NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / திருச்சியில் ஆன்லைன் ரம்மியில் பணம் இழந்தவர் தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலை
    இந்தியா

    திருச்சியில் ஆன்லைன் ரம்மியில் பணம் இழந்தவர் தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலை

    திருச்சியில் ஆன்லைன் ரம்மியில் பணம் இழந்தவர் தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலை
    எழுதியவர் Nivetha P
    Mar 25, 2023, 03:15 pm 0 நிமிட வாசிப்பு
    திருச்சியில் ஆன்லைன் ரம்மியில் பணம் இழந்தவர் தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலை
    திருச்சியில் ஆன்லைன் ரம்மியில் பணம் இழந்தவர் தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலை

    தமிழகத்தில் தொடர்ந்து இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பலர் தங்கள் பணத்தினை இழந்து பாதிக்கப்படுவதோடு, இதனால் தற்கொலை எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதுவரை 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் தற்போது மேலுமொரு தற்கொலை நிகழ்ந்துள்ளது. திருச்சி மாவட்டத்தில் திருவெறும்பை சேர்ந்தவர் ரவி ஷங்கர். துப்பாக்கி தொழிற்சாலை மருத்துவமனையின் ஊழியராக பணியாற்றிவந்துள்ளார். இவர் ஆன்லைன் ரம்மி விளையாடுவதை வழக்கமாக வைத்துவந்துள்ளார். இதில் ஏகப்பட்ட பணத்தினை இழந்த அவர், அதனை ஈடு செய்ய கடன்வாங்கி ரம்மி விளையாடியுள்ளார். தொடர்ந்து அந்த கடனை எவ்வாறு அடைப்பது என தெரியாமல் தவித்த அவர் திடீரென தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர் தற்கொலை செய்து கொண்ட இச்சம்பவம் தற்போது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

    திருச்சியில் ஆன்லைன் ரம்மியில் பணம் இழந்தவர் தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலை

    ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த மருத்துவமனை ஊழியர்.. தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை #trichy #crime #onlinerummy #திருச்சி #கிரைம் #ஆன்லைன்ரம்மி https://t.co/OmmOlEIJOp

    — Oneindia Tamil (@thatsTamil) March 25, 2023
    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தமிழ்நாடு
    திருச்சி

    தமிழ்நாடு

    அரிக்கொம்பன் யானை தாக்கி சிகிச்சைப்பெற்ற நபர் உயிரிழப்பு  கேரளா
    தமிழ்நாடு டாஸ்மாக் மதுபான கடையில் கம்ப்யூட்டர் பில்லிங் முறை கேரளா
    தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் தமிழகம்
    அரிக்கொம்பன் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்த பால்ராஜ் குடும்பத்திற்கு ₹5 லட்சம் நிவாரணம்!  வனத்துறை

    திருச்சி

    திருவாரூரில் பல கோடி மதிக்கத்தக்க ஐம்பொன் சிலைகள் மீட்பு - 2 பேர் கைது  தமிழ்நாடு
    திருச்சியில் மாணவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியை போக்ஸோ வழக்கில் கைது  பள்ளி மாணவர்கள்
    திருச்சியில் ஒரு நம்பர் லாட்டரி விற்பனை - 4 பேர் கைது  கேரளா
    திருச்சி ஸ்ரீ ரங்கம் கோயில் சித்திரை தேரோட்ட திருவிழா கொண்டாட்டம்  தமிழ்நாடு

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023