NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவம்: பிடிபட்டார் ஐந்தாவது குற்றவாளி; பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவம்: பிடிபட்டார் ஐந்தாவது குற்றவாளி; பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு
    கைது செய்யப்பட்டவர்களின் மீது பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவம்: பிடிபட்டார் ஐந்தாவது குற்றவாளி; பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு

    எழுதியவர் Sindhuja SM
    Dec 14, 2023
    09:02 am

    செய்தி முன்னோட்டம்

    நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் வழக்கில் ஐந்தாவது சந்தேக நபரை டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு கைது செய்துள்ளது.

    பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினமான நேற்று(டிச 13) நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்தது.

    அப்போது மக்களவை பூஜ்ஜியம் நேரத்தின் போது பார்வையாளர்கள் அரங்கில் இருந்து மக்களவைக்குள் அத்துமீறி நுழைந்த 2 நபர்கள், புகை குண்டுகளை வீசினர்.

    இந்த அத்துமீறலை 6 பேர் கொண்ட ஒரு குழு, நன்கு திட்டமிட்டு செயல்படுத்தி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    குற்றம் சாட்டப்பட்ட 6 பேரும் நான்கு ஆண்டுகளாக தொடர்பில் இருந்ததாகவும், சம்பவத்திற்கு சில நாட்களுக்கு முன்னதாகவே இந்த அத்துமீறலை மிக நுணுக்கமாக அவர்கள் திட்டமிட்டதாகவும் விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

    அஜ்ஜில்க்

    ஆறாவது நபர் தலைமறைவாக உள்ளார்

    சமூக வலைதளம் மூலம் கூட்டு சேர்ந்த அந்த 6 பேரும், ஊடுருவலுக்கு முன்னதாக நாடாளுமன்ற கட்டிடத்தை உளவு பார்த்தனர் என்று வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    நேற்று, மக்களவைக்குள் அத்துமீறி நுழைந்த சாகர் சர்மா மற்றும் மனோரஞ்சன் டி ஆகிய 2 நபர்களை தவிர, அதே நேரத்தில் நாடாளுமன்றத்திற்கு வெளியே புகை குண்டுகளை வீசி போராட்டம் நடத்தி கொண்டிருந்த அமோல் ஷிண்டே மற்றும் நீலம் ஆகிய மேலும் இருவரும் கைது செய்யட்டனர்.

    குற்றம் சாட்டப்பட்டவர்களில் 5 பேர், குருகிராமில் உள்ள லலித் ஜாவின் இல்லத்தில் தங்கியிருந்தனராம்.

    அதன் மூலம், ஐந்து பேர் அடையாளம் காணப்பட்டு பிடிபட்ட நிலையில், ஆறாவது நபர் தலைமறைவாக உள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெல்லி
    நாடாளுமன்றம்
    இந்தியா
    மக்களவை

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    டெல்லி

    மோசமடையும் காற்று மாசு: பிற மாநில டாக்ஸிகள் டெல்லிக்குள் நுழைய தடை  காற்று மாசுபாடு
    நவம்பர் 20-21 தேதிகளில் டெல்லியில் செயற்கை மழை: ஐஐடி திட்டம்  காற்று மாசுபாடு
    டெல்லியில் பெய்த மிதமழைக்கு பிறகு, காற்றின் தரம் சற்றே உயர்வு காற்று மாசுபாடு
    இந்தியா-அமெரிக்கா இடையே இருநாட்டு நல்லுறவு தொடர்பான பேச்சுவார்த்தை துவக்கம் இந்தியா

    நாடாளுமன்றம்

    தேர்தல் ஆணையர்கள் நியமன மசோதா கைவிடப்பட்டதா? உச்ச நீதிமன்றம்
    இன்று மாலை 6.30 மணிக்கு கூடுகிறது முக்கிய மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் மோடி
    புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் 6 வாயில்களையும் காக்கும் 6 மிருகங்கள்: முழு விவரம்  புதிய நாடாளுமன்றம்
    பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது மத்திய அமைச்சரவை  இந்தியா

    இந்தியா

    முக்கிய அரசியல் தலைவர் சுட்டு கொலை: ராஜஸ்தானில் பரபரப்பு போராட்டங்கள், கடையடைப்பு  ராஜஸ்தான்
    உலகின் சக்திவாய்ந்த பெண்மணிகளின் பட்டியலில் இடம்பிடித்தார்  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதியமைச்சர்
    கடந்த ஆண்டில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் பதிவான மூன்று கொலைகள்- NCRB அறிக்கை கொலை
    பன்னூன் கொலை சதி விசாரணைக்கு இடையே இந்தியாவிற்கு வருகை தரும் FBI தலைவர்  அமெரிக்கா

    மக்களவை

    ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கும் வரை நாடாளுமன்றத்தில் அமளி தொடரும்: பாஜக காங்கிரஸ்
    'மக்களவை தேர்தலில் நான் போட்டியிட போவதில்லை': அண்ணாமலை அதிரடி அறிவிப்பு  தமிழ்நாடு
    மழைக்கால கூட்டத்தொடர் 2023 : ஜூலை 19 ஆம் தேதி அனைத்து கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு மத்திய அரசு
    மணிப்பூர் பிரச்சனை: நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் போராட்டம்  நாடாளுமன்றம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025