NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'தமிழ்நாட்டில் தமிழ், ஆங்கிலம் தான்' - சட்டப்பேரவையில் அமைச்சர் பொன்முடி பேச்சு
    இந்தியா

    'தமிழ்நாட்டில் தமிழ், ஆங்கிலம் தான்' - சட்டப்பேரவையில் அமைச்சர் பொன்முடி பேச்சு

    'தமிழ்நாட்டில் தமிழ், ஆங்கிலம் தான்' - சட்டப்பேரவையில் அமைச்சர் பொன்முடி பேச்சு
    எழுதியவர் Nivetha P
    Mar 31, 2023, 07:07 pm 1 நிமிட வாசிப்பு
    'தமிழ்நாட்டில் தமிழ், ஆங்கிலம் தான்' - சட்டப்பேரவையில் அமைச்சர் பொன்முடி பேச்சு
    'தமிழ்நாட்டில் தமிழ், ஆங்கிலம் தான்' - சட்டப்பேரவையில் அமைச்சர் பொன்முடி பேச்சு

    தமிழக சட்டப்பேரவையில் 7.5 சதவீதம் இடஒதுக்கீட்டால் 2021ல் 7,886 பேரும், இந்தாண்டு 8,771 பேரும் பயன்பெற்றுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்களிடம் வரவேற்பில்லாத பாடப்பிரிவுகள் நீக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து தேவையின் அடிப்படையிலான வேலைவாய்ப்பு அதிகமுள்ள பாடப்பிரிவுகள் தொடங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் அவர் 10 பொறியியல்கல்லூரிகளில் ஜெர்மன் மாணவர்களுக்கு ஜாப்பானிய மொழிகள் கற்றுக்கொடுக்கப்படுகிறது. யாருக்கு எது தேவையோ அதை அவர்கள் படிக்கிறார்கள். மொழிகளை திணிக்க கூடாது. தமிழகத்தில் தமிழ்,ஆங்கிலம் என்னும் இருமொழி கொள்கைத்தான். சர்வதேசமொழி ஆங்கிலம் இருக்கும்பொழுது இந்தி நமக்கு தேவையில்லை. அதனால் தான் புதிய கல்விக்கொள்கை வேண்டாம் என்று மாநில கல்விக்கொள்கையை உருவாக்கி வருகிறோம் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

    'தமிழ்நாட்டில் தமிழ், ஆங்கிலம் தான்' - சட்டப்பேரவையில் அமைச்சர் பொன்முடி பேச்சு

    ”தமிழ்நாட்டில் தமிழ், ஆங்கிலம் தான்”https://t.co/WciCN2SQmv | @KPonmudiMLA | #TNAssembly | #KPonmudi | #highereducation | #News7Tamil | #News7TamilUpdates pic.twitter.com/fAQuObe5xD

    — News7 Tamil (@news7tamil) March 31, 2023
    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தமிழ்நாடு
    இந்தியா

    தமிழ்நாடு

    கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்கப்படுமா? - சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு மாவட்ட செய்திகள்
    இந்தியாவிலேயே 56 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்ற முதல் மாநிலம் தமிழகம் இந்தியா
    தமிழக சட்டப்பேரவையில் கேள்வியெழுப்பிய செல்லூர் ராஜா இந்தியா
    ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் சுங்க கட்டண உயர்வு! வாகனம்

    இந்தியா

    இந்தூர் கோவில் விபத்து: உயிரிழந்த 8 பேரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன மத்திய பிரதேசம்
    இந்தியாவில் டெக்னோவின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் - எப்போது வெளியீடு! ஸ்மார்ட்போன்
    இந்திய விற்பனையில் கலக்கும் சிட்ரோன் சி3 காரின் ஏற்றுமதி தொடக்கம்! சிட்ரோயன்
    பிரதமரின் பட்டபடிப்பு விவரங்கள் தேவையில்லை: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அபராதம் மோடி

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023