NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கடலூரில் பள்ளி மாணவன் குத்தி கொலை; ஓரின சேர்க்கை காரணமா?
    அடுத்த செய்திக் கட்டுரை
    கடலூரில் பள்ளி மாணவன் குத்தி கொலை; ஓரின சேர்க்கை காரணமா?
    கடலூரில் பள்ளி மாணவன் கத்தியால் குத்தி கொலை - பரபரப்பு சம்பவம்

    கடலூரில் பள்ளி மாணவன் குத்தி கொலை; ஓரின சேர்க்கை காரணமா?

    எழுதியவர் Nivetha P
    Oct 03, 2023
    02:59 pm

    செய்தி முன்னோட்டம்

    கடலூர் மாவட்டத்தில் 12ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

    கடலூர் ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியத்திற்குட்பட்ட மேல் புளியங்குடி கிராமத்தில் வசித்து வரும் வீரமணி என்பவரது மகன் ஜீவா.

    இவர் விருத்தாசலத்திலுள்ள அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் 12ம் வகுப்பு பயின்று வந்துள்ளார்.

    அதேபகுதியில் வசிக்கும் சுப்பிரமணி என்பவரது மகன் ஆனந்த், பி.இ.,பட்டதாரி.

    இவர் தற்போது படிப்பினை முடித்துவிட்டு மின்சார வாரியத்தில் ஒப்பந்தத்தில் பணிபுரிந்து வருகிறார் என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில் வழக்கம் போல் இன்று(அக்.,3) காலை ஜீவா பள்ளி செல்ல பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்துள்ளார்.

    அப்போது அங்கு சென்ற ஆனந்த், தனியாக பேச வேண்டும் என்று கூறி ஜீவாவை ஓடையோரம் அழைத்து சென்றுள்ளார்.

    கொலை 

    8 இடங்களில் கத்தியால் குத்திய வாலிபர் தப்பியோட்டம் 

    அங்கு இவர்களுக்கு வாக்குவாதம் நடந்துள்ளதாக தெரிகிறது.

    அப்போது வாக்குவாதம் முற்றிய நிலையில், ஜீவாவை ஆனந்த், தான் வைத்திருந்த கத்தியால் 8 இடங்களில் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடியதாக தெரிகிறது.

    கத்திக்குத்து வாங்கிய ஜீவா, குடல் சரிந்து பரிதாபமாக சம்பவயிடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

    இதுகுறித்து அங்கிருந்தோர் அளித்த தகவலின்பேரில் விரைந்து வந்த ஸ்ரீமுஷ்ணம் காவல்துறையினர், ஜீவாவின் உடலை மீட்டு விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

    இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த கொலையின் காரணம் என்ன? என்பது குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டுள்ளது என்று கூறப்படுகிறது.

    மேலும், இதன் முதற்கட்ட விசாரணையின் படி, ஜீவாவை ஆனந்த் ஓரின சேர்க்கைக்கு வருமாறு வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கடலூர்
    கொலை
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    யூகோ வங்கியின் முன்னாள் தலைவரை அமலாக்கத்துறை கைது செய்தது அமலாக்கத்துறை
    தென்கிழக்கு ஆசியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள்; எந்தெந்த நாடுகளில் அதிக பாதிப்பு கொரோனா
    ரூ.20 கோடி மதிப்புள்ள வைரம் மாயம்: போலி வைரம் நீதிமன்றத்தில் எப்படி வந்தது? போலீசார் தீவிர விசாரணை நீதிமன்ற காவல்
    பாகிஸ்தானுடன் கிரிக்கெட் கிடையாது; ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியிலிருந்து விலக பிசிசிஐ முடிவு பிசிசிஐ

    கடலூர்

    தமிழகத்தில் 4 இடங்களில் மிதக்கும் இறங்கு தளங்கள் அமைக்க அனுமதி தமிழ்நாடு
    கடலூரில் முழு அடைப்பு போராட்டத்திற்கு பாமக அழைப்பு பாமக
    கடலூரில் என்.எல்.சி. நிறுவனத்தை எதிர்த்து பாமக முழு அடைப்பு போராட்டம் - 7,000 போலீசார் குவிப்பு பாமக
    அன்பு ஜோதி ஆசிரமம் - கடலூர் தனியார் காப்பகத்தில் இருந்து 5 பேர் தப்பியோட்டம் விழுப்புரம்

    கொலை

    டெல்லி இளம்பெணின் கொலை வழக்கு: குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்க கோரிக்கை  இந்தியா
    காதலியின் உடலை துண்டுதுண்டாக வெட்டி குக்கரில் அவித்த காதலன்: மும்பையின் கொடூர கொலை வழக்கு  இந்தியா
    மும்பை கொடூர கொலை: குற்றம்சாட்டப்பட்டவருக்கு HIV பாசிட்டிவ் இந்தியா
    தாயின் உடலுடன் காவல்துறையில் சரணடைந்த மகள்: பெங்களூரில் பரபரப்பு  இந்தியா

    காவல்துறை

    நகையால் பறிபோன ஆசிரியை உயிர், பின்னணி என்ன? - க்ரைம் ஸ்டோரி க்ரைம் ஸ்டோரி
    மதுரை ரயில் தீ விபத்து - கேஸ் சிலிண்டர் வெடிப்பு குறித்து 2வது நாளாக தொடரும் விசாரணை  மதுரை
    மத்திய அமைச்சர் வீட்டில், இளைஞர் சுட்டுக்கொலை காவல்துறை
    அருந்ததியர் இன மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கு - சீமானுக்கு சம்மன் நாம் தமிழர்

    காவல்துறை

    ராஜஸ்தானில் பெண்ணை நிர்வாணப்படுத்தி இழுத்து சென்ற கணவர் கைது - அதிர்ச்சி சம்பவம் ராஜஸ்தான்
    பள்ளி பேருந்தில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாணவன் போக்சோவில் கைது டெல்லி
    திருவண்ணாமலை கிரிவலப்பாதை - குற்றப்பின்னணியுள்ள சாமியார்களை கண்டறியும் பணி திருவண்ணாமலை
    அயர்லாந்தில் இருந்து ரூ.9,000 கோடி பணம் வருவதாக கூறி தொழிலதிபர்களிடம் பணம் பறிப்பு - க்ரைம் ஸ்டோரி  க்ரைம் ஸ்டோரி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025