NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / முன்னாள் கடற்படை வீரர்களின் மரண தண்டனைக்கு எதிரான இந்தியாவின் மேல்முறையீட்டை கத்தார் ஏற்றது
    அடுத்த செய்திக் கட்டுரை
    முன்னாள் கடற்படை வீரர்களின் மரண தண்டனைக்கு எதிரான இந்தியாவின் மேல்முறையீட்டை கத்தார் ஏற்றது
    8 கடற்படை வீரர்களை மீட்க, இந்திய அரசு தொடர்ந்து சட்டப் போராட்டங்களை மேற்கொண்டு வருகிறது.

    முன்னாள் கடற்படை வீரர்களின் மரண தண்டனைக்கு எதிரான இந்தியாவின் மேல்முறையீட்டை கத்தார் ஏற்றது

    எழுதியவர் Srinath r
    Nov 24, 2023
    11:04 am

    செய்தி முன்னோட்டம்

    உளவு பார்த்த குற்றத்திற்காக 8 முன்னாள் இந்திய கடற்படை வீரர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிரான, இந்தியாவின் மேல்முறையீட்டு மனுவை கத்தார் நீதிமன்றம் ஏற்றது.

    கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், 8 வீரர்களும் கத்தாரின் உளவு அமைப்பால், அந்நாட்டிற்கு எதிராக உளவு பார்த்ததற்காக கைது செய்யப்பட்டனர்.

    அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் குறித்து, கத்தார் அதிகாரிகள் இதுவரை பகிரங்கப்படுத்தவில்லை.

    கடற்படை வீரர்களின் ஜாமீன் மனுக்கள் பலமுறை தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், கடந்த மாதம் கத்தார் நீதிமன்றம் அவர்களுக்கு மரண தண்டனை விதித்தது.

    நீதிமன்றம் அவர்களுக்கு தூதரக அணுகல் வழங்கியதை தொடர்ந்து, இந்திய அதிகாரிகள் அவர்களை விடுவிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    2nd card

    இந்திய கடற்படையில் 20 வருடம் பணியாற்றிய வீரர்கள்

    கமாண்டர் பூர்ணேந்து திவாரி, கமாண்டர் சுகுணகர் பகாலா, கமாண்டர் அமித் நாக்பால், கமாண்டர் சஞ்சீவ் குப்தா, கேப்டன் நவ்தேஜ் சிங் கில்,

    கேப்டன் பிரேந்திர குமார் வர்மா, கேப்டன் சவுரப் வசிஷ்த் மற்றும் மாலுமி ராகேஷ் கோபகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்ட முன்னாள் கடற்படை வீரர்கள் அவர்.

    மேலும், இவர்கள் அனைவரும் கடற்படையில் அதிகபட்சமாக 20 வருடங்கள் வரை, பணி அனுபவம் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இது குறித்து நேற்று கருத்து தெரிவித்த வெளியுறவுத்துறை அமைச்சகம், "நீதிமன்ற தீர்ப்பு ரகசியமானது. கத்தார் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, எங்கள் சட்டக் குழுவுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது."

    "அனைத்து சட்ட வழிகளையும் கருத்தில் கொண்டு, மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. நாங்கள் கத்தார் அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறோம்" எனக் கூறியிருந்தது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கத்தார்
    இந்தியா
    கடற்படை
    வெளியுறவுத்துறை

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    கத்தார்

    உளவு பார்த்ததாக 8 முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதித்தது கத்தார் மரண தண்டனை
    கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 இந்தியர்களின் குடும்பத்தினரை சந்தித்தார் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்
    கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 கடற்படை வீரர்கள் வழக்கில் இந்தியா மேல்முறையீடு கடற்படை
    இஸ்ரேல்-ஹமாஸ் போர் இடைநிறுத்த பேச்சுவார்த்தை வெற்றி: 50 பணயக்கைதிகளை விடுவிக்க ஒப்புதல் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    இந்தியா

    உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா வெற்றி பெற பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து  ஒருநாள் உலகக்கோப்பை
    அதிக ரேஞ்சுடன் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் டாப் 5 எலெக்ட்ரிக் கார்கள் எலக்ட்ரிக் கார்
    இந்தியாவில் விற்பனையாகி வரும் சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் ஸ்மார்ட்போன்
    இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம் கொரோனா

    கடற்படை

    வரலாறு படைத்த INS விக்ராந்த்: முதன்முதலில் விகாரந்த் கப்பலில் தரையிறங்கிய ஜெட் இந்தியா
    மீன்பிடி பைபர் படகில் கடத்திவரப்பட்டு கடலில் வீசப்பட்ட மர்ம பொருள்-விசாரணையில் தங்கம் என தகவல் இலங்கை
    ராமேஸ்வர கடலில் வீசப்பட்ட கடத்தல் தங்கக்கட்டிகள்-12 கிலோ தங்கம் பறிமுதல் ராமேஸ்வரம்
    தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படை - மத்தியமைச்சருக்கு கடிதம் எழுதிய முதல்வர் இலங்கை

    வெளியுறவுத்துறை

    ஆபரேஷன் காவேரி: 3வது கட்டமாக, சூடானில் இருந்து 135 இந்தியர்கள் மீட்பு   இந்தியா
    SCO உச்சி மாநாடு: இந்தியா-பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் சந்திக்க வாய்ப்பில்லை இந்தியா
    இந்தியாவுக்கும் சீனாவுக்கும் போட்டி இல்லாமல் இல்லை: வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியா
    ஆபரேஷன் காவேரி: மேலும் 186 பேர் சூடானில் இருந்து மீட்பு இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025