NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஆம் ஆத்மி கட்சியை நசுக்கப் பார்க்கிறார் பிரதமர் மோடி: அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆம் ஆத்மி கட்சியை நசுக்கப் பார்க்கிறார் பிரதமர் மோடி: அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

    ஆம் ஆத்மி கட்சியை நசுக்கப் பார்க்கிறார் பிரதமர் மோடி: அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

    எழுதியவர் Sindhuja SM
    May 19, 2024
    01:17 pm

    செய்தி முன்னோட்டம்

    ஆம் ஆத்மி கட்சி தலைவர்களை கைது செய்து சிறையில் அடைக்க பாஜகவும், பிரதமர் நரேந்திர மோடியும் ஆபரேஷன் ஜாது என்பதை தொடங்கியுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று குற்றம் சாட்டியுள்ளார்.

    ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் வழக்கு தொடர்பாக கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் கைது செய்யப்பட்டதை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சியினர் டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தை நோக்கி இன்று பேரணியாகச் சென்றபோது அவர் இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

    ராஜ்யசபா எம்பி ஸ்வாதி மாலிவாலை கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் பாஜக அலுவலகம் நோக்கி பெரும் பேரணி நடைபெற்று வருகிறது.

    டெல்லி 

    பாஜக தலைமையகம் அமைந்துள்ள பகுதியில் 144தடை உத்தரவு 

    இதனையடுத்து, பாஜக அலுவலகத்திற்கு வெளியே பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    டெல்லி காவல்துறையின் கூற்றுப்படி, ஆம் ஆத்மி தனது மெகா போராட்டத்திற்கு அனுமதி கோரவில்லை. எனவே, பாஜக அலுவலகம் அமைந்துள்ள டிடியு மார்க்கில் சிஆர்பிசியின் 144 பிரிவு விதிக்கப்பட்டுள்ளது.

    பாஜக அலுவலகத்திற்கு முன்பு ஆம் ஆத்மி கட்சியினர் மற்றும் தலைவர்களிடம் உரையாற்றிய அரவிந்த் கெஜ்ரிவால், "பாஜகவும், பிரதமர் மோடியும் 'ஆபரேஷன் ஜாது'வை தொடங்கியுள்ளனர். நாங்கள் பெரிதாக வளர்ந்து அவர்களுக்கு சவாலாக மாறக்கூடாது என்பதால், 'ஆபரேஷன் ஜாது' மூலம் ஆம் ஆத்மியின் பெரிய தலைவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். வரும் நாட்களில் ஆம் ஆத்மியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படும்." என்று தெரிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெல்லி
    பாஜக
    ஆம் ஆத்மி
    அரவிந்த் கெஜ்ரிவால்

    சமீபத்திய

    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை
    திமுக பொதுக்குழு கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்; கட்சியில் இரண்டு புதிய அணிகள் உருவாக்கம் திமுக
    வணிக எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.24 குறைப்பு; பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு எரிவாயு சிலிண்டர்
    அதிமுகவின் மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு; யார் யாருக்கு வாய்ப்பு? அதிமுக

    டெல்லி

    தண்ணீர் சறுக்கில் விளையாடிய 25 வயது நபர் பலி: நொய்டாவில் பரிதாபம்  நொய்டா
    தேர்தல் ஆணையத்திற்கு முன்பு போராட்டம் நடத்திய திரிணாமுல் எம்.பி.க்கள் கைது  தேர்தல் ஆணையம்
    கே.கவிதா மதுபானக் கொள்கை குற்றங்களில் தீவிரமாக ஈடுபட்டதாகத் தெரிகிறது: நீதிமன்றம் தெலுங்கானா
    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் மனு தள்ளுபடி: அவரது கைது செல்லுபடியாகும் என நீதிமன்றம் அறிவிப்பு  அரவிந்த் கெஜ்ரிவால்

    பாஜக

    காங்கிரஸில் இருந்து வெளியேறிய சில மணி நேரங்களியிலேயே பாஜகவில் இணைந்தார் கவுரவ் வல்லப் காங்கிரஸ்
    பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் பாஜக பிரமுகர் கைது பெங்களூர்
    நெல்லை வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய பாஜக முயற்சி? பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு தொடர்பா? திருநெல்வேலி
    பாஜக தேர்தல் பிரச்சாரங்களில் இருந்து விலகுவதாக அறிவித்தார் நடிகை குஷ்பு குஷ்பு

    ஆம் ஆத்மி

    அமலாக்கத்துறையின் 3வது சம்மனையும் புறக்கணித்தார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்  டெல்லி
    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று கைது செய்யப்படலாம் எனத்தகவல்; ஆம் ஆத்மி அலுவலகத்தில் கூடிய தொண்டர்கள் அரவிந்த் கெஜ்ரிவால்
    மம்தா பானர்ஜி-ஐ தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்கு ஆப்பு அடித்த ஆம் ஆத்மி காங்கிரஸ்
    7 ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை பணம் கொடுத்து பாஜக வாங்க முயன்றதாக குற்றச்சாட்டு  அரவிந்த் கெஜ்ரிவால்

    அரவிந்த் கெஜ்ரிவால்

    கெஜ்ரிவாலின் கைதுக்கு எதிர்ப்பு: மாபெரும் பேரணியை நடத்த 'இண்டியா' கூட்டணி கட்சிகள் முடிவு  டெல்லி
    "நியாயமான விசாரணையை ஊக்குவிக்கவும்": அரவிந்த் கெஜ்ரிவால் கைது குறித்து அமெரிக்கா கருத்து  அமெரிக்கா
    "மதுபான ஊழல் என்று அழைக்கப்படும் வழக்கில் பணம் எங்குள்ளது என்பதை அவரே வெளிப்படுத்துவார்": அரவிந்த் கெஜ்ரிவால் மனைவி மதுபானம்
    கெஜ்ரிவால் கைது விவாகரத்தில் தூதரக அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பியதை அடுத்து அமெரிக்கா ரியாக்ஷன் டெல்லி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025