NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மோசடி அழைப்புகள் குறித்து புகாரளிக்க சக்ஷு என்ற போர்ட்டலை அறிமுகப்படுத்தியது இந்திய அரசு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மோசடி அழைப்புகள் குறித்து புகாரளிக்க சக்ஷு என்ற போர்ட்டலை அறிமுகப்படுத்தியது இந்திய அரசு 

    மோசடி அழைப்புகள் குறித்து புகாரளிக்க சக்ஷு என்ற போர்ட்டலை அறிமுகப்படுத்தியது இந்திய அரசு 

    எழுதியவர் Sindhuja SM
    Jul 09, 2024
    10:15 am

    செய்தி முன்னோட்டம்

    இந்தியா: தொலை தொடர்பும், இணையமும் மனிதர்களின் வாழ்வில் ஒரு இன்றியமையாத விஷயமாக மாறி வருகிறது.

    இதனால், மோசடி அழைப்புகளும், மெசேஜ்களும் அதிகரித்து வருகின்றன. தொலை பேசி மூலம் பணமோசடி செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

    வங்கிகளில் இருந்தும், அரசாங்கத்தில் இருந்தும் பேசுவதாக கூறி நிறைய பேர் மக்களை ஏமாற்றி பணத்தை பறிக்கின்றனர்.

    இந்நிலையில், இந்த சிக்கலைச் சமாளிக்க, இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) சக்ஷு என்ற புதிய தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. சக்ஷு எவ்வாறு செயல்படுகிறது மற்றும் அது எவ்வாறு பயனர்களைப் பாதுகாக்க உதவும் என்பதை இப்போது பார்க்கலாம்.

    'சக்ஷு' என்றால் இந்தி மொழியில் கண் என்று பொருள்படும். சக்ஷு தளம், மொபைல் போன் மூலம் மோசடி செய்பவர்கள் குறித்து புகார் அளிக்க உதவுகிறது.

    இந்தியா 

    சக்ஷுவில் புகார் அளித்தால் என்ன ஆகும்?

    இது போன்ற மோசடிகளை செய்பவர்கள் வங்கிகள், கிரெடிட் கார்டு நிறுவனங்கள், டிஜிட்டல் பேமெண்ட் தளங்கள், சிம் வழங்குநர்கள், எரிவாயு இணைப்புகள் போன்ற நிறுவனங்களில் இருந்து அழைப்பதாக கூறி மக்களின் தனிப்பட்ட விவரங்களை சேகரித்து பணத்தை பறிக்கின்றன.

    அப்படி வரும் அழைப்புங்கள் உண்மை என்று நம்ப வைக்கும் அளவுக்கு இருப்பதால், நிறைய பேர் இதில் ஏமாந்து விடுகின்றனர்.

    இந்நிலையில், இது போன்ற சந்தேகத்திற்கிடமான எண்ணைப் பயனர் ஒருவர் சக்ஷுவில் புகாரளித்தால், அந்த விவரங்களை TRAI ஆராய்து, அந்த எண் மோசடியான செயல்களில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால், அதன் சேவை நிறுத்தப்பட்டு, குற்றவாளிகளுக்கு எதிராக தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    மோசடி அழைப்புகள் மட்டுமின்றி மோசடி SMS மற்றும் வாட்சப் மெசேஜ்களையும் சக்ஷுவில் புகாரளிக்கலாம்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    இந்தியா

    டெல்லி விமான நிலைய டெர்மினல் 1 மூடப்பட்டதால் 22,000 பயணிகள் பாதிப்பு  டெல்லி
    இந்துக்களை பற்றி பிரதமர் மோடியும் ராகுல் காந்தியும் மக்களவையில் கடும் விவாதம்  மக்களவை
    சமூக ஆர்வலர் மேதா பட்கருக்கு டெல்லி நீதிமன்றம் 5 மாத சிறைத்தண்டனை விதித்தது டெல்லி
    மதுபானக் கொள்கை வழக்கில் கே கவிதாவுக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு  டெல்லி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025