NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்ற அன்றைய தினமே பாம்பு கடித்து பலியான மாணவர் - அதிர்ச்சி சம்பவம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்ற அன்றைய தினமே பாம்பு கடித்து பலியான மாணவர் - அதிர்ச்சி சம்பவம்
    எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்ற அன்றைய தினமே பாம்பு கடித்து பலியான மாணவர் - அதிர்ச்சி சம்பவம்

    எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்ற அன்றைய தினமே பாம்பு கடித்து பலியான மாணவர் - அதிர்ச்சி சம்பவம்

    எழுதியவர் Nivetha P
    Dec 01, 2023
    02:49 pm

    செய்தி முன்னோட்டம்

    கர்நாடகா, தும்கூர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீ சித்தார்த்தா மருத்துவக் கல்லூரியில் கேரள-திருச்சூர் பகுதியினை சேர்ந்த ஆதித் பாலகிருஷ்ணன்(21)எம்பிபிஎஸ் பட்டப்படிப்பினை படித்து வந்துள்ளார்.

    இவரது தந்தை இத்தாலியில் பணிபுரிந்து வருகிறார், அந்த மாணவன் தனது தாயாருடன் கல்லூரி அருகே ஓர் வாடகை வீட்டில் தங்கி படித்து வந்துள்ளார்.

    அண்மையில் ஆதித் பாலகிருஷ்ணன் தனது பட்ட படிப்பினை முடித்த நிலையில் கடந்த 29ம்.,தேதி மருத்துவக் கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்றுள்ளார்.

    அன்று சுமார் 11 மணியளவில் ஆதித் பாலகிருஷ்ணன் வீடு திரும்பியுள்ளார்.

    அதன்பின்னர் தனது கார் பார்க்கிங்.கில் தனது குடும்பத்தாருடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்துள்ளார்.

    அப்போது அவரை விஷப்பாம்பு ஒன்று கடித்துள்ளது.

    தன்னை பாம்பு கடித்ததை அந்த மாணவரும் உணரவில்லை, அவரது குடும்பத்தாருக்கும் இது தெரியவில்லை.

    மரணம் 

    வழக்குப்பதிவு செய்து காவல்துறை விசாரணை 

    இந்நிலையில் அவர்கள் வீட்டிற்குள் படுக்க சென்ற நிலையில், தனது அறைக்கு சென்ற ஆதித் பாலகிருஷ்ணன் திடீரென மயக்கம் போட்டு கீழே விழுந்துள்ளார்.

    அதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு அருகேயுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்துள்ளனர்.

    அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

    பின்னர் அவரது உடலை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவரை விஷ பாம்பு கடித்துள்ளது.

    அதன் காரணமாக தான் அவர் உயிரிழந்துள்ளார் என்றும் கூறியுள்ளனர்.

    ஆதித் பாலகிருஷ்ணன் வீட்டின் அருகே ஓர் பூங்கா உள்ளதாம்.

    அங்கிருந்து இந்த விஷப்பாம்பு வந்திருக்க கூடும் என்று கூறப்படுகிறது.

    தற்போது இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறை, தங்கள் விசாரணையினை துவங்கியுள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    எம்பிபிஎஸ்
    மருத்துவமனை
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    எம்பிபிஎஸ்

    மக்கள்தொகை அடிப்படையில் எம்பிபிஎஸ் இடங்கள் வழங்க முடிவு: தேசிய மருத்துவ ஆணையம் மருத்துவக் கல்லூரி

    மருத்துவமனை

    ஒரே நாளில் 6 முறை இதயத்துடிப்பு நின்றுபோன மாணவர்: காப்பாற்றிய மருத்துவர்கள் இங்கிலாந்து
    டிஸ்சார்ஜ் ஆனார் செந்தில் பாலாஜி - மீண்டும் புழல் சிறையில் அடைப்பு  செந்தில் பாலாஜி
    மருத்துவருக்கு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய மறுத்த தமிழக மருத்துவமனைகள் கேரளா
    மதுரை அரசு மருத்துவமனை - குடும்பநல அறுவை சிகிச்சைகளை புறக்கணித்து மருத்துவர்கள் போராட்டம்  அரசு மருத்துவமனை

    காவல்துறை

    ரஷ்மிகா மந்தனாவின் டீப்ஃபேக் வீடியோ புகாரில் பீகார் இளைஞரிடம் விசாரணை நடிகைகள்
    உத்தரப்பிரதேசம் விரைவு ரயிலில் தீ விபத்து - 19 பேர் காயம் உத்தரப்பிரதேசம்
    டெல்லியில் போலி மருத்துவர்களால் மரணமடைந்த நோயாளிகள் - பகீர் தகவல் மருத்துவமனை
    மத்திய பிரதேசம், சத்தீஸ்கரில் வாக்குப்பதிவு துவக்கம் - பலத்த பாதுகாப்பு  மத்திய பிரதேசம்

    காவல்துறை

    ரஷ்மிகா மந்தனா, கத்ரீனா கைஃப் வீடியோக்களை தொடர்ந்து வைரலாகும் கஜோலின் டீப்ஃபேக் வீடியோ வைரல் செய்தி
    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்- 21 அதிகாரிகள் மீதான நடவடிக்கை துவக்கம் தூத்துக்குடி
    விவசாயிகள் மீதான குண்டர் சட்டம் குறித்து காவல்துறை விளக்கம்  குண்டர் சட்டம்
    மகளை மர்ம கும்பல் கடத்தியதாக புகாரளித்த தாய் - அம்பலமான உண்மை  காவல்துறை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025