NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / விமானப்படையில் அக்னி வீரராக சேர விருப்பமுள்ளவர்கள் மார்ச் 31ம் தேதி வரை பதிவு செய்யலாம் என அறிவிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    விமானப்படையில் அக்னி வீரராக சேர விருப்பமுள்ளவர்கள் மார்ச் 31ம் தேதி வரை பதிவு செய்யலாம் என அறிவிப்பு
    விமானப்படையில் அக்னி வீரராக சேர விருப்பமுள்ளவர்கள் மார்ச் 31ம் தேதி வரை பதிவு செய்யலாம்

    விமானப்படையில் அக்னி வீரராக சேர விருப்பமுள்ளவர்கள் மார்ச் 31ம் தேதி வரை பதிவு செய்யலாம் என அறிவிப்பு

    எழுதியவர் Nivetha P
    Mar 21, 2023
    08:17 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்திய நாட்டில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு நடைபெற்று வருகிறது.

    இதனையடுத்து தற்போது விமான படைக்கும் ஆள் சேர்ப்பு நடைபெற்று வருகிறது.

    இந்த பணியில் சேர விரும்புவோர் இன்று(மார்ச்.,21) காலை 10 மணி முதல் agnipathvayu.cdac.in என்னும் இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விண்ணப்பத்திற்கு கடைசி நாள் மார்ச் 31ம் தேதி என்று கூறப்பட்டுள்ளது.

    அதன்படி பயிற்சி காலம் உட்பட நான்கு ஆண்டுகள் சேவை காலத்திற்கு விமானப்படை சட்டத்தின் கீழ் விண்ணப்பதாரர்கள் பதிவு செய்யப்படுவார்கள்.

    திருமணமாகாத இந்திய ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே IAFல் அக்னி வீரராக பதிவு செய்ய தகுதியுடையவர்கள் ஆவர்.

    IAFல் நான்கு வருடங்கள் முழுவதும் திருமணம் செய்துகொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    விமானப்படையில் அக்னி வீரராக சேர விருப்பமுள்ளவர்களுக்கான அறிவிப்பு

    விமான படையில் #அக்னி வீரராக சேர விருப்பம் உள்ளவர்கள் #மார்ச் 31-ம் தேதி வரை #பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிப்பு https://t.co/upCbH3RRQF

    — Dinakaran (@DinakaranNews) March 21, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விமானப்படை
    இந்தியா

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    விமானப்படை

    மத்திய பிரதேசத்தில் விபத்துக்குள்ளான இந்திய விமானப்படை விமானங்கள் விமானம்
    மத்திய பிரதேசத்தை தொடர்ந்து ராஜஸ்தானிலும் இந்திய விமானப்படை விமானம் விபத்து மத்திய பிரதேசம்
    வரலாறு படைத்த INS விக்ராந்த்: முதன்முதலில் விகாரந்த் கப்பலில் தரையிறங்கிய ஜெட் இந்தியா

    இந்தியா

    தலைமன்னார் To தனுஷ்கோடி : ஐந்தரை மணி நேரத்தில் கடந்து இந்திய நீச்சல் வீரர் சாதனை இந்திய அணி
    இந்திய-சீன எல்லை பகுதி ஆபத்தான நிலையில் இருக்கிறது: வெளியுறவுத்துறை அமைச்சர் வெளியுறவுத்துறை
    பிரிவினைவாதத் தலைவரை கைது செய்ய நடவடிக்கை: பஞ்சாபில் இன்டர்நெட் துண்டிப்பு பஞ்சாப்
    கைது செய்யப்பட்டார் 'காலிஸ்தான்' தலைவர் அம்ரித்பால் சிங் பஞ்சாப்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025