NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழகம் முழுவதும் போலி மருத்துவர்களை கண்டறிய சோதனை: டிஜிபி சைலேந்திரபாபு
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழகம் முழுவதும் போலி மருத்துவர்களை கண்டறிய சோதனை: டிஜிபி சைலேந்திரபாபு
    "போலி மருத்துவர்களை கண்டறிவதற்கு மாநிலம் முழவதும் சோதனை நடந்து கொண்டிருக்கிறது.": டிஜிபி சைலேந்திரபாபு தகவல்(படம்: இந்து தமிழ்)

    தமிழகம் முழுவதும் போலி மருத்துவர்களை கண்டறிய சோதனை: டிஜிபி சைலேந்திரபாபு

    எழுதியவர் Sindhuja SM
    Dec 31, 2022
    06:25 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழகத்தில் உள்ள போலி மருத்துவர்களைக் கண்டறிய மாநிலம் முழுவதும் சோதனை நடந்து கொண்டிருப்பதாக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார்.

    சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்தவமனையில் நரம்பியல் நிபுணர்களுக்காக ஒரு கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது.

    இந்த கருதரங்கத்தை டிஜிபி சைலேந்திரபாபு தொடங்கி வைத்தார்.

    மருத்துவமனையின் டீன் சாந்திமலர் தலைமை தாங்கினார்.

    பின், நரம்பியல் அறுவை சிகிச்சை துறையினர்களில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் பல மருத்துவர்களும் மருத்துவ மாணவர்களும் கலந்து கொண்டனர்.

    டிஜிபி சைலேந்திரபாபு

    கருத்தரங்கில் டிஜிபி சைலேந்திரபாபு கூறியது:

    "மக்கள் நலமுடன் வாழ மருத்துவர்களின் ஆரோக்கியம் மிகவும் அவசியம்.

    மக்களுக்கு சேவை செய்யும் குணமுள்ள மருத்துவர்கள் பலர் அரசு மருத்துவமனைகளில் தான் வேலை செய்கிறார்கள்.

    எனக்கும் ஒரு காலத்தில் மருத்துவராக ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தது.

    ஆனால், மக்களைக் காக்கும் காவல்காரன் ஆகிவிட்டேன்.

    தற்போது, பல லட்சம் இளைஞர்கள் மருத்துவராக வேண்டும் என்று ஆசை படுகிறார்கள்.

    போலி மருத்துவர்களைக் கண்டறிவதற்கு மாநிலம் முழவதும் சோதனை நடைபெற்று கொண்டிருக்கிறது.

    சமீபகாலமாக மருத்துவ துறையில் தொழிநுட்பங்கள் நல்ல வளர்ச்சி பெற்றிருக்கிறது" என்று இந்த நிகழ்ச்சியில் பேசும் போது டிஜிபி சைலேந்திரபாபு கூறி இருக்கிறார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    தமிழ்நாடு

    இலவச ரேஷன் திட்டம் ஒரு வருடத்திற்கு நீட்டிப்பு! பிரதமர் மோடி
    காங்கிரஸ் பாத யாத்திரையில் கலந்து கொண்ட பங்கேற்ற திமுக எம்.பி கனிமொழி! திமுக
    "நான் ஒரு கிறிஸ்தவன் என்பதில் பெருமைக் கொள்கிறேன்": அமைச்சர் உதயநிதி உதயநிதி ஸ்டாலின்
    பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிரான போராட்டம் 150வது நாளாக நீடிப்பு போராட்டம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025