NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / திருச்சியில் ஆன்லைன் ரம்மியில் பணம் இழந்தவர் தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலை
    அடுத்த செய்திக் கட்டுரை
    திருச்சியில் ஆன்லைன் ரம்மியில் பணம் இழந்தவர் தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலை
    திருச்சியில் ஆன்லைன் ரம்மியில் பணம் இழந்தவர் தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலை

    திருச்சியில் ஆன்லைன் ரம்மியில் பணம் இழந்தவர் தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலை

    எழுதியவர் Nivetha P
    Mar 25, 2023
    03:15 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழகத்தில் தொடர்ந்து இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பலர் தங்கள் பணத்தினை இழந்து பாதிக்கப்படுவதோடு, இதனால் தற்கொலை எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

    இதுவரை 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் தற்போது மேலுமொரு தற்கொலை நிகழ்ந்துள்ளது.

    திருச்சி மாவட்டத்தில் திருவெறும்பை சேர்ந்தவர் ரவி ஷங்கர்.

    துப்பாக்கி தொழிற்சாலை மருத்துவமனையின் ஊழியராக பணியாற்றிவந்துள்ளார்.

    இவர் ஆன்லைன் ரம்மி விளையாடுவதை வழக்கமாக வைத்துவந்துள்ளார்.

    இதில் ஏகப்பட்ட பணத்தினை இழந்த அவர், அதனை ஈடு செய்ய கடன்வாங்கி ரம்மி விளையாடியுள்ளார்.

    தொடர்ந்து அந்த கடனை எவ்வாறு அடைப்பது என தெரியாமல் தவித்த அவர் திடீரென தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

    இவர் தற்கொலை செய்து கொண்ட இச்சம்பவம் தற்போது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    திருச்சியில் ஆன்லைன் ரம்மியில் பணம் இழந்தவர் தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலை

    ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த மருத்துவமனை ஊழியர்.. தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை #trichy #crime #onlinerummy #திருச்சி #கிரைம் #ஆன்லைன்ரம்மி https://t.co/OmmOlEIJOp

    — Oneindia Tamil (@thatsTamil) March 25, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திருச்சி
    தமிழ்நாடு

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்

    திருச்சி

    ரூ.951 கோடி செலவில் திருச்சி புதிய விமான நிலையம்: பலவிதமான சிறப்பு அம்சங்கள் விமானம்
    சென்னை-திருச்சி விமானத்தில் அவசரகால கதவை திறந்த பயணி விமானம்
    திருச்சியில் ரவுடிகள் மீது துப்பாக்கி சூடு நடத்திய போலீசார் - பரபரப்பு சம்பவம் காவல்துறை
    திருச்சி ஸ்ரீ ரங்கம் கோயில் யானைக்கு 44வது பிறந்தநாள் விமர்சையாக கொண்டாட்டம் கோவில்கள்

    தமிழ்நாடு

    2023-24ம் ஆண்டின் தமிழக பட்ஜெட்டில் பள்ளி கல்வித்துறைக்கான முக்கியத்துவம் பட்ஜெட் 2023
    தமிழக பட்ஜெட் 2023-24 : சென்னைக்கான முக்கிய அறிவிப்புகள் பட்ஜெட் 2023
    வானிலை அறிக்கை: மார்ச் 20- மார்ச் 24 புதுச்சேரி
    தமிழகத்தில் உலக சிட்டுக்குருவிகள் தினம் கொண்டாட்டம் தூத்துக்குடி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025