NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா: QR குறியீடு நன்கொடை மோசடி குறித்த எச்சரிக்கை
    அடுத்த செய்திக் கட்டுரை
    அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா: QR குறியீடு நன்கொடை மோசடி குறித்த எச்சரிக்கை

    அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா: QR குறியீடு நன்கொடை மோசடி குறித்த எச்சரிக்கை

    எழுதியவர் Sindhuja SM
    Dec 31, 2023
    05:30 pm

    செய்தி முன்னோட்டம்

    உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ள நிலையில், பக்தர்களை ஏமாற்றும் வகையில் நடக்கும் QR குறியீடுகள் மோசடி குறித்து வலதுசாரி அமைப்பான விஷ்வ ஹிந்து பரிஷத்(VHP) பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

    கோவிலின் கட்டுமானத்திற்காக நன்கொடைகள் கேட்டு சிலர் சமூக ஊடகங்களில் பொய் செய்திகளை பரப்புவதாகவும், ஸ்கேன் செய்து பணம் செலுத்தும் QR குறியீட்டை அவர்கள் அனுப்புவதாகவும் விஷ்வ ஹிந்து பரிஷத் கூறியுள்ளது.

    VHP செய்தித் தொடர்பாளர் வினோத் பன்சால், இது குறித்து உள்துறை அமைச்சகம், டெல்லி காவல்துறை மற்றும் உ.பி காவல்துறை ஆகிவற்றிடம் புகார் அளித்துள்ளார்.

    ட்ஜவெ 

    மக்கள் யாரும் சமூக வலைத்தளங்கள் மூலம் பணம் செலுத்த வேண்டாம்

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், அயோத்தியில் ஜனவரி 22ஆம் தேதி ராமர் கோயில் திறப்பு விழா நடைபெறவுள்ளது.

    சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, அமிதாப் பச்சன், முகேஷ் அம்பானி மற்றும் கௌதம் அதானி உட்பட 8,000 பேர் இந்த திறப்பு விழாவில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், இந்த திறப்பு விழாவின் பெயரை சொல்லி சிலர் மக்களை ஏமாற்றுவதாக புகார் எழுந்துள்ளது.

    ராமர் கோவிலின் கட்டுமான பொறுப்புகளை எடுத்து நடத்தும் ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை, நிதி வசூலிக்க யாரையும் அங்கீகரிக்கவில்லை என்று தெரிவித்துள்ளது.

    எனவே, மக்கள் யாரும் சமூக வலைத்தளங்கள் மூலம் பணம் செலுத்த வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உத்தரப்பிரதேசம்
    அயோத்தி
    இந்தியா

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    உத்தரப்பிரதேசம்

    டெல்லி உள்ளிட்ட வட இந்திய பகுதிகளில் பயங்கர நில அதிர்வு இந்தியா
    கோவில் கட்ட ரூ.11 லட்சத்தை வாரி வழங்கிய இந்திய இளம் கிரிக்கெட் வீரர் இந்திய கிரிக்கெட் அணி
    சென்னையில் நடந்த சுங்கத்துறை தேர்வில் ப்ளூடூத் மூலம் தேர்வு எழுதி மோசடி - க்ரைம் ஸ்டோரி க்ரைம் ஸ்டோரி
    அயோத்தி ராமர் கோவிலுக்கு இனி வெளிநாட்டில் இருந்தே நிதியளிக்கலாம்- மத்திய அரசு அனுமதி மத்திய அரசு

    அயோத்தி

    அயோத்தியில் புதிய விமான நிலையத்திற்கு மகரிஷி வால்மீகியின் பெயர் சூட்டப்படுகிறது- தகவல் அகமதாபாத்
    பிரதமர் மோடியின் வருகையையொட்டி அயோத்தியில் உச்சகட்ட பாதுகாப்பு: என்எஸ்ஜி கமாண்டோக்கள், 5,000 போலீசார் குவிப்பு பிரதமர் மோடி
    பிரதமரின் வருகைக்கு தயாராகும் அயோத்தி: ரயில் நிலையம், புதிய விமான நிலையம் இன்று திறக்கப்பட உள்ளன நரேந்திர மோடி
    ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பக்தர்கள் பங்கேற்பதை தவிர்க்க பிரதமர் வேண்டுகோள் பிரதமர்

    இந்தியா

    இந்தியாவில் மேலும் 752 பேருக்கு கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 4 பேர் பலி  கொரோனா
    இந்தியப் பெருங்கடலில் பயணித்து கொண்டிருந்த கப்பல் மீது ட்ரோன் தாக்குதல் கடற்படை
    குஜராத் பகுதியில் கப்பலை தாக்கிய ட்ரோன் ஈரானிலிருந்து ஏவப்பட்டது- அமெரிக்கா ஈரான்
    பிரான்ஸில் தடுத்து நிறுத்தப்பட்ட விமானம்: புகலிடம் இல்லாமல் 303 இந்தியர்கள் தவிப்பு  பிரான்ஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025