NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தால், ராகுல் காந்தி பதவி விலக வேண்டும்': பிரசாந்த் கிஷோர் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    'மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தால், ராகுல் காந்தி பதவி விலக வேண்டும்': பிரசாந்த் கிஷோர் 

    'மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தால், ராகுல் காந்தி பதவி விலக வேண்டும்': பிரசாந்த் கிஷோர் 

    எழுதியவர் Sindhuja SM
    Apr 08, 2024
    09:39 am

    செய்தி முன்னோட்டம்

    வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தால், காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, "ஒதுங்கிக் கொள்ள வேண்டும்" என்றும், "ஓய்வு எடுக்க" வேண்டும் என்றும் கருத்துக்கணிப்பு வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் அறிவுறுத்தியுள்ளார்.

    ராகுல் காந்தி கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸை "தோல்வியின்" வழியில் நடத்தி வருகிறார், ஆனால் அந்த கட்சியை அவர் வேறு யாரிடமாவது கொடுத்துவிட்டு ஒதுங்கிக்கொள்ளவும் மறுக்கிறார் என்று பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

    "கடந்த 10 ஆண்டுகளாக நீங்கள் எந்த வெற்றியும் இல்லாமல் ஒரே வேலையைச் செய்து கொண்டிருக்கிறீர்கள். அதனால், ​​​​ஓய்வு எடுப்பதில் எந்தத் தீங்கும் இல்லை... ஐந்து ஆண்டுகளுக்கு வேறு ஒருவர் கையில் கட்சியை ஒப்படைக்க நீங்கள் அனுமதிக்க வேண்டும்" என்று கிஷோர் கூறியுள்ளார்.

    காங்கிரஸ் 

    ராகுல் காந்தியின் பாணி "ஜனநாயகத்துக்கு விரோதமானது"

    காங்கிரஸ் கட்சியை மீட்டு தேர்தலில் வெற்றி பெற வைக்க நியமிக்கப்பட்டவர் பிரசாந்த் கிஷோர் ஆவார். ஆனால், அவருக்கும் காங்கிரஸ் தலைமைக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் காங்கிரஸ் கட்சிக்காக வேலை செய்யும் பணியில் இருந்து விலகிக் கொண்டார்.

    இந்நிலையில், இன்று ராகுல் காந்தியை விமர்சித்த அவர், ராகுல் காந்தியின் பாணி "ஜனநாயகத்துக்கு விரோதமானது" என்றார்.

    "தவறை ஒப்புக்கொண்டு அதை நிவர்த்தி செய்ய தீவிரமாக முயற்சிப்பதே ஒரு சிறந்த தலைவருக்கு அழகு. ஆனால், ராகுல் காந்திக்கு எல்லாம் தெரியும் என்று தெரிகிறது. உதவி தேவை என்பதை நீங்கள் ஒப்புக் கொள்ளாவிட்டால், யாரும் உங்களுக்கு உதவ முடியாது." என்று கிஷோர் கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தேர்தல்
    மக்களவை
    காங்கிரஸ்
    ராகுல் காந்தி

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    தேர்தல்

    தமிழகத்தில், கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடப்போவதாக கர்நாடகாவை சேர்ந்த பாரதிய பிரஜா ஐக்கிய கட்சி அறிவிப்பு சீமான்
    தேர்தல் பத்திர விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம்; ரூ.1,368 கோடிக்கு பத்திரங்கள் வாங்கிய கோவை தொழிலதிபர் தேர்தல் பத்திரங்கள்
    தேர்தல் பத்திர எண்களை வெளியிடாத எஸ்பிஐக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் தேர்தல் பத்திரங்கள்
    தேர்தல் 2024: தேர்தல் ஆணையம் நாளை மாலை 3 மணிக்கு தேர்தல் தேதிகளை அறிவிக்கும் தேர்தல் ஆணையம்

    மக்களவை

    நாடாளுமன்ற அத்துமீறல்: 8 பாதுகாப்பு பணியாளர்கள் இடைநீக்கம்  நாடாளுமன்றம்
    தேமுதிக கட்சியின் புதிய பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டார் பிரேமலதா விஜயகாந்த் தேமுதிக
    நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்த குற்றவாளிகளின் நோக்கம் என்ன? டெல்லி
    நாடாளுமன்ற அத்துமீறல் பிரச்சனை: ஜோதிமணி உட்பட 5 காங்கிரஸ் எம்.பி.க்கள் சஸ்பெண்ட்  நாடாளுமன்றம்

    காங்கிரஸ்

    'அனைவரையும் ஒன்றிணைக்க எங்களால் முடிந்தவரை முயற்சி செய்கிறோம்': பீகார் அரசியல் நெருக்கடி குறித்து பேசிய மல்லிகார்ஜுன் கார்கே பீகார்
    திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியது திமுக
    சண்டிகர் மேயர் தேர்தலில் 'இண்டியா' கூட்டணிக்கு எதிரான முதல் தேர்தல் போரில் பாஜக வெற்றி  சண்டிகர்
    "எங்களுக்கு நிதீஷ் குமார் தேவையில்லை": பீகார் முதல்வர்  கூட்டணியில் இருந்து விலகியதற்கு ராகுல் காந்தி பதில்  பீகார்

    ராகுல் காந்தி

    சட்டமானது மகளிர் இடஒதுக்கீடு மசோதா; ஒப்புதல் அளித்த ஜனாதிபதி திரெளபதி முர்மு நாடாளுமன்றம்
    மகாத்மா காந்திக்கு குடியரசு தலைவர் முர்மு மற்றும் பிரதமர் மோடி மலர் தூவி அஞ்சலி  இந்தியா
    வீடியோ: சோனியா காந்திக்கு ஒரு நாய்க்குட்டியை பரிசளித்தார் ராகுல் காந்தி  காங்கிரஸ்
    ₹34 லட்சம் மதிப்புள்ள கேமராவை பயன்படுத்தும் வில்லேஜ் குக்கிங் சேனல்- இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஆச்சரியம் லியோ
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025