NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழகம் முழுவதும் போலி மருத்துவர்களை கண்டறிய சோதனை: டிஜிபி சைலேந்திரபாபு
    இந்தியா

    தமிழகம் முழுவதும் போலி மருத்துவர்களை கண்டறிய சோதனை: டிஜிபி சைலேந்திரபாபு

    தமிழகம் முழுவதும் போலி மருத்துவர்களை கண்டறிய சோதனை: டிஜிபி சைலேந்திரபாபு
    எழுதியவர் Sindhuja SM
    Dec 31, 2022, 06:25 pm 0 நிமிட வாசிப்பு
    தமிழகம் முழுவதும் போலி மருத்துவர்களை கண்டறிய சோதனை: டிஜிபி சைலேந்திரபாபு
    "போலி மருத்துவர்களை கண்டறிவதற்கு மாநிலம் முழவதும் சோதனை நடந்து கொண்டிருக்கிறது.": டிஜிபி சைலேந்திரபாபு தகவல்(படம்: இந்து தமிழ்)

    தமிழகத்தில் உள்ள போலி மருத்துவர்களைக் கண்டறிய மாநிலம் முழுவதும் சோதனை நடந்து கொண்டிருப்பதாக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார். சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்தவமனையில் நரம்பியல் நிபுணர்களுக்காக ஒரு கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. இந்த கருதரங்கத்தை டிஜிபி சைலேந்திரபாபு தொடங்கி வைத்தார். மருத்துவமனையின் டீன் சாந்திமலர் தலைமை தாங்கினார். பின், நரம்பியல் அறுவை சிகிச்சை துறையினர்களில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பல மருத்துவர்களும் மருத்துவ மாணவர்களும் கலந்து கொண்டனர்.

    கருத்தரங்கில் டிஜிபி சைலேந்திரபாபு கூறியது:

    "மக்கள் நலமுடன் வாழ மருத்துவர்களின் ஆரோக்கியம் மிகவும் அவசியம். மக்களுக்கு சேவை செய்யும் குணமுள்ள மருத்துவர்கள் பலர் அரசு மருத்துவமனைகளில் தான் வேலை செய்கிறார்கள். எனக்கும் ஒரு காலத்தில் மருத்துவராக ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், மக்களைக் காக்கும் காவல்காரன் ஆகிவிட்டேன். தற்போது, பல லட்சம் இளைஞர்கள் மருத்துவராக வேண்டும் என்று ஆசை படுகிறார்கள். போலி மருத்துவர்களைக் கண்டறிவதற்கு மாநிலம் முழவதும் சோதனை நடைபெற்று கொண்டிருக்கிறது. சமீபகாலமாக மருத்துவ துறையில் தொழிநுட்பங்கள் நல்ல வளர்ச்சி பெற்றிருக்கிறது" என்று இந்த நிகழ்ச்சியில் பேசும் போது டிஜிபி சைலேந்திரபாபு கூறி இருக்கிறார்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    தமிழ்நாடு

    சமீபத்திய

    கேம் பிரியர்களுக்காக வரும் ASUS ROG Phone 7 - என்ன எதிர்பார்க்கலாம்? ஸ்மார்ட்போன்
    ரூ.2 லட்சம் மதிப்பிலான ஜாக்கெட்டை அணிந்திருந்த வட கொரிய அதிபரின் மகள் வட கொரியா
    காஷ்மீருக்கு செல்லும் முதல் ரயில் பாதை டிசம்பரில் திறக்கப்படும்: ரயில்வே அமைச்சர் ஜம்மு காஷ்மீர்
    வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி நடிக்கும் 'விடுதலை' படத்தின் மேக்கிங் வீடியோ வெற்றிமாறன்

    தமிழ்நாடு

    திருச்சியில் ஆன்லைன் ரம்மியில் பணம் இழந்தவர் தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலை திருச்சி
    அடுத்த 5 நாட்களுக்கு தொடர் மழை: எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும் புதுச்சேரி
    இதுவரை தகுதி நீக்கம் செய்யப்பட்ட தலைவர்கள்: இந்திரா காந்தி முதல் ஜெயலலிதா வரை இந்தியா
    பத்மஸ்ரீ விருது பெற்ற பாம்புப்பிடி வீரர்கள் தமிழக முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர் பத்மஸ்ரீ விருது

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023