NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மோடி ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியாவில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது: மோர்கன் ஸ்டான்லி
    அடுத்த செய்திக் கட்டுரை
    மோடி ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியாவில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது: மோர்கன் ஸ்டான்லி
    உலகளாவிய வளர்ச்சியில் இந்தியா பெரும் பங்கு வகிக்க தொடங்கியுள்ளது என்று மோர்கன் ஸ்டான்லி கூறி இருக்கிறது.

    மோடி ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியாவில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது: மோர்கன் ஸ்டான்லி

    எழுதியவர் Sindhuja SM
    May 31, 2023
    04:13 pm

    செய்தி முன்னோட்டம்

    பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, உலகளாவிய வளர்ச்சியில் இந்தியா பெரும் பங்கு வகிக்க தொடங்கியுள்ளது என்று மோர்கன் ஸ்டான்லி கூறி இருக்கிறது.

    வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மத்தியில் நிலவும் அவநம்பிக்கையால், அவர்கள் 2014 முதல் இந்தியாவில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க மாற்றங்களை பற்றி அறியாமல் இந்தியாவை புறக்கணித்து கொண்டிருக்கிறார்கள், என்று மோர்கன் ஸ்டான்லி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    மோர்கன் ஸ்டான்லி என்பது அமெரிக்காவை சேர்ந்த பன்னாட்டு முதலீட்டு வங்கி மற்றும் நிதிச் சேவை நிறுவனமாகும். இது நியூயார்க் நகரத்தின் மிட் டவுன் மன்ஹாட்டனை தலைமையிடமாகக் கொண்டுள்ளது.

    இந்த நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், 2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு ஏற்பட்ட 10 பெரிய மாற்றங்கள் பட்டியலிடபட்டுள்ளது

    details

    மோர்கன் ஸ்டான்லியின் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

    2013க்கு பிறகு இந்தியாவில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

    10 ஆண்டுகளுக்குள், மேக்ரோ மற்றும் சந்தைக் கண்ணோட்டத்தில் இந்தியா பெரும் அளவு வளர்ச்சியடைந்துள்ளது. இதனால், இந்தியாவுக்கு உலக அரங்கில் ஒரு குறிப்பிடத்தக்க இடமும் கிடைத்துள்ளது.

    பிற நாடுகளுக்கு இணையாக கார்ப்பரேட் வரியைக் கொண்டு வந்து, நாட்டின் தொழில்நுட்ப வசதியை வேகமாக மேம்படுத்தியது, இந்தியாவின் மாற்றங்களில் பெரும் பங்கு வகிக்கிறது.

    மேலும், ஜிஎஸ்டியால் அதிகரித்து வரும் வசூல், உயர்ந்து வரும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளால் ஏற்படும் ஜிடிபியின் வளர்ச்சி ஆகியவை இந்தியாவின் பொருளாதார முறைப்படுத்துதலை காட்டுகிறது.

    நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் மூலதனச் செலவினம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

    ஏற்றுமதி சந்தையின் மதிப்பு 2031க்குள் 4.5 சதவீதமாக உயரும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    நரேந்திர மோடி
    மோடி
    அமெரிக்கா

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    இந்தியா

    புதிய நாடாளுமன்றத்தில் செங்கோலை நிறுவினார் பிரதமர் மோடி  நாடாளுமன்றம்
    சாலை வழி பயணமாக அமெரிக்கா டூ இந்தியா பயணம் செய்த நபர்  அமெரிக்கா
    IIT வாய்ப்பை உதறித்தள்ளி சுயதொழில் தொடங்கிய பொறியாளர், பாஸ்கர் சுப்பிரமணியம்.. யார் இவர்? வணிகம்
    தமிழ் ஆதீன குருமார்களுக்கு அமோக கவனிப்பு: மத்திய அரசு என்னென்ன செய்தது தமிழ்நாடு

    நரேந்திர மோடி

    ராகுல் காந்தியின் தண்டனைக்கு இடைக்கால தடை: பாட்னா உயர் நீதிமன்றம் உத்தரவு  இந்தியா
    இந்தியாவின் முதல் நீர் வழி மெட்ரோ: நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி இந்தியா
    இந்தியாவின் முதல் தண்ணீர் மெட்ரோ திட்டம்.. 'கொச்சி வாட்டர் மெட்ரோ'  கேரளா
    கேரளாவில் வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி  பாஜக

    மோடி

    தெலுங்கானா மாநில அரசு ஒத்துழைக்க மறுக்கிறது: பிரதமர் மோடி காட்டம் நரேந்திர மோடி
    இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 3,167ஆக உயர்வு: 2018ஐ விட 200 புலிகள் அதிகரிப்பு இந்தியா
    ஆசியாவின் மிக நீளமான சுரங்கப்பாதை உருவாக்கம் - முக்கிய நோக்கம் என்ன? உலகம்
    இந்தியாவில் டெஸ்லா உற்பத்தியை தொடங்க திட்டமா? மோடியை பின் தொடர்ந்த எலான் மஸ்க்!  எலான் மஸ்க்

    அமெரிக்கா

    வட கொரியா அணு ஆயுத தாக்குதல் நடத்தினால் அதோடு அவர்கள் ஆட்சி தகர்க்கப்படும்: ஜோ பைடன்  வட கொரியா
    நிலவின் மணல் மாதிரியில் ஆக்ஸிஜனை பிரித்தெடுத்து சாதனை படைத்த நாசா!  நாசா
    இந்தியாவின் வளர்ந்து வரும் பொருளாதாரத்தால் அமெரிக்க வணிகங்கள் பலனடையும்: USIBC இந்தியா
    ஸ்மார்ட்வாட்ச் பயனர்களிடம் நடத்தப்பட்ட புதிய ஆய்வு! ஆப்பிள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025