NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மல்யுத்த வீரர்கள் பதக்கங்களை கங்கையில் வீசினால் நாங்கள் தடுக்க மாட்டோம்: காவல்துறை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மல்யுத்த வீரர்கள் பதக்கங்களை கங்கையில் வீசினால் நாங்கள் தடுக்க மாட்டோம்: காவல்துறை 
    மல்யுத்த வீரர்கள், தங்களுடைய பதக்கங்களை கங்கை நதியில் வீச இருப்பதாக இன்று அறிவித்துள்ளனர்.

    மல்யுத்த வீரர்கள் பதக்கங்களை கங்கையில் வீசினால் நாங்கள் தடுக்க மாட்டோம்: காவல்துறை 

    எழுதியவர் Sindhuja SM
    May 30, 2023
    04:04 pm

    செய்தி முன்னோட்டம்

    பாஜக எம்பியும், நாட்டின் மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷண் சரண் சிங், பல பெண் மல்யுத்த வீரர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    மேலும், அவருக்கு எதிராக நாட்டின் முன்னணி மல்யுத்த வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில், டெல்லியில் போராட்டம் நடத்தி வந்த மல்யுத்த வீரர்கள், தங்களுடைய பதக்கங்களை கங்கை நதியில் வீச இருப்பதாக இன்று அறிவித்துள்ளனர்.

    உத்தரகாண்டின் ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் அவரகள் பதக்கங்களை வீசி எறிய இருக்கிறார்கள்.

    மல்யுத்த வீரர்கள் ஏற்கனவே ஹரித்வாருக்கு கிளம்பிவிட்டனர். இன்று மாலை 6 மணிக்கு பதக்கங்களை கங்கையில் வீச திட்டமிட்டுள்ளனர்.

    மேலும், அதன்பிறகு டெல்லியில் உள்ள இந்தியா கேட்டில் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.

    details

    பதக்கங்களை இழந்த பிறகு, எங்கள் வாழ்க்கைக்கு அர்த்தமில்லை: மல்யுத்த வீரர்கள்

    பதக்கங்களை இழந்த பிறகு, "எங்கள் வாழ்க்கைக்கு அர்த்தமில்லை" என்றாலும், தொடர்ந்து தங்கள் சுயமரியாதையை சமரசம் செய்ய முடியாது என்று அவர்கள் கூறியுள்ளனர்.

    இதற்கிடையில், மல்யுத்த வீரர்களை தடுக்க மாட்டோம் என்று ஹரித்வார் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    "எதையும் செய்ய மல்யுத்த வீரர்களுக்கு சுதந்திரம் உண்டு. அவர்கள் தங்கள் பதக்கங்களை புனித கங்கையில் வீச நினைத்தால், அவர்களை நாங்கள் தடுக்க மாட்டோம். என்னுடைய மூத்த அதிகாரிகளிடம் இருந்தும் எனக்கு அதுபோன்ற எந்த உத்தரவும் வரவில்லை." என்று ஹரித்வார் மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் அஜய் சிங் கூறியுள்ளார்.

    WFI தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங்கை கைது செய்யக் கோரி மல்யுத்த வீரர்கள் ஏப்ரல் 23ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    டெல்லி
    பாஜக
    உத்தரகாண்ட்

    சமீபத்திய

    வடகிழக்கு இந்தியாவில் பெய்துவரும் கனமழையால் 25 பேர் பலி; மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரம் கனமழை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை
    திமுக பொதுக்குழு கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்; கட்சியில் இரண்டு புதிய அணிகள் உருவாக்கம் திமுக
    வணிக எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.24 குறைப்பு; பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு எரிவாயு சிலிண்டர்

    இந்தியா

    புதிய நாடாளுமன்ற வழக்கை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்  நாடாளுமன்றம்
    ராகுல் காந்தி சாதாரண பாஸ்போர்ட்டை பெறலாம்: டெல்லி நீதிமன்றம்  ராகுல் காந்தி
    ஸ்மார்ட்வாட்ச் ஏற்றுமதியில் முதலிடம் பிடித்த இந்தியா.. முன்னேறும் இந்திய நிறுவனங்கள்! காலாண்டு
    ஆசிய கபடி சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆசிய கோப்பை

    டெல்லி

    டெல்லி பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்: பள்ளியில் இருந்து மாணவர்கள் வெளியேற்றம்  இந்தியா
    தமிழ் புத்தாண்டு 2023: டெல்லியில் புத்தாண்டுக் கொண்டாட்டம் பண்டிகை
     டெல்லி மின் மானியம் இன்றுடன் முடிவடைகிறது: கோப்பில் கையெழுத்திடாததால் சர்ச்சை  இந்தியா
    டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ சம்மன்  இந்தியா

    பாஜக

    அண்ணாமலையுடன் எவ்வித தகராறும் இல்லை - எடப்பாடி கே பழனிச்சாமி பேட்டி  அமித்ஷா
    உள்துறை அமைச்சர் அமித்ஷாக்கு எதிராக காவல்துறையில் புகார்  இந்தியா
    'பிரதமர் மோடி விஷப் பாம்பை போன்றவர்': மல்லிகார்ஜுன் கார்கே  காங்கிரஸ்
    சென்னையில் பாஜக பிரமுகர் கொலை செய்யப்பட்ட விவகாரம் - 9 தனிப்படைகள் அமைப்பு  சென்னை

    உத்தரகாண்ட்

    ஜோஷிமத்: அரசாங்க கணக்கெடுப்பிற்கு மாற்று கருத்து தெரிவிக்கும் மக்கள் இந்தியா
    ஜோஷிமத் தீர்வுத் திட்டத்தைச் சமர்பித்தனர் உத்தரகாண்டின் சாமோலி அதிகாரிகள் இந்தியா
    உத்தரகாண்டில் பெண் விவசாயிகள் கொண்டு இயங்கும் வேளாண் தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப் நிறுவனம் இந்தியா
    நைனிடால், முசோரியில் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டால் அதிக சேதம் ஏற்படும் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025