
உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 30) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
செய்தி முன்னோட்டம்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (ஜூன் 30) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:- சென்னை மேற்கு: வேணுகோபால் தெரு, பள்ளித் தெரு, சீயோன் தெரு, பஜனை கோயில் தெரு, பன்னீர் நகர், மொகப்பேர் மேற்குப் பகுதி. சென்னை தெற்கு II: தாம்பரம்-கிருஷ்ணா நகர் (1&8 தெரு), வெற்றி நகர், சுபாஷ் நகர், ரமணி நகர், மல்லிகா நகர், குமரன் நகர், சரஸ்வதி நகர், பார்வதி நகர், ஸ்ரீராம்நகர் தெற்கு, ஸ்ரீராம்நகர் வடக்கு பகுதி, பாலகிருஷ்ணன் நகர்.
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
சென்னை தெற்கு II (தொடர்ச்சி): பெசன்ட் நகர்-4வது பிரதான சாலை, 32 முதல் 35 குறுக்குத் தெரு, 3வது அவென்யூ, 5வது அவென்யூ, ஆல்காட் குப்பம், சுங்க காலனி 1வது தெரு, திருவள்ளுவர் நகர், பஜனை கோவில் தெரு, ஓரூர் எல்லை அம்மன் கோவில் தெரு, அஸ்தினாபுரம்-ஜிஎஸ்டி சாலை, பார்வதி மருத்துவமனை, கட்லாஞ்சாவடி, நேரு நகர்-சிட்லபாக்கம் 1 தெரு பிரதான சாலை, பழைய அஸ்தினாபுரம் சாலை, சந்தான கிருஷ்ணன் தெரு, மகாதேவன் தெரு மற்றும் ராமமூர்த்தி தெருவின் ஒரு பகுதி, ஆர்பி சாலை, ஐயாசாமி பள்ளி தெரு, ராஜாஜி தெரு, படேல் தெரு மற்றும் சங்கர்லால் ஜெயின் தெரு. தஞ்சாவூர்: வீராக்குடி.