NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பயங்கரவாத எதிர்ப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட நியூஸ் கிளிக் நிறுவனருக்கு 7 நாள் காவல் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    பயங்கரவாத எதிர்ப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட நியூஸ் கிளிக் நிறுவனருக்கு 7 நாள் காவல் 
    இன்று காலை பிரபீர் புர்காயஸ்தா நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.

    பயங்கரவாத எதிர்ப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட நியூஸ் கிளிக் நிறுவனருக்கு 7 நாள் காவல் 

    எழுதியவர் Sindhuja SM
    Oct 04, 2023
    10:09 am

    செய்தி முன்னோட்டம்

    சட்டவிரோத நடவடிக்கைகள்(தடுப்பு) சட்டத்தின் கீழ் நேற்று(அக் 3) டெல்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட நியூஸ் கிளிக் நிறுவனரும், அந்நிறுவனத்தின் தலைமை ஆசிரியருமான பிரபீர் புர்காயஸ்தா 7 நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

    இன்று காலை பிரபீர் புர்காயஸ்தா நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.

    புர்காயஸ்தாவுடன் கைது செய்யப்பட்ட நியூஸ் கிளிக் செய்தி இணையதளத்தின் HR தலைவர் அமித் சக்ரவர்த்தியும் சிறப்பு நீதிமன்றத்தால் போலீஸ் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

    சீனாவுக்கு ஆதரவான பிரச்சாரத்தை மேற்கொள்ள சீன தொடர்புகளிடம் இருந்து பணத்தை பெற்றதாக அவர்கள் இருவர் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    நியூஸ் கிளிக் அலுவலகம் மற்றும் செய்தி இணையதளத்துடன் தொடர்புடைய சுமார் 40 பத்திரிகையாளர்களின் வீடுகளில் நேற்று சோதனை நடத்திய காவல்துறையினர் புர்காயஸ்தா மற்றும் சக்ரவர்த்தியை கைது செய்தனர்.

    பிட்ஜ்வ்க்

     நியூஸ் கிளிக் அலுவலகத்திற்கு சீல் வைத்த போலீசார்

    சோதனைக்குப் பிறகு, டெல்லியில் உள்ள நியூஸ் கிளிக் அலுவலகத்திற்கும் போலீசார் சீல் வைத்தனர்.

    கிட்டத்தட்ட 46 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு, அவர்களிடம் இருந்த லேப்டாப், செல்போன் உள்ளிட்ட டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் ஆவணங்கள் ஆய்வுக்காக எடுத்துச் செல்லப்பட்டன.

    அந்த 46 பேரும் விசாரணைக்கு பிறகு, விடுவிக்கப்பட்டனர்.

    இந்தியாவில் சீனாவுக்கு ஆதரவான பிரசாரத்தை மேற்கொள்ள அமெரிக்க கோடீஸ்வரரான நெவில் ராய் சிங்கத்திடம் இருந்து நியூஸ் கிளிக் இணையதளம் பணம் பெற்றதாக சமீபத்தில் நியூயோர்க் டைம்ஸ் வெளியிட்ட ஒரு செய்தியில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

    இதைத் தொடர்ந்து, நியூஸ் கிளிக் நிறுவனம் டெல்லி காவல்துறை மற்றும் அமலாக்க இயக்குநரகத்தின் கண்காணிப்பில் இருந்தது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெல்லி
    இந்தியா
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    யூடியூபர், மாணவர், பாதுகாவலர் உட்பட 11 'பாகிஸ்தான் உளவாளிகள்' இதுவரை கைது பாகிஸ்தான்
    உளவு பார்க்க யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவை சோறு போட்டு வளர்த்த பாகிஸ்தான் ஹரியானா
    நடிகர் விஷால் திருமணம் செய்யவிருக்கும் நடிகை இவர்தான்! இணையத்தில் வைரலாகும் தகவல் விஷால்
    அணுசக்தி துறையில் தனியார் நிறுவனங்களின் நுழைவை எளிதாக்க கொள்கைகளை மறுசீரமைக்க மத்திய அரசு ஆலோசனை  அணுசக்தி

    டெல்லி

    சுதந்திர தினத்தன்று பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்த பாகிஸ்தான் அமைப்புகள் திட்டம்  தீவிரவாதிகள்
    சுதந்திர தினம்: 10வது முறையாக சுதந்திர தின உரையை ஆற்ற இருக்கிறார் பிரதமர் மோடி  சுதந்திர தினம்
    77வது சுதந்திர தினம்: செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி  பிரதமர்
    'நம் மகள்களுக்கு எந்த கொடுமையும் நடக்கக்கூடாது': பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை  பிரதமர் மோடி

    இந்தியா

    இந்தியாவில் மேலும் 56 பேருக்கு கொரோனா பாதிப்பு கொரோனா
    அமெரிக்க-இந்திய உறவுக்கான அளவை வகுப்பது மிகவும் கடினம்- வெளியுறவுத்துறை அமைச்சர் பேச்சு அமெரிக்கா
    இந்தியாவின் அசத்தலான விருந்தோம்பலில் திளைத்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணி; வைரலாகும் காணொளி பாகிஸ்தான் கிரிக்கெட் அணி
    வீடியோ: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு துப்புரவு பணியில் ஈடுபட்ட பிரதமர் மோடி பிரதமர் மோடி

    காவல்துறை

    மத்திய அமைச்சர் வீட்டில், இளைஞர் சுட்டுக்கொலை காவல்துறை
    அருந்ததியர் இன மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கு - சீமானுக்கு சம்மன் நாம் தமிழர்
    ராஜஸ்தானில் பெண்ணை நிர்வாணப்படுத்தி இழுத்து சென்ற கணவர் கைது - அதிர்ச்சி சம்பவம் ராஜஸ்தான்
    பள்ளி பேருந்தில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாணவன் போக்சோவில் கைது டெல்லி

    காவல்துறை

    திருவண்ணாமலை கிரிவலப்பாதை - குற்றப்பின்னணியுள்ள சாமியார்களை கண்டறியும் பணி திருவண்ணாமலை
    அயர்லாந்தில் இருந்து ரூ.9,000 கோடி பணம் வருவதாக கூறி தொழிலதிபர்களிடம் பணம் பறிப்பு - க்ரைம் ஸ்டோரி  க்ரைம் ஸ்டோரி
    பல்லடம் கொலை சம்பவம்: CCTV -யில் சிக்கிய முக்கிய குற்றவாளி வெங்கடேஷ் கொலை
    பல்லடம் கொலை சம்பவத்தில் உயிரிழந்தோர் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு கொலை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025