NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சீன ஊடுருவலைத் தடுக்க 4 முக்கிய அமைப்புகள்!
    அடுத்த செய்திக் கட்டுரை
    சீன ஊடுருவலைத் தடுக்க 4 முக்கிய அமைப்புகள்!
    எல்லைப் பாதுகாப்பை பலப்படுத்தும் இந்தியா!(படம்: இந்து தமிழ்)

    சீன ஊடுருவலைத் தடுக்க 4 முக்கிய அமைப்புகள்!

    எழுதியவர் Sindhuja SM
    Dec 21, 2022
    07:06 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்த வாரம் டிசம்பர் 9ஆம் தேதி சீன படையினர் 400 பேர் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தனர்.

    அருணாச்சல் மாநிலத்தின் தவாங் என்ற பகுதியில் இந்த சம்பவம் நடந்தது. இப்படி அத்துமீறி நுழைந்தவர்களை இந்திய ராணுவத்தினர் விரட்டி அடித்தனர்.

    இந்த சம்பவத்திற்கு பின், இந்திய- சீன எல்லையில் காவல் பலப்படுத்தப்பட்டு வருகிறது.

    இதே போல், 2017ஆம் ஆண்டிலும் சீனர்கள் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த சம்பவம் ஒன்று நடந்தது. அப்போது, இந்திய பகுதியான டோக்லாத்தில் சீனர்கள் சாலை அமைக்க முயன்றனர்.

    இது போன்ற சம்பவங்களைத் தடுக்கவும் எல்லைப் பாதுகாப்பைக் மேம்படுத்தவும் சுரங்கப் பாதைகள், ரயில் பாதைகள், நெடுஞ்சாலைகள், ரஃபேல் விமானம் ஆகிய நான்கு முக்கிய கட்டமைப்புகளை இந்தியா அமைத்து வருகிறது.

    பாதுகாப்பு

    இந்தியா உருவாக்கும் 4 முக்கிய கட்டமைப்புகள்!

    சுரங்கப் பாதைகள்:

    அருணாச்சலில் இருக்கும் தவாங் பகுதிக்கு பனி காலத்திலும் எளிதாக செல்வதற்கான சுரங்க பாதைகள் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் கட்டுமான பணிகள் அடுத்த மாதம் நிறைவடைந்துவிடும்.

    மேலும், சேலா கணவாய் என்ற பகுதியிலும் ஒரு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது.

    நெடுஞ்சாலை:

    2000 கிமீ நெடுஞ்சாலை ஒன்று அருணாச்சலில் இதற்காக கட்டப்பட்டு வருகிறது. இது தவாங்கையும் கானுபாரியையும் இணைக்கிறது. இது 2024ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்படும்.

    ரயில் பாதை:

    மேற்கு வங்கத்தில் எல்லைப் பாதுகாப்பிற்காக சிக்கிம்-சிவோக் இடையே 45கிமீ நீளத்திற்கு ஒரு ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இது அடுத்த ஆண்டுக்குள் நிறைவடையும்.

    ரஃபேல் போர் விமானங்கள்:

    பூட்டான் எல்லை அருகே மேற்கு வங்க மாநிலத்தில் புதிதாக வாங்கப்பட்ட ரஃபேல் போர் விமானங்களும் நிறுத்தப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா-சீனா மோதல்
    இந்தியா
    சீனா

    சமீபத்திய

    மே 17இல் தொடங்குகிறது ஐபிஎல் 2025; ஆறு மைதானங்களில் மட்டும் போட்டி; ஜூன் 3இல் ஃபைனல் ஐபிஎல் 2025
    IACCS: இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் வான் பாதுகாப்பு வெற்றியின் முதுகெலும்பு இவர்கள்தான் ஆபரேஷன் சிந்தூர்
    கூகுள் பேடிஎம் உள்ளிட்ட யுபிஐ சேவை முடங்கியதால் பொதுமக்கள் அவதி யுபிஐ
    இது போருக்கான சகாப்தம் அல்ல.. ஆனால்.. பிரதமர் மோடி உரையின் முக்கிய அம்சங்கள் பிரதமர் மோடி

    இந்தியா-சீனா மோதல்

    சீன பொருட்களுக்கு 'நோ' சொல்லும் இந்தியர்கள்; ஏன் தெரியுமா? இந்தியா

    இந்தியா

    PM கேர்ஸ் நலத்திட்டம் ஆரம்பித்து 2 ஆண்டுகளில் 13,000 கோடி வசூல்! மோடி
    10 லட்சம் கோடி வங்கி வாராக்கடன் தள்ளுபடி: நிதி அமைச்சர் அறிவிப்பு நிர்மலா சீதாராமன்
    800 மில்லியன் பிராட்பேண்ட் இணைப்புகளுடன் உலகிலேயே முதல் இடத்தில் இந்தியா புதுப்பிப்பு
    மகாராஷ்டிராவில் தட்டம்மை நோய் பரவலைக் கட்டுப்படுத்த போதுமான அளவு தடுப்பூசிகள் வேண்டும் - எம்.பி. வேண்டுகோள் வைரஸ்

    சீனா

    சீனா ஏன் அருணாச்சலின் தவாங்கை குறி வைக்கிறது? இந்தியா
    கொரோனா எப்படி பரவியது? உலக சுகாதார அமைப்புக்கு பதிலளிக்குமா சீனா? கோவிட்
    10 லட்சம் உயிரிழப்புகள் ஏற்படலாம்: சீனாவுக்கு எச்சரிக்கை! வைரஸ்
    இந்தியா-சீனா பதற்றத்திற்கு இடையில் அக்னி 5 ஏவுகணை சோதனை! இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025