NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தென்னாப்பிரிக்காவில் இருந்து சந்திரயான்-3 தரையிறங்குவதை பார்வையிட இருக்கிறார் பிரதமர் மோடி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    தென்னாப்பிரிக்காவில் இருந்து சந்திரயான்-3 தரையிறங்குவதை பார்வையிட இருக்கிறார் பிரதமர் மோடி 
    சந்திரனில் தரையிறங்குவதற்கு இந்தியா இரண்டாவது முறையாக முயற்சிக்கிறது.

    தென்னாப்பிரிக்காவில் இருந்து சந்திரயான்-3 தரையிறங்குவதை பார்வையிட இருக்கிறார் பிரதமர் மோடி 

    எழுதியவர் Sindhuja SM
    Aug 23, 2023
    12:13 pm

    செய்தி முன்னோட்டம்

    சந்திரயான்-3 இன்று நிலவில் தரையிறங்குவதை பிரதமர் நரேந்திர மோடி தென்னாப்பிரிக்காவில் இருந்து ஆன்லைன் மூலம் பார்வையிட இருக்கிறார்.

    15வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவர் மூன்று நாள் பயணமாக தென்னாப்பிரிக்கா சென்றுள்ளார்.

    சந்திரயான் -3 இன் லேண்டர் மாட்யூல்(எல்எம்), அதாவது லேண்டர் விக்ரம் மற்றும் ரோவர் பிரக்யான் ஆகியவை இன்று(ஆகஸ்ட் 23) மாலை 6.04 மணிக்கு சந்திரனின் தென் துருவத்திற்கு அருகில் தரையிறங்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சந்திரயான் -3 வெற்றிகரமாக நிலவில் தரை இறங்கினால், அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு பிறகு சந்திர மேற்பரப்பில் தரையிறங்கிய நான்காவது நாடாக இந்தியா இருக்கும்.

    இதுக்க்

    சந்திரனில் தரையிறங்குவதற்கு இந்தியா இரண்டாவது முறையாக முயற்சிக்கிறது

    சமீபத்தில், ரஷ்யா அனுப்பிய லூனா-3 என்னும் விண்கலம் சந்திரனின் மேற்பரப்பில் மோதி தோல்வியடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆனால், இந்தியா அனுப்பி இருக்கும் சந்திராயன்-3 விண்கலத்தின் அனைத்து அமைப்புகளும் கச்சிதமாக செயல்படுகின்றன என்றும் எந்தவிதமான தவறும் நடக்காது என்றும் இஸ்ரோ கடந்த திங்கள்கிழமை தெரிவித்திருந்தது.

    சந்திரனில் தரையிறங்குவதற்கு இந்தியா இரண்டாவது முறையாக முயற்சிக்கிறது.

    இதற்கு முன்பு, சந்திரனில் தரையிறங்க முயற்சித்த இந்தியாவின் சந்திரயான்-2, செப்டம்பர் 7, 2019 அன்று நிலவின் மேற்பரப்பில் மோதி தோல்வியடைந்தது.

    இந்நிலையில், இந்தியாவின் இந்த இரண்டாவது முயற்சி கண்டிப்பாக வெற்றி பெரும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகளும் கோடிக்கணக்கான இந்தியர்களும் எதிர்பார்க்கின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பிரதமர் மோடி
    இந்தியா
    சந்திரயான் 3

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    பிரதமர் மோடி

    'கிழக்கிந்திய கம்பெனியின் பெயரிலும் INDIA இருந்தது': எதிர்க்கட்சிகளை சாடிய பிரதமர் மோடி  நாடாளுமன்றம்
    ஜி20 மாநாடு நடைபெற இருக்கும் கட்டிடத்தை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி  டெல்லி
    மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்தது காங்கிரஸ் காங்கிரஸ்
    உலகின் 3-வது மிகப்பெரிய பொருளாதார நாடாகும் இந்தியா: பிரதமர் மோடி பிரதமர்

    இந்தியா

    உலக வில்வித்தை போட்டியில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றது இந்தியா வில்வித்தை
    இணையத்தில் வைரலான வீடியோ, ஆசிரியரை பணிநீக்கம் செய்த அன்அகாடமி.. என்ன நடக்கிறது? கல்வி
    துப்பாக்கிச் சுடுதல் உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற இந்திய ஜோடி துப்பாக்கிச் சுடுதல்
    இந்தியாவின் முதல் 3டி தபால் நிலையம் - பெங்களூரில் திறப்பு பெங்களூர்

    சந்திரயான் 3

    சந்திரயான்-3 : இன்று முதல் ராக்கெட்டின் 25½ மணி நேர கவுண்ட்டவுன் துவக்கம்  சந்திரயான்
    இன்று மதியம் 2:35 மணிக்கு விண்ணில் பாய்கிறது சந்திரயான் 3  சந்திரயான்
    சந்திரயான் 3 : பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து சந்திரயான்
    ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணை நோக்கி சீறி பாய்ந்தது சந்திரயான்-3 சந்திரயான்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025