NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / வடமாநில தொழிலாளர்கள் விவகாரம்: யூடியூபர் மணிஷ் காஷ்யப்பின் மனு தள்ளுபடி
    அடுத்த செய்திக் கட்டுரை
    வடமாநில தொழிலாளர்கள் விவகாரம்: யூடியூபர் மணிஷ் காஷ்யப்பின் மனு தள்ளுபடி
    கடந்த மார்ச் மாதம் பீகாரில் உள்ள சம்பாரண் காவல் நிலையத்தில் காஷ்யப் சரணடைந்தார்.

    வடமாநில தொழிலாளர்கள் விவகாரம்: யூடியூபர் மணிஷ் காஷ்யப்பின் மனு தள்ளுபடி

    எழுதியவர் Sindhuja SM
    May 08, 2023
    04:12 pm

    செய்தி முன்னோட்டம்

    தனக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட மூன்று FIRகளையும் இணைக்கக் கோரிய யூடியூபர் மணிஷ் காஷ்யப்பின் மனுவை உச்சநீதிமன்றம் இன்று(மே 8) தள்ளுபடி செய்தது.

    வட மாநில தொழிலாளர்கள் குறித்து போலி செய்திகளை யூடியூப்பில் பரப்பியதற்காக யூடியூபர் மணிஷ் காஷ்யப் மீது பீகார் மற்றும் தமிழ்நாட்டில் 3 FIRகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட அந்த மூன்று FIRகளையும் இணைக்கக் கோரி மணிஷ் காஷ்யப் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    அதை விசாரித்த இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா மற்றும் ஜே.பி.பார்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு, அவரது மனுவை ஏற்க மறுத்தது.

    மேலும், நிவாரணம் பெற உயர் நீதிமன்றத்தை நாடுமாறு உச்ச நீதிமன்றம் அவருக்கு உத்தரவிட்டது

    DETAILS

    "தமிழ்நாடு போன்ற ஒரு நிலையான மாநிலம்.. ": உச்ச நீதிமன்றம் 

    தமிழ்நாட்டில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற போலி வீடியோக்களை பரப்பியதற்காக தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்(NSA) கீழ் மணீஷ் காஷ்யப் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

    இதனையடுத்து, கடந்த மார்ச் மாதம் பீகாரில் உள்ள சம்பாரண் காவல் நிலையத்தில் காஷ்யப் சரணடைந்தார்.

    அவரது மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், "தமிழ்நாடு போன்ற ஒரு நிலையான மாநிலத்தில் பிரச்சனைகளை உருவாக்க நீங்கள் எதையும் பரப்புகிறீர்கள்! இதையெல்லாம் எங்களால் காது கொடுத்து கேட்டு கொண்டிருக்க முடியாது" என்று கூறியது.

    காஷ்யப்பின் வழக்கறிஞர் மனிந்தர் சிங், காஷ்யப்பிற்கு எதிரான குற்றச்சாட்டுகள் கடுமையானவை என்றும் செய்தித்தாள் கட்டுரைகள் மற்றும் ஊடக அறிக்கைகளின் அடிப்படையில் தான் அவர் அந்த வீடியோக்களை உருவாக்கினார் என்றும் வாதிட்டார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    உச்ச நீதிமன்றம்
    தமிழ்நாடு
    டி.ஒய்.சந்திரசூட்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    இந்தியா

    முடிசூட்டு விழாவுக்கு பின் இந்திய வர விரும்பும் பிரிட்டன் மன்னர் சார்லஸ்!  பிரிட்டன்
    அதிவேகமாக சென்ற பேருந்தில் இருந்து தவறி விழுந்து இளம்பெண் பலி - சேலத்தில் நடந்த சோக சம்பவம்!  சேலம்
    அருணாச்சலில் உள்ள பகுதிகளின் பெயரை சீனாவால் மாற்ற முடியாது:  பழமையான மடாலயம் அதிருப்தி சீனா
    பழைய பொருட்கள் வாங்க விற்க உதவும் செயலிகள் மூலம் நூதன மோசடி - எச்சரிக்கை! சைபர் கிரைம்

    உச்ச நீதிமன்றம்

    சென்னை உயர்நீதிமன்றத்தில் 5 நிரந்தர நீதிபதிகள் நியமனம் இந்தியா
    ஒரே பாலின திருமணம் இந்தியாவுக்கு ஏற்றதல்ல: மத்திய அரசு இந்தியா
    ஒரே பாலினத் திருமண மனுக்கள் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் இந்தியா
    மார்ச் 24ஆம் தேதி விசாரணைக்கு வரும் BRS தலைவர் கவிதாவின் மனு டெல்லி

    தமிழ்நாடு

    தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை இருக்கும்: வானிலை ஆய்வு மையம் புதுச்சேரி
    தமிழ்நாட்டில் மதமாற்றம் செய்யப்படுகிறதா: உச்ச நீதிமன்றத்திற்கு பதிலளித்த தமிழக அரசு இந்தியா
    தரமற்ற குடிநீர் குளிர்பானம் வழங்கினால் இந்த எண்ணுக்கு புகார் அளிக்கலாம்!  உணவு குறிப்புகள்
    தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம்  மு.க ஸ்டாலின்

    டி.ஒய்.சந்திரசூட்

    தூக்கு தண்டனைக்கான மாற்று வழிகளை ஆய்வு செய்ய வேண்டும்: உச்சநீதிமன்றம் இந்தியா
    அதிக மரங்களை வெட்ட முற்பட்டதற்காக மும்பை மெட்ரோவிற்கு அபராதம்: உச்ச நீதிமன்றம்  இந்தியா
    ஒரே பாலின திருமணங்கள் பற்றி மாநிலங்கள் என்ன நினைக்கிறது: மத்திய அரசு கேள்வி  இந்தியா
    ஒரே பாலின திருமணங்கள்: 2வது நாள் விசாரணையில் என்ன விவாதிக்கப்பட்டது இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025