NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பழனி முருகர் கோயில் தைப்பூசத் திருவிழா - தேரோட்டத்தை முன்னிட்டு குவியும் பக்தர்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பழனி முருகர் கோயில் தைப்பூசத் திருவிழா - தேரோட்டத்தை முன்னிட்டு குவியும் பக்தர்கள்
    பழனி முருகர் கோயில் தைப்பூசத் திருவிழா - தேரோட்டத்தை முன்னிட்டு குவியும் பக்தர்கள்

    பழனி முருகர் கோயில் தைப்பூசத் திருவிழா - தேரோட்டத்தை முன்னிட்டு குவியும் பக்தர்கள்

    எழுதியவர் Nivetha P
    Feb 04, 2023
    12:37 pm

    செய்தி முன்னோட்டம்

    பழனி முருகர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச திருவிழா மிக விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்த தைப்பூச திருவிழாவை முன்னிட்டு தினமும் காலை தந்தப்பல்லக்கில் முத்துக்குமாரசாமி வீதிஉலா வருவார். இந்நிலையில், திருவிழாவின் முக்கிய அம்சமான முத்துக்குமாரசாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நேற்று நடைபெற்றது.

    இதனையடுத்து மிக முக்கிய நிகழ்வான தைப்பூச தேரோட்டம் இன்று(பிப்.,4) நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் பங்கேற்க ஏராளமான பக்தர்கள் நேற்று(பிப்.,3) முதலே பழனியில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    திண்டுக்கல், தாராபுரம், உடுமலை என சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் நீராடிய பின்னர் மலை கோயில் சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

    பெரும்பாலான பக்தர்கள் மேளத்தாளத்துடன் ஆங்காங்கே கோலாட்டம், கலில், ஒயில் ஆகிய பாரம்பரிய ஆட்டங்களை ஆடி வந்தனர்.

    பாதுகாப்பு நடவடிக்கை

    பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேற்கொள்ளும் ஏற்பாடுகள் தீவிரம்

    அலகு குத்தியும், காவடி சுமந்தும் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் தைப்பூச தேரோட்ட நிகழ்வு நடைபெறவுள்ளதால் அதிக கூட்டம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    குறிப்பாக ஒட்டன்சத்திரத்தில் இருந்து பழனிக்கு அதிகளவில் பக்தர்கள் வருவதால் ஒட்டன்சத்திரம்-பழனி சாலையில் பேருந்துகள், வாகனங்கள் செல்லதடை விதிக்கப்பட்டது.

    இதனால் அனைத்து வாகனங்களும் பைபாஸ் சாலை வழியாக திருப்பிவிடப்பட்டுள்ளது.

    பக்தர்கள் நெரிசலில் சிக்குவதை தவிர்க்க ஆங்காங்கே போலீசார் தீவிரப்பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.

    சாலையெங்கிலும் அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் பந்தல், அன்னதான கூடங்களில் உணவு, குடிநீர், இளநீர், ஐஸ்க்ரீம் என வெயிலுக்கு ஏற்ற பானங்களும் வழங்கப்பட்டு வருகிறது.

    இதனைதொடர்ந்து தற்காலிக பேருந்து நிலையங்கள், சிறப்பு பேருந்துகள், கழிவறைகள் போன்ற அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    மாவட்ட செய்திகள்
    கோவில்கள்
    திருவிழா

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    தமிழ்நாடு

    ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு இந்தியா
    ஊட்டியில் 1.6 செல்சியஸ் வெப்பநிலை பதிவு - பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு ஊட்டி
    சென்னையில் குடிநீர் கட்டணம் உயர்வு - வீடுகளுக்கு 5 சதவிகிம் மற்றும் தொழில்சாலைகளுக்கு 10 சதவிகிம் சென்னை
    சத்தியமங்கலம் அருகே விவசாய நிலத்தில் 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த சிவலிங்கம் கண்டெடுப்பு இந்தியா

    மாவட்ட செய்திகள்

    ராசிபுரம் பெருமாள் கோயிலில் சிறப்பு ஏற்பாடு - பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்க 50 ஆயிரம் லட்டுகள் தயாரிப்பு தமிழ்நாடு
    சாதிய ஒடுக்குமுறையைத் ஒழிக்க ஒரு சமத்துவ பொங்கல்! இந்தியா
    ஈஷா யோகா மையம் சென்ற பெண் மர்மமான முறையில் மரணம்! கோவை
    பழுதடைந்த சாலையால் உயிரிழந்த பெண்: Zoho நிறுவனர் ட்வீட்! தமிழ்நாடு

    கோவில்கள்

    தமிழகத்தில் 20 மாதங்களில் 444 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் - அறநிலையத்துறை அமைச்சர் தமிழ்நாடு

    திருவிழா

    சென்னிமலை முருகன் கோயில் தைப்பூச தேரோட்ட திருவிழா 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம் தமிழ்நாடு
    பழனி முருகர் கோயில் தைப்பூச திருவிழா - நாளை கொடியேற்றத்துடன் துவக்கம் மாவட்ட செய்திகள்
    கிருஷ்ணகிரி எருதுவிடும் விழா கலவரம்-வாலிபரை பூட்ஸ் காலால் எட்டி உதைத்த எஸ்.பி. விளக்கம் காவல்துறை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025