NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சிறையில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவாலின் உடல்நிலை மோசமடைவதைக் கண்டித்து போராட்டம் நடத்த உள்ளது இண்டியா கூட்டணி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சிறையில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவாலின் உடல்நிலை மோசமடைவதைக் கண்டித்து போராட்டம் நடத்த உள்ளது இண்டியா கூட்டணி 

    சிறையில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவாலின் உடல்நிலை மோசமடைவதைக் கண்டித்து போராட்டம் நடத்த உள்ளது இண்டியா கூட்டணி 

    எழுதியவர் Sindhuja SM
    Jul 26, 2024
    12:18 pm

    செய்தி முன்னோட்டம்

    திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உடல்நிலை மோசமடைந்து வருவதைக் கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தரில் ஜூலை 30-ம் தேதி எதிர்க்கட்சிகள் தலைமையிலான இண்டியா கூட்டணி பேரணி நடத்தும் என ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

    ஆம் ஆத்மி தலைவர் தற்போது ரத்து செய்யப்பட்ட மதுபானக் கொள்கை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    ஜூன் 3ம் தேதி முதல் ஜூலை 7ம் தேதி வரை கெஜ்ரிவாலின் சர்க்கரை அளவு 26 முறை குறைந்துள்ளதாக மருத்துவ அறிக்கை கூறுவதாக ஆம் ஆத்மி கட்சி கூறியுள்ளது.

    மேலும், சிறையில் உள்ள கெஜ்ரிவாலை கொல்ல பாஜக சதி செய்வதாக ஆம் ஆத்மி குற்றம்சாட்டி வருகிறது.

    இந்தியா 

    மத்திய அரசு கெஜ்ரிவாலின் வாழ்க்கையில் விளையாடுவதாக குற்றச்சாட்டு 

    "கெஜ்ரிவாலின் உடல்நலம் மோசமடைவதை கண்டித்து இண்டியா கூட்டணி ஜூலை 30 ஆம் தேதி ஜந்தர் மந்தரில் ஒரு பெரிய பேரணியை நடத்தும்" என்று ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.

    பாஜக தலைமையிலான மத்திய அரசும், லெப்டினன்ட் கவர்னர் வி.கே.சக்சேனாவும் முதலமைச்சரின் வாழ்க்கையில் விளையாடுவதாக டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

    வியாழக்கிழமை நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது, ​​டெல்லி அமைச்சர் அதிஷியிடம் இந்த் பேரணி குறித்து கேட்கப்பட்டது, தேசிய தலைநகர் மக்களுக்கு எதிராக பாஜக சதி செய்வதாக கூறினார்.

    உச்ச நீதிமன்றம் கெஜ்ரிவாளுக்கு ஜாமீன் வழங்கும் என்பதை பாஜக அறிந்ததும், அவரை சிபிஐ கைது செய்தது என்றும் அதிஷி கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    எதிர்க்கட்சிகள்
    டெல்லி
    ஆம் ஆத்மி
    அரவிந்த் கெஜ்ரிவால்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    எதிர்க்கட்சிகள்

    சனாதன தர்மத்தை ஒழிக்க நினைக்கும் எதிர்க்கட்சிகள்; பிரதமர் மோடி நேரடி அட்டாக் பிரதமர் மோடி
    முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களின் ஐபோன்களை அரசாங்கம் 'ஹேக்கிங்' செய்ய முயன்றதாக புகார்: முழு விவரம்  மத்திய அரசு
    '150 நாடுகளுக்கு இந்த எச்சரிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன': ஹேக்கிங் குற்றச்சாட்டை மறுத்தது மத்திய அரசு  பாஜக
    பெகாசஸ் ஸ்பைவேர் வழக்கு: 2021இல் முக்கிய அரசியல் தலைவர்களின் மொபைல்கள் 'ஹேக்' செய்யப்பட்ட விவகாரம் காங்கிரஸ்

    டெல்லி

    அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் ஜூலை 3ம் தேதி வரை நீட்டிப்பு ஆம் ஆத்மி
    கடும் வெப்ப அலைகளுக்கு மத்தியில் டெல்லியில் உள்ள மருத்துவமனைகளுக்கு மத்திய அரசு திடீர் உத்தரவு  வெப்ப அலைகள்
    மதுபானக் கொள்கை வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது அரவிந்த் கெஜ்ரிவால்
    அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனை நிறுத்தி வைத்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு அரவிந்த் கெஜ்ரிவால்

    ஆம் ஆத்மி

    டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 8வது முறையாக சம்மன்  டெல்லி
    ஜூன் 15 ஆம் தேதிக்குள் ஆம் ஆத்மி கட்சி தனது தலைமையகத்தை காலி செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு டெல்லி
    மதுபானக் கொள்கை வழக்கு பிரச்சனையில் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கியது நீதிமன்றம் டெல்லி
    பிஆர்எஸ் தலைவர் கே கவிதாவை மார்ச் 23 வரை காவலில் வைக்க அனுமதி  தெலுங்கானா

    அரவிந்த் கெஜ்ரிவால்

    குற்றவாளிகளின் செலவில் கெஜ்ரிவால் 7 நட்சத்திர ஹோட்டலில் தங்கினார்: அமலாக்கத்துறை  டெல்லி
    அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1ம் தேதி வரை இடைக்கால ஜாமீன்: உச்ச நீதிமன்றம் அதிரடி உச்ச நீதிமன்றம்
    அரவிந்த் கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமீனுக்கு உச்ச நீதிமன்றம் விதித்த நிபந்தனைகள் என்னென்ன? உச்ச நீதிமன்றம்
    இன்று டெல்லியில் பெரும் பேரணிகளுடன் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் அரவிந்த் கெஜ்ரிவால்  டெல்லி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025