NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்தியாவில் ஒரே நாளில் 11,109 கொரோனா பாதிப்பு: 29 பேர் உயிரிழப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவில் ஒரே நாளில் 11,109 கொரோனா பாதிப்பு: 29 பேர் உயிரிழப்பு
    இதுவரை, இந்தியாவில் 4.47 கோடி(4,47,97,269) கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

    இந்தியாவில் ஒரே நாளில் 11,109 கொரோனா பாதிப்பு: 29 பேர் உயிரிழப்பு

    எழுதியவர் Sindhuja SM
    Apr 14, 2023
    10:44 am

    செய்தி முன்னோட்டம்

    நேற்று(ஏப்-13) 10,158ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 11,109ஆக உயர்ந்துள்ளது.

    இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்றை விட 9% அதிகரித்துள்ளது.

    நாட்டின் செயலில் உள்ள கொரோனா 49,622ஆக உயர்ந்துள்ளது. இது மொத்த தொற்றுநோய்களில் 0.11 சதவீதமாகும்.

    இதுவரை, இந்தியாவில் 4.47 கோடி(4,47,97,269) கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

    கொரோனாவால் இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகள் 5,31,064 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரதத்தில் மட்டும் 29 இறப்புகள் பதிவாகியுள்ளன.

    ஓமிக்ரானின் XBB.1.16 துணை மாறுபாடு தான் தற்போது கொரோனா அதிகரித்து வருவதற்கு காரணம் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    ஆனால், இது கவலைக்குரியது அல்ல என்று மேலும் கூறிய சுகாதார அமைச்சகம், பரவி வரும் கொரோனா வகைவிட நோய்த்தடுப்பு மருந்துகள் சக்திவாய்ந்தது என்று தெரிவித்துள்ளது.

    details

    கொரோனா பாதிப்புகள் மற்றும் தடுப்பூசிகளின் புள்ளிவிவரங்கள்

    கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,42,16,583 ஆக உயர்ந்துள்ளது.

    கடந்த 24 மணிநேரதத்தில் மட்டும் 6,456 பேர் குணமடைந்துள்ளனர்.

    தினசரி கொரோனா நேர்மறை விகிதம் 5.01 சதவீதமாகவும், வாராந்திர நேர்மறை விகிதம் 4.29 சதவீதமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    தேசிய கொரோனா மீட்பு விகிதம் 98.70 சதவீதமாகவும், இறப்பு விகிதம் 1.19 சதவீதமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் 2,21,725 கொரோனா சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது.

    இதுவரை 220,66,25,120 கோவிட் தடுப்பூசிகள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சகத்தின் இணையதள தரவுகள் கூறுகின்றன. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 467 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    கொரோனா

    சமீபத்திய

    இன்று இரவு வானத்தை ஒளிரச் செய்யும் மலர் நிலவு: அதன் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளுங்கள் சந்திரன்
    விராட் கோலி ரெஃபரென்ஸ்; ஆபரேஷன் சிந்தூர் விளக்கத்தில் கிரிக்கெட்டை ஒப்பிட்டு பேசிய இந்திய DGMO கிரிக்கெட்
    ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி
    ஜாக்டோ-ஜியோ போராட்டம்: ஆசிரியர்கள் மீது பதியப்பட்ட அனைத்து வழக்குகளும் ரத்து -பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு பள்ளிக்கல்வித்துறை

    இந்தியா

    பாட்டிலில் பெட்ரோல் வழங்க தடை - அதிரடி காட்டிய கேரளா அரசு கேரளா
    உக்ரைனுக்கு உதவி தேவை: பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய உக்ரைன் அதிபர்  நரேந்திர மோடி
    டெல்லி பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்: பள்ளியில் இருந்து மாணவர்கள் வெளியேற்றம்  டெல்லி
    பஞ்சாபில் உள்ள பதிண்டா இராணுவ நிலையத்தில் துப்பாக்கிச் சூடு: என்ன நடக்கிறது  பஞ்சாப்

    கொரோனா

    கேரளாவில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் - அதிகரிக்கும் கொரோனா பரவல் கேரளா
    இந்தியாவில் 349 பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் XBB1.16 கொரோனா வகை இந்தியா
    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 500ஐ தாண்டியது - அதிர்ச்சி தகவல் தமிழ்நாடு
    இந்தியாவில் ஒரே நாளில் 1,249 கொரோனா பாதிப்புகள் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025