NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழகத்தில் சிறைவாசிகள் காணொளி மூலம் பேச ஏற்பாடு - அமைச்சர் அறிவிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழகத்தில் சிறைவாசிகள் காணொளி மூலம் பேச ஏற்பாடு - அமைச்சர் அறிவிப்பு
    தமிழகத்தில் சிறைவாசிகள் காணொளி மூலம் பேச ஏற்பாடு - அமைச்சர் அறிவிப்பு

    தமிழகத்தில் சிறைவாசிகள் காணொளி மூலம் பேச ஏற்பாடு - அமைச்சர் அறிவிப்பு

    எழுதியவர் Nivetha P
    Apr 10, 2023
    07:57 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு சட்டப்பேரவையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அவர்கள் சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறையில் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

    அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து மத்திய, மாவட்ட பெண்கள் சிறைகள் மற்றும் பெண்கள் தனிச்சிறைகளில் நூலகங்கள் மேம்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.

    இதனை தொடர்ந்து சிறை மற்றும் சீர்திருத்த பள்ளிகளில் முதல் மற்றும் 2ம் நிலை சிறை காவலர்களுக்கு மிகை நேர ஊதியம்

    9 மத்திய சிறைகளில் காணொளி சுவர் வசதி ஏற்படுத்தப்படும்.

    சிறைவாசிகளுக்கு கூடுதல் செலவுடன் உணவு முறைகள் மாற்றப்படும்.

    சிறைவாசிகளுக்கு காணொளி தொலைபேசி வசதிகள் செய்து தரப்படும்.

    சிறைவாசிகள் தயாரிக்கும் பொருட்கள் அனைத்தும் காவலர் அங்காடிகளில் விற்பனை செய்யப்படும் போன்ற பல அதிரடி அறிவிப்புகளை அவர் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    தமிழகத்தில் சிறைவாசிகள் காணொளி மூலம் பேச ஏற்பாடு

    #JUSTIN "சிறைவாசிகள் காணொலி மூலம் பேச ஏற்பாடு"#TNAssembly #TNPrison #News18TamilNadu https://t.co/7dpn9FD15R pic.twitter.com/szcKgtBjUn

    — News18 Tamil Nadu (@News18TamilNadu) April 10, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    சட்டமன்றம்

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    தமிழ்நாடு

    சென்னை கலாஷேத்ரா கல்லூரியில் 5ஆம் தேதி முதல் தேர்வுகள்: மாணவிகள் எதிர்ப்பு சென்னை
    காலஷேத்ரா கல்லூரி விவகாரம்: குற்றம்சாட்டப்பட்ட 4 ஆசிரியர்களும் டிஸ்மிஸ் சென்னை
    உயிருள்ள மூதாட்டியை சுடுகாட்டில் வீசிச் சென்ற உறவினர்கள் திருநெல்வேலி
    அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழை இருக்கும்: வானிலை ஆய்வு மையம் புதுச்சேரி

    சட்டமன்றம்

    தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை திருப்பியனுப்பிய ஆளுநர்-அமைச்சர் பேட்டி தமிழ்நாடு
    பிளஸ்2 பொதுத்தேர்வு எழுதாமல் ஆப்சென்ட்டான 50,000 மாணவர்கள் - அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் பள்ளி மாணவர்கள்
    தமிழகத்தில் போக்ஸோ சட்டத்தில் இருந்து யாரும் எளிதில் தப்ப முடியாது - அமைச்சர் ரகுபதி தமிழ்நாடு
    தமிழகத்தில் இனி ஆன்லைனில் ஆவின் பொருட்கள் விற்பனை - அமைச்சர் நாசர் தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025