NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்தியா போன்ற பெரிய நாடுகளுக்கு பல முழுநேர விமான சேவை நிறுவனங்கள் தேவை! 
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியா போன்ற பெரிய நாடுகளுக்கு பல முழுநேர விமான சேவை நிறுவனங்கள் தேவை! 
    ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ டெசிக்னேட் சஞ்சீவ் கபூர்

    இந்தியா போன்ற பெரிய நாடுகளுக்கு பல முழுநேர விமான சேவை நிறுவனங்கள் தேவை! 

    எழுதியவர் Prasanna Venkatesh
    May 02, 2023
    11:04 am

    செய்தி முன்னோட்டம்

    செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில், "இந்தியா போல மிகப்பெரிய விமான சேவை சந்தையைக் கொண்ட நாட்டில், முழு நேர விமான சேவை அளிக்கும் பல நிறுவனங்கள் இருப்பது அவசியம்.

    ஜெட் ஏர்வேஸை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வருவது, அந்த நிறுவனத்திற்கு மட்டுமல்ல, சந்தைக்கும் நல்லது" எனத் தெரிவித்துள்ளார் ஜெட் ஏர்வேஸின் முன்னாள் சிஇஓ டெசிக்னேட் சஞ்சீவ் கபூர்.

    அந்நிறுவனத்தின் டெசிக்னேட்டாக கடந்த ஆண்டு நியமிக்கப்பட்ட அவர், கடந்த வாரம் திடீரென தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

    2019-ம் ஆண்டு பல்வேறு காரணங்களுக்காக இந்தியாவில் செயல்பாடுகளை நிறுத்தியது ஜெட் ஏர்வேஸ்.

    அதன் பிறகு அக்டோபர் 2020-ல் ஜெட் ஏர்வேஸை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான திட்டதிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    விமான சேவை

    மீண்டும் செயல்பாட்டிற்கு வருமா ஜெட் ஏர்வேஸ்: 

    ஜெலன்-கலர்க் கன்சார்டியம் இதற்கான ஒப்பந்தத்தை வென்றது. இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு அதன் சிஇஓ டெசிக்னேட்டாக அறிவிக்கப்பட்டார் சஞ்சீவ் கபூர்.

    "ஜெட் ஏர்வேஸின் உரிமை கைமாற்றப்பட்ட பிறகு, மீண்டும் விமான சேவையை தொடங்குவதற்கு தங்களுக்கு ஆறு வார கால அவகாசம் தேவைப்படும்.

    உரிமை மட்டும் கைமாற்றப்பட்டிருந்தால், கடந்த நவம்பரிலேயே ஜெட் ஏர்வேஸின் விமான சேவை மீண்டும் துவங்கப்பட்டிருக்கும்", எனத் ஜெட் ஏர்வேஸ் மீண்டும் சேவை தொடங்குவது குறித்து தெரிவித்துள்ளார்.

    இந்தியாவில் விமான சேவைக்கான வாய்ப்புகள் ஏராளமாக இருக்கின்ற. சீனாவின் முதல் மூன்று பெரிய விமான நிறுவனங்கள் ஒவ்வொன்றிடமும் 700 விமானங்கள் உள்ளன.

    அமெரிக்காவின் மூன்று பெரிய விமான நிறுவனங்கள் ஒவ்வொன்றிடமும் 1000 விமானங்கள் இருக்கின்றன. ஆனால், இந்தியாவில் 700 விமானங்கள் மட்டுமே இருக்கின்றன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விமான சேவைகள்
    இந்தியா

    சமீபத்திய

    இனியும் வெளிநாடுகளிடம் பிச்சை எடுக்க முடியாது; ராணுவ வீரர்கள் மத்தியில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் பாகிஸ்தான்
    கருக்கலைப்பு மாத்திரையைக் கண்டுபிடித்த எட்டியென்-எமிலி பவுலியூ 98 வயதில் காலமானார் பிரான்ஸ்
    ஐபிஎல் 2025 எம்ஐvsபிபிகேஎஸ்: டாஸ் வென்றது பிபிகேஎஸ்; மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    ரஷ்ய விமான தளங்களை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல்; விமானங்களுக்கு சேதம் என தகவல் உக்ரைன்

    விமான சேவைகள்

    சென்னை- யாழ்ப்பாணம் விமான சேவைகள் இன்று முதல் மீண்டும் தொடக்கம்! இலங்கை
    மகாராஷ்டிர சம்ருத்தி மஹாமார்க் விரைவு சாலையின் சிறப்பசங்கள் சம்ருத்தி மஹாமார்க்
    இந்திய ஏர்போர்ட்களில், பாதுகாப்பு சோதனைக்கு வரப் போகிறது புதிய ஸ்கேனர்கள் விமானம்
    பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிரான போராட்டம் 150வது நாளாக நீடிப்பு போராட்டம்

    இந்தியா

    ஒரே பாலின திருமணங்கள் பற்றி உச்ச நீதிமன்றம் முடிவு எடுக்கக்கூடாது: கிரண் ரிஜிஜு உச்ச நீதிமன்றம்
    உள்துறை அமைச்சர் அமித்ஷாக்கு எதிராக காவல்துறையில் புகார்  அமித்ஷா
    ஒரே பாலின தம்பதிகள் சமூக உரிமைகளை எவ்வாறு பெறுவார்கள்: மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேள்வி  உச்ச நீதிமன்றம்
    'பிரதமர் மோடி விஷப் பாம்பை போன்றவர்': மல்லிகார்ஜுன் கார்கே  காங்கிரஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025