NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்தியாவின் முதல் நீருக்கடியில் உள்ள மெட்ரோவை திறந்து வைத்தார் பிரதமர் மோடி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவின் முதல் நீருக்கடியில் உள்ள மெட்ரோவை திறந்து வைத்தார் பிரதமர் மோடி 

    இந்தியாவின் முதல் நீருக்கடியில் உள்ள மெட்ரோவை திறந்து வைத்தார் பிரதமர் மோடி 

    எழுதியவர் Sindhuja SM
    Mar 06, 2024
    11:23 am

    செய்தி முன்னோட்டம்

    12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு(UTs) 10 நாள் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இன்று கொல்கத்தாவில் ரூ.15,400 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

    ஐந்து நாட்களுக்குள் அவர் மேற்கு வங்காளத்திற்குச் செல்வது இது இரண்டாவது முறையாகும்.

    கொல்கத்தா மெட்ரோவின் ஹவுரா மைதானம்-எஸ்பிளனேட் பகுதிக்கான மெட்ரோவை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இது இந்தியாவின் முதல் நீருக்கடியில் உள்ள மெட்ரோவாகும்.

    கொல்கத்தா கிழக்கு-மேற்கு மெட்ரோவின் 4.8 கிமீ நீளம் கொண்ட இந்த ரயில் பாதை ரூ.4,965 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.

    இந்தியாவின் ஆழமான மெட்ரோ நிலையமான இது, ஹவுராவின் தரை மட்டத்திலிருந்து 30 மீட்டருக்கு கீழே அமைந்துள்ளது.

    இந்தியா

    இன்று பிரதமர் மோடி திறந்து வைத்த முக்கிய திட்டங்கள் 

    தகவல் தொழில்நுட்ப மையமான சால்ட் லேக் செக்டர் V போன்ற முக்கிய பகுதிகளை இணைக்க இந்த மெட்ரோ உதவும்.

    பிரதமர் தனது கொல்கத்தா பயணத்தின் போது, நகர்ப்புற போக்குவரத்தை எளிதாக்குவதற்காக மற்ற ரயில் சேவைகளையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    கவி சுபாஷ்-ஹேமந்த முகோபாத்யாய் மற்றும் தாரதாலா-மஜெர்ஹாட் மெட்ரோ பிரிவுகளும் இதில் அடங்கும்.

    இது தவிர, ரூபி ஹால் கிளினிக் முதல் ராம்வாடி வரையிலான புனே மெட்ரோ ரயில் சேவையையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

    இன்று பிற்பகல், பிரதமர் மோடி மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் சந்தேஷ்காலி அருகே ஒரு பொது பேரணியில் உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    கொல்கத்தா
    பிரதமர் மோடி

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    இந்தியா

    இந்தியாவில் மேலும் 161 பேருக்கு கொரோனா பாதிப்பு கொரோனா
    குறிப்பிட்ட சில கணக்குகள் மீது நடவடிக்கை வேண்டும் என்ற இந்திய அரசின் கோரிக்கையில் உடன்பாடில்லை: எக்ஸ எக்ஸ்
    இந்தியா-மாலத்தீவுகள் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், மலேவிற்கு வரும் சீனா ஆராய்ச்சிக் கப்பல் சீனா
    விண்வெளித் துறையில் 100%  நேரடி அன்னிய முதலீட்டிற்கு இந்தியா அனுமதி விண்வெளி

    கொல்கத்தா

    கொல்கத்தாவில் சுற்றுலாவாசிகளை கவரும் டாப் 5 ஜமீன்தார் மாளிகைகள் சுற்றுலா
    வைரல் வீடியோ: ஜங்கிள் சஃபாரியின் போது கவிழ்ந்த ஜீப் இந்தியா
    சென்னை மற்றும் கொல்கத்தாவில் கடல்மட்டம் உயரும் அபாயம் தமிழ்நாடு
    இண்டிகோ விமானத்தில் புகைபிடித்த இளம்பெண் கைது பெங்களூர்

    பிரதமர் மோடி

    தனுஷ்கோடியில் ராமர் சேது பாலம் தொடங்கும் இடத்தில் பிரதமர் மோடி வழிபாடு  ராமநாதபுரம்
    "பகவான் ராமர் இனி ஒரு கூடாரத்தில் வாழ வேண்டிய அவசியமில்லை": அயோத்தி கோவில் விழாவிற்கு பிறகு பிரதமர் மோடி பூரிப்பு  அயோத்தி
    மறைந்த பீகார் மாநில முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது பீகார்
    'பிரதமர் மோடியிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்': மாலத்தீவு அதிபருக்கு எதிர்கட்சி தலைவர் வலியுறுத்தல் மாலத்தீவு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025