NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சோகத்தில் முடிந்த சுற்றுலா; தென்காசியில் கார்-லாரி மோதி 6 பேர் பலி
    அடுத்த செய்திக் கட்டுரை
    சோகத்தில் முடிந்த சுற்றுலா; தென்காசியில் கார்-லாரி மோதி 6 பேர் பலி

    சோகத்தில் முடிந்த சுற்றுலா; தென்காசியில் கார்-லாரி மோதி 6 பேர் பலி

    எழுதியவர் Sindhuja SM
    Jan 28, 2024
    10:10 am

    செய்தி முன்னோட்டம்

    தென்காசியில் இன்று அதிகாலை 3.45 மணியளவில் கார் மற்றும் லாரி மோதி விபத்து ஏற்பட்டதால் 6 இளைஞர்கள் உயிரிழந்தனர்.

    புளியங்குடி சிந்தாமணி பகுதியை சேர்ந்த கார்த்திக், வேல், மனோஜ், சுப்ரமணியன், மனோகரன், போத்திராஜ் ஆகியோர் வாடகைக்கு ஒரு காரை எடுத்து குற்றாலம் அருவிக்கு குளிக்க சென்றிருக்கின்றனர்.

    குளித்துவிட்டு அவர்கள் அங்கிருந்து திரும்பிக் கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டது.

    அவர்கள் சென்ற கார் மீது சிமென்ட் ஏற்றி வந்த ஒரு லாரி மோதியதால் சம்பவ இடத்திலேயே அவர்கள் உயிரிழந்தனர்.

    விபத்தின் போது கார் லாரிக்கு அடியில் சிக்கி கொண்டதால், ஜேசிபி கொண்டு வரப்பட்டு பலத்த முயற்சிக்கு பின் லாரியின் அடியில் இருந்த கார் மற்றும் உடல்கள் வெளியே எடுக்கப்பட்டன.

    உயிரிழந்தவர்கள் 17-28 வயதுடையவர்கள் ஆவர்.

    ட்விட்டர் அஞ்சல்

    தென்காசி விபத்தில் 6 பேர் உயிரிழப்பு 

    #BREAKING தென்காசி அருகே விபத்து லாரியும் காரும் நேருக்கு நேர் மோதியதில் 6 பேர் உயிரிழப்பு #thenkasi #Accident #news18tamilnadu |https://t.co/7dpn9FD15R pic.twitter.com/iuUXHPQqPn

    — News18 Tamil Nadu (@News18TamilNadu) January 28, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தென்காசி
    குற்றாலம்
    விபத்து

    சமீபத்திய

    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்
    இறந்து பிறந்த குழந்தையை மருத்துவமனை ஃப்ரீசரில் விட்டுச் சென்ற பெண்ணுக்கு சிறை தண்டனை; எங்கே தெரியுமா? தைவான்
    இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஏ கிரிக்கெட் அணி அறிவிப்பு; கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் தேர்வு இந்திய கிரிக்கெட் அணி

    தென்காசி

    'சலூன்' ரயில் பெட்டியில் தென்காசி சென்றார் முதல்வர் ஸ்டாலின்
    திருநெல்வேலியில் காதல் திருமணம் செய்த இளம்பெண் கடத்தல் - பெற்றோருக்கு வலைவீச்சு திருநெல்வேலி
    தமிழகத்தில் மற்றுமொரு நாகர்கோவில் பாதிரியார் பாலியல் புகாரில் கைது நாகர்கோவில்
    மகளிர் இலவச பேருந்து காரணமாக பேருந்துகள் நிறுத்தப்பட்டது! தென்காசி ஆட்சியர் பரபரப்பு பேச்சு!  வைரல் செய்தி

    குற்றாலம்

    குற்றால அருவியில் உற்சாக குளியல் - குவியும் சுற்றுலா பயணிகள்  சுற்றுலா

    விபத்து

    ஜார்கண்ட்டில் கார் மரத்தில் மோதியதால் 5 பேர் பலி, 5 பேர் காயம் திருமணம்
    7வது நாளாக தொடரும் உத்தரகாசி சுரங்கப்பாதை மீட்புப் பணி: சிக்கியுள்ள 41 தொழிலாளர்ளுக்கு என்ன ஆகும்? உத்தரகாண்ட்
    விசாகப்பட்டினம் துறைமுகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் 50க்கும் மேற்பட்ட படகுகள் எரிந்து சேதம்  ஆந்திரா
    உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கி இருக்கும் 41 பேரை மீட்க 5 அடக்கு திட்டம் அறிமுகம்  உத்தரகாண்ட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025