NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 20 வருடங்களுக்கு முன் நடந்ததுபோல்... சேலத்தை உலுக்கிய வெடிச்சத்தம்; பின்னணி என்ன?
    அடுத்த செய்திக் கட்டுரை
    20 வருடங்களுக்கு முன் நடந்ததுபோல்... சேலத்தை உலுக்கிய வெடிச்சத்தம்; பின்னணி என்ன?
    சேலம் மக்களுக்கு பீதியை ஏற்படுத்திய வெடிச்சத்தம்

    20 வருடங்களுக்கு முன் நடந்ததுபோல்... சேலத்தை உலுக்கிய வெடிச்சத்தம்; பின்னணி என்ன?

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 06, 2024
    12:01 pm

    செய்தி முன்னோட்டம்

    சேலத்தில் வியாழக்கிழமை (செப்டம்பர் 5) திடீரென வெடிச்சத்தம் கேட்டதால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.

    சேலம் மாவட்டத்தில் ஏற்காடு, வாழப்பாடி, அயோத்தியாபட்டணம், ஓமலூர் மற்றும் கருப்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் வியாழக்கிழமை பிற்பகல் 1 மணி அளவில் இந்த சத்தம் கேட்டுள்ளது.

    இதனால் பொதுமக்கள் பீதியடைந்த நிலையில், நில அதிர்வு ஏற்பட்டதா என அச்சம் தெரிவித்தனர்.

    இந்நிலையில், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வானிலை மற்றும் நில அதிர்வு கண்காணிப்பகத்தில் உள்ள ரிக்டர் அளவுகோலில் நில அதிர்வு ஏற்பட்டதாக எந்த பதிவும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், சம்பவம் குறித்து தந்தி டிவிக்கு பேட்டியளித்த அந்த பகுதியைச் சேர்ந்த ஒருவர், 20 வருடங்களுக்கு முன்பு இதேபோல் நடந்ததாகவும், அதற்கு பிறகு தற்போது நடப்பதாகவும் கூறினார்.

    ட்விட்டர் அஞ்சல்

    பீதியில் சேலம் மக்கள்

    "20 வருடம் முன் நடந்தது இப்போ நடக்குது..."பீதியில் உறைந்து நிற்கும் சேலம் மக்கள் https://t.co/lIDmq8An0k#thanthitv #salem #20years

    — Thanthi TV (@ThanthiTV) September 5, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சேலம்
    மாவட்ட செய்திகள்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    சேலம்

    சேலத்தில் சக மாணவியை கர்ப்பமாக்கிய 10ம் வகுப்பு மாணவன் - அதிர்ச்சியடைந்த பெற்றோர் பள்ளி மாணவர்கள்
    பஞ்சாப் ராணுவ நிலைய துப்பாக்கி சூடு: இறந்தவர்களில் இருவர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்  இந்தியா
    சேலம் காவிரி ஆற்றி 4 மாணவர்கள் மூழ்கி பலி! சோக சம்பவம்  தமிழ்நாடு
    சேலம் அரசு மருத்துவமனை ஆவின் பாலகத்தில் திடீர் சோதனை நடத்திய அதிகாரிகள்  அரசு மருத்துவமனை

    மாவட்ட செய்திகள்

    திருவள்ளூர் மாவட்ட காட்டுப்பள்ளி துறைமுகத்தில் அமெரிக்க கப்பல் பழுது பார்ப்பு தமிழ்நாடு
    தமிழகத்தில் கோடைகாலங்களில் வனவிலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க நடவடிக்கை தமிழ்நாடு
    மதுரை மீனாட்சியம்மன் கோயில் நடை வரும் ஏப்ரல் 8ம் தேதி அடைப்பு மதுரை
    தொடர்ந்து பலியாகும் யானைகள்: தருமபுரி மாவட்டத்தில் மீண்டும் ஓர் யானை பலி தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025