NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மத்திய பிரதேசம், சத்தீஸ்கரில் வாக்குப்பதிவு துவக்கம் - பலத்த பாதுகாப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மத்திய பிரதேசம், சத்தீஸ்கரில் வாக்குப்பதிவு துவக்கம் - பலத்த பாதுகாப்பு 
    மத்திய பிரதேசம், சத்தீஸ்கரில் வாக்குப்பதிவு துவக்கம் - பலத்த பாதுகாப்பு

    மத்திய பிரதேசம், சத்தீஸ்கரில் வாக்குப்பதிவு துவக்கம் - பலத்த பாதுகாப்பு 

    எழுதியவர் Nivetha P
    Nov 17, 2023
    11:31 am

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவில் 5 மாநில தேர்தல் நடந்து வரும் நிலையில், இன்று(நவ.,17) மத்தியப்பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தில் வாக்குப்பதிவு துவங்கி நடந்து வருகிறது.

    2024 நாடாளுமன்றம் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் இந்த 5 மாநில தேர்தலானது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    அதன்படி மத்தியப்பிரதேசத்தில் மொத்தம் 230 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ள நிலையில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவுகள் நடைபெற்று வருகிறது.

    சத்தீஸ்கரில் முன்னதாக 20 தொகுதிகளில் வாக்குப்பதிவுகள் கடந்த 7ம்.,தேதி நடந்து முடிந்தநிலையில் மீதமுள்ள 70 தொகுதிகளில் வாக்குப்பதிவுகள் தற்போது நடக்கிறது.

    இருமாநிலங்களை சேர்ந்த மக்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களித்து வருகிறார்கள்.

    மத்தியப்பிரதேசத்தில் மொத்தம் 5.6 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில் சத்தீஸ்கரில் 70 தொகுதிகளில் 1.63 கோடி வாக்காளர்கள் உள்ளனர் என்று செய்திகள் தெரிவிக்கிறது.

    தேர்தல் 

    700 மத்திய ஆயுதப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபாடு 

    இதனை தொடர்ந்து மத்தியப்பிரதேசத்தில் மொத்தம் 64 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் 17,032 வாக்குச்சாவடிகள் பதற்றமிக்கது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே பாதுகாப்பு பணியில் 700 மத்திய ஆயுதப்படையினர் மற்றும் 2 லட்சம் மாநில காவல்துறை உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர்.

    மத்திய பிரதேசம் மாநில தேர்தலில் 2,533 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில், சத்தீஸ்கரில் 958 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

    அதே போல் சத்தீஸ்கரில் 18,833 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு முதல்வர் மற்றும் துணை முதல்வர் இந்த 2ம் கட்ட வாக்குப்பதிவில் முக்கிய வேட்பாளர்களாக பார்க்கப்படுகிறார்கள்.

    இன்று நடக்கும் இந்த இருமாநில தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் டிசம்பர் 3ம் தேதி எண்ணப்படவுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    வாக்குப்பதிவு செய்ய காத்திருக்கும் மக்கள் 

    #WATCH | Madhya Pradesh Elections | Voters queue up outside a polling station in Sidhi as polling continues on all 230 assembly seats of the state. pic.twitter.com/qnuEtQ9KDX

    — ANI (@ANI) November 17, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மத்திய பிரதேசம்
    சத்தீஸ்கர்
    தேர்தல்
    காவல்துறை

    சமீபத்திய

    IPL 2025: ஒரு அணியின் வெற்றியால் ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற 3 அணிகள் ஐபிஎல் 2025
    ஐபிஎல்லில் தனது 5வது சதத்தை கே.எல். ராகுல் அடித்தார்: முக்கிய புள்ளிவிவரங்கள் கே.எல்.ராகுல்
    ஹைதராபாத்தில் குண்டுவெடிப்பு சதியா? ஐ.எஸ்.ஐ.எஸ். தொடர்புடைய 2 சந்தேக நபர்கள் கைது  ஹைதராபாத்
    சென்னையில் அதிகாலை முதல் மிதமழை; தமிழகத்தில் இன்று கனமழை எச்சரிக்கை எங்கே? தமிழகம்

    மத்திய பிரதேசம்

    மத்திய பிரதேசத்தை தொடர்ந்து ராஜஸ்தானிலும் இந்திய விமானப்படை விமானம் விபத்து விமானப்படை
    சூடான இரும்பு கம்பியை வைத்து 51 முறை குத்தியதால் மூன்று மாத குழந்தை பலி இந்தியா
    வைரல் வீடியோ: காவல்துறை அதிகாரியை சரமாரியாக தாக்கிய 'பாஜக MLAவின் ஆட்கள்' பாஜக
    வைரல் செய்தி: மத்திய பிரதேச மாநிலத்தில் கிளிக்கும், மைனாவிற்கும் நடந்த வினோத திருமணம் வைரல் செய்தி

    சத்தீஸ்கர்

    2 ஆறுகளை கடந்து சென்று கல்வி கற்பிக்கும் ஆசிரியைக்கு குவியும் பாராட்டு இந்தியா
    தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட  பாஜக  பாஜக
    ஜூஸ் கடை முதல், 200 கோடி ரூபாய் சொத்து வரை: மஹாதேவ் சூதாட்ட செயலியின் பின்னணி என்ன? இந்தியா
    5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம் இந்தியா

    தேர்தல்

    கலர் வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிப்பது எப்படி? வாக்காளர்
    லோக்சபா தேர்தல் - நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் போட்டியிட விருப்பம்  பாஜக
    மக்களவை தேர்தல் முன்கூட்டியே நடத்த வாய்ப்பு: பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பீகார்
    'இண்டியா' ஆலோசனை கூட்டம் இன்று தொடக்கம்: தொகுதி பங்கீடு, தேர்தல் பிரச்சார வியூகம் குறித்து ஆலோசனை எதிர்க்கட்சிகள்

    காவல்துறை

    கலவரத்தை தூண்டும் கருத்துக்களை கூறியதாக மத்திய அமைச்சர் மீது வழக்கு பதிவு செய்தது கேரள காவல்துறை  கேரளா
    கேரளா குண்டுவெடிப்பு சம்பவம் - தமிழக பாதுகாப்பினை உறுதி செய்ய வலியுறுத்தும் உளவுத்துறை கேரளா
    மணிப்பூரில் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒரு போலீஸ்காரர் பலி: 3 பேர் காயம்  இந்தியா
    யூடியூபா் டிடிஎஃப் வாசனுக்கு நிபந்தனை ஜாமீன் யூடியூபர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025