NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / விமானப்படையில் அக்னி வீரராக சேர விருப்பமுள்ளவர்கள் மார்ச் 31ம் தேதி வரை பதிவு செய்யலாம் என அறிவிப்பு
    இந்தியா

    விமானப்படையில் அக்னி வீரராக சேர விருப்பமுள்ளவர்கள் மார்ச் 31ம் தேதி வரை பதிவு செய்யலாம் என அறிவிப்பு

    விமானப்படையில் அக்னி வீரராக சேர விருப்பமுள்ளவர்கள் மார்ச் 31ம் தேதி வரை பதிவு செய்யலாம் என அறிவிப்பு
    எழுதியவர் Nivetha P
    Mar 21, 2023, 08:17 pm 1 நிமிட வாசிப்பு
    விமானப்படையில் அக்னி வீரராக சேர விருப்பமுள்ளவர்கள் மார்ச் 31ம் தேதி வரை பதிவு செய்யலாம் என அறிவிப்பு
    விமானப்படையில் அக்னி வீரராக சேர விருப்பமுள்ளவர்கள் மார்ச் 31ம் தேதி வரை பதிவு செய்யலாம்

    இந்திய நாட்டில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு நடைபெற்று வருகிறது. இதனையடுத்து தற்போது விமான படைக்கும் ஆள் சேர்ப்பு நடைபெற்று வருகிறது. இந்த பணியில் சேர விரும்புவோர் இன்று(மார்ச்.,21) காலை 10 மணி முதல் agnipathvayu.cdac.in என்னும் இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பத்திற்கு கடைசி நாள் மார்ச் 31ம் தேதி என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி பயிற்சி காலம் உட்பட நான்கு ஆண்டுகள் சேவை காலத்திற்கு விமானப்படை சட்டத்தின் கீழ் விண்ணப்பதாரர்கள் பதிவு செய்யப்படுவார்கள். திருமணமாகாத இந்திய ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே IAFல் அக்னி வீரராக பதிவு செய்ய தகுதியுடையவர்கள் ஆவர். IAFல் நான்கு வருடங்கள் முழுவதும் திருமணம் செய்துகொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    விமானப்படையில் அக்னி வீரராக சேர விருப்பமுள்ளவர்களுக்கான அறிவிப்பு

    விமான படையில் #அக்னி வீரராக சேர விருப்பம் உள்ளவர்கள் #மார்ச் 31-ம் தேதி வரை #பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிப்பு https://t.co/upCbH3RRQF

    — Dinakaran (@DinakaranNews) March 21, 2023
    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    இந்தியா
    விமானப்படை

    இந்தியா

    இந்த வருடத்தில் 7வது முறையாக கர்நாடாகாவிற்கு வர இருக்கும் பிரதமர் மோடி மோடி
    10ல் 3 பெண்கள் சொந்தமாக தொழில் தொடங்க விரும்புகின்றனர்: ஆய்வில் தகவல் இந்தியா
    IQOO Z7 5G : புதிய அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகம்! ஸ்மார்ட்போன்
    7 வயது சிறுவனை கடத்தி கொன்ற வழக்கு: குற்றவாளிக்கு தூக்கு தண்டனை ரத்து உச்ச நீதிமன்றம்

    விமானப்படை

    வரலாறு படைத்த INS விக்ராந்த்: முதன்முதலில் விகாரந்த் கப்பலில் தரையிறங்கிய ஜெட் இந்தியா
    மத்திய பிரதேசத்தை தொடர்ந்து ராஜஸ்தானிலும் இந்திய விமானப்படை விமானம் விபத்து மத்திய பிரதேசம்
    மத்திய பிரதேசத்தில் விபத்துக்குள்ளான இந்திய விமானப்படை விமானங்கள் விமானம்
    இந்தியா-பிரான்ஸ் இணைந்து நடத்தும் 'ஓரியன்' ராணுவ பயிற்சி பிரான்ஸ்

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023