NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்தியாவின் கடைசி வாழும் சதிர் நடன கலைஞர் பத்மஸ்ரீ முத்துக்கண்ணம்மாள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவின் கடைசி வாழும் சதிர் நடன கலைஞர் பத்மஸ்ரீ முத்துக்கண்ணம்மாள்
    இந்தியாவின் கடைசி வாழும் சதிர் நடன கலைஞர் பத்மஸ்ரீ முத்துக்கண்ணம்மாள்

    இந்தியாவின் கடைசி வாழும் சதிர் நடன கலைஞர் பத்மஸ்ரீ முத்துக்கண்ணம்மாள்

    எழுதியவர் Nivetha P
    Mar 27, 2023
    11:25 am

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவின் முந்தைய காலகட்டத்தில் கோயில்களில் திருப்பணி செய்யவும், கோயில் சார்ந்த சேவைகளை செய்யவும் பெண்களை சிறுவயதிலேயே நேர்ந்து விடுவார்கள்.

    அவ்வாறு நேர்ந்து விடப்படும் பெண்கள் தேவதாசிகள் அல்லது தேவரடியார்கள் என்று அழைக்கப்பட்டனர்.

    கோயிலில் பணியாளர்கள் இருந்த இவர்கள் ஆடல், பாடல் கலைகளில் நன்கு தேர்ச்சி பெற்று திருவிழாக்களில் கடவுளை வழிபட்டு சதிராட்டம் ஆடி பக்தர்களை மகிழ்வித்தனர்.

    அதன்படி விராலிமலை சுப்ரமணியசாமி கோயிலில் முருகப்பெருமானுக்கு பொட்டுக்கட்டி நேர்ந்துவிடப்பட்டவர் தான் முத்துக்கண்ணம்மாள்.

    புதுக்கோட்டை சமஸ்தானத்தில் அங்கீகரிக்கப்பட்ட 32 தேவரடியார்களில் ஒருவரான இவர் இன்று(மார்ச்.,27) கடைசி வாரிசாக வாழ்ந்து வருகிறார்.

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையை பூர்வீகமாக கொண்ட முத்துக்கண்ணம்மாளுக்கு கலைப்பிரிவில் மத்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது அளிக்கப்பட்டுள்ளது.

    வருத்தத்துடன் பேசினார்

    சதிர் ஆட்டம் தான் தற்போது பரத நாட்டியமாக மாறியுள்ளது

    இதுகுறித்து முத்துக்கண்ணம்மாள் பேசுகையில், விராலிமலையினை சொந்த ஊராக கொண்ட எங்கள் குடும்பமே சதிராட்ட குடும்பம் தான்.

    என் அப்பா ராமச்சந்திரன் நட்டுவனார்கிட்ட இருந்து தான் முறைப்படி கற்றுக்கொண்டேன்.

    எனது 7 வயது முதல் நான் சதிராட்டம் ஆடி வருகிறேன்.

    தினமும் காலை மாலை 400 படிகள் ஏறி, இறங்கி சுப்ரமணிய சாமியை வணங்கி பாடல் பாடிக்கொண்டே நடனம் ஆடுவது தான் எங்கள் பணி என்று கூறியுள்ளார்.

    பாடிக்கொண்டே ஆடுவது தான் சதிராட்டம். அது தான் தற்போது பரத நாட்டியமாக மாறியுள்ளது.

    சுதந்திரத்திற்கு பிறகே எங்கள் வாழ்க்கை மாறிப்போனது. ராஜாக்கள் ஆட்சி முடிந்ததால் கோயிலில் சதிர் ஆடக்கூடாது என்று கூறிவிட்டார்கள்.

    அதற்கு பின்னர் நாங்கள் சதிர் ஆடவில்லை என்று வருத்தத்துடன் கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பத்மஸ்ரீ விருது
    தமிழ்நாடு
    இந்தியா

    சமீபத்திய

    பெங்களூரு ஸ்டார்ட் அப் நிறுவனம் இந்திய சாலைகளுக்கான AI autopilot அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது பெங்களூர்
    திருமணத் தகராறு குறித்து ஆர்த்தி ரவி 'இறுதி விளக்கம்': "எங்களுக்குள் பிரிவு ஏற்பட காரணம் ஒரு மூன்றாவது நபர்" ஜெயம் ரவி
    சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு: இன்றைய சரிவுக்கு முக்கிய காரணங்கள் சென்செக்ஸ்
    ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இப்போது கூகிளின் 100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் இலவசமாகக் கிடைக்கிறது ஏர்டெல்

    பத்மஸ்ரீ விருது

    பத்ம விருதுகள் 2023: இந்த ஆண்டு விருது வென்றவர்கள் பட்டியல் வெளியீடு திரௌபதி முர்மு
    தமிழகத்தை சேர்ந்த இரு பாம்பு பிடி வீரர்களுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு! திரௌபதி முர்மு
    பத்ம விருதுகள் 2023: மேற்கு வங்கத்தை சேர்ந்த திலீப் மஹலனுக்கு பத்ம விபூஷன் விருது! இந்தியா
    பத்ம விருதுகள் 2023: கலைத்துறையில் விருது பெற்றவர்களின் விவரங்கள் திரௌபதி முர்மு

    தமிழ்நாடு

    வானிலை அறிக்கை: மார்ச் 20- மார்ச் 24 புதுச்சேரி
    தமிழகத்தில் உலக சிட்டுக்குருவிகள் தினம் கொண்டாட்டம் தூத்துக்குடி
    தமிழ்நாடு இந்தியாவுக்கே வழிகாட்டியாக இருக்கிறது - பட்ஜெட் பற்றி கமல்ஹாசன் கமல்ஹாசன்
    ஆஸ்கார் விருது வென்ற , 'தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்' குறும்பட இயக்குனரை நேரில் அழைத்து கௌரவித்த முதல்வர் ஸ்டாலின் ஆஸ்கார் விருது

    இந்தியா

    மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் : இந்தியாவின் நிகத் ஜரீன், நிது கங்காஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம் உலக கோப்பை
    டெல்லிக்கு வந்திருந்த உலக வங்கியின் அடுத்த தலைவர் அஜய் பங்காவுக்கு கொரோனா உலக வங்கி
    இராணுவ அதிகாரிகள் இந்தியாவில் உட்பட 16.80 கோடி பேரின் தகவல்கள் திருட்டு! தொழில்நுட்பம்
    ஐபிஎல் 2023 போட்டியை காண ஜியோவின் அசத்தலான 3 ப்ரீபெய்ட் திட்டங்கள் அறிமுகம்! ஜியோ
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025