் அடிப்படையில் தீர்க்க தலைமை செயலாளருக்கு அரசு உத்தரவிட்டுள்ளது என்று டெல்லி கேபினட் அமைச்சர் சவுரப் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.

    இந்த சேதத்தை சரிசெய்ய இராணுவத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக டெல்லி முதலவர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். மேலும், அவர் இன்று இந்த பகுதியை நேரில் சென்று பார்வையிட இருக்கிறார்.

    டெல்லியின் மையத்தில் அமைந்துள்ள திலக் மார்க் பகுதியும் வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் தான் உச்ச நீதிமன்ற கட்டிடம் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இதற்டையில், பிரான்ஸ் பயணம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் மோடி, யமுனை நதி பிரச்சனை எப்படி கையாளப்படுகிறது என்பது குறித்து உள்துறை அமைச்சர் அமிஷாவிடம் தொலைபேசி மூலம் கேட்டறிந்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெல்லி
    அரவிந்த் கெஜ்ரிவால்
    இந்தியா
    வெள்ளம்

    சமீபத்திய

    உளவு பார்க்க யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவை சோறு போட்டு வளர்த்த பாகிஸ்தான் ஹரியானா
    நடிகர் விஷால் திருமணம் செய்யவிருக்கும் நடிகை இவர்தான்! இணையத்தில் வைரலாகும் தகவல் விஷால்
    அணுசக்தி துறையில் தனியார் நிறுவனங்களின் நுழைவை எளிதாக்க கொள்கைகளை மறுசீரமைக்க மத்திய அரசு ஆலோசனை  அணுசக்தி
    இந்தியா விநியோகத்தைக் குறைத்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் அணை கட்டுமானத்தை சீனா துரிதப்படுத்துகிறது பாகிஸ்தான்

    டெல்லி

    'குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், நான் தூக்கில் தொங்க தயார்': பிரிஜ் பூஷன் இந்தியா
    மல்யுத்த வீரர்கள் விசாரணை முடிவடையும் வரை காத்திருக்க வேண்டும்:  மத்திய அமைச்சர்  இந்தியா
    மல்யுத்த வீரர்களின் பிரச்னையை விவாதிக்க விவசாயிகள் இன்று பெரும் கூட்டம்  இந்தியா
    ஸ்பைஸ்ஜெட் நிறுவனம், கலாநிதிமாறனுக்கு ரூ.380 கோடியை செலுத்த உத்தரவு.. ஏன்? சன் பிக்சர்ஸ்

    அரவிந்த் கெஜ்ரிவால்

    மதுபான ஊழலில் கிடைத்த பணத்தை கோவா பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய ஆம் ஆத்மி: ED கோவா
    டெல்லி மதுபானக் கொள்கை விவகாரம்: பாஜக பெரும் போராட்டம் இந்தியா
    அரவிந்த் கெஜ்ரிவால் அமைச்சரவையில் இரு புதிய அமைச்சர்கள் பதவியேற்பு டெல்லி
    பிரதமரின் பட்டபடிப்பு விவரங்கள் தேவையில்லை: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அபராதம் இந்தியா

    இந்தியா

    புதிய ஸ்பெக்ட்ரம் பேண்டுகளுக்கான ஏலத்தை நடத்த ட்ராயை அணுகும் தொலைத்தொடர்புத் துறை டிராய்
    மேம்பட்ட தொழில்நுட்பத்தைக் கொண்ட ஸ்கேனர்களை விமான நிலையங்களில் பொருத்த முடிவு விமான சேவைகள்
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூலை 10 தங்கம் வெள்ளி விலை
    பதவியேற்ற பிறகு, முதல்முறையாக இந்தியாவிற்கு வருகை தரும் இலங்கை அதிபர்  இலங்கை

    வெள்ளம்

    வெள்ளத்தில் இமாச்சலப் பிரதேசம்: கடும் மழையால் மக்கள் அவதி  ஹிமாச்சல பிரதேசம்
    41 ஆண்டுகளுக்கு பிறகு தலைநகரில் கொட்டி தீர்க்கும் பருவமழை  பருவமழை
    வட இந்தியாவில் தொடரும் கனமழை: இமாச்சல் மற்றும் உத்தரகாண்டுக்கு ரெட் அலெர்ட்  ஹிமாச்சல பிரதேசம்
    டெல்லி: யமுனை நீர்மட்ட உயர்வால் வெள்ளத்தில் தத்தளிக்கும் வீடுகள்  டெல்லி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025