NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கடந்த ஆண்டில் ரூ.11 கோடி மதிப்புள்ள 1400 டன் ரேஷன் அரிசி பறிமுதல் - 1981 வழக்குகள் பதிவு
    இந்தியா

    கடந்த ஆண்டில் ரூ.11 கோடி மதிப்புள்ள 1400 டன் ரேஷன் அரிசி பறிமுதல் - 1981 வழக்குகள் பதிவு

    கடந்த ஆண்டில் ரூ.11 கோடி மதிப்புள்ள 1400 டன் ரேஷன் அரிசி பறிமுதல் - 1981 வழக்குகள் பதிவு
    எழுதியவர் Nivetha P
    Jan 03, 2023, 04:42 pm 0 நிமிட வாசிப்பு
    கடந்த ஆண்டில் ரூ.11 கோடி மதிப்புள்ள 1400 டன் ரேஷன் அரிசி பறிமுதல் - 1981 வழக்குகள் பதிவு
    கடந்தாண்டில் மட்டும் 1400 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

    தமிழக அரசு பொதுமக்களுக்கு வழங்கும் ரேஷன் அரிசி, கோதுமை, சீனி போன்ற பொருட்களை பதுக்குபவர்கள் மற்றும் கடத்துபவர்களை பிடிக்க உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர நடவடிக்கையினை மேற்கொண்டு வருகிறார்கள். அதன்படி மதுரை மண்டலத்தில் 10 மாவட்டங்களில் அரசு வழங்கும் ரேஷன் பொருட்கள் அடித்தட்டு மக்கள் அனைவருக்கும் சேருகிறதா என்பதை கண்டறியவும், ரேஷன் பொருட்களை கடத்துவது மற்றும் பதுங்குவது போன்ற குற்றங்களை தடுக்க மதுரை மண்டல போலீஸ் சூப்பிரண்ட் சிநேகப்பிரியா தலைமையில் 10 மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து 2022ம் ஆண்டில் மட்டும் 2,113 நபர்கள் மீது 1981 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    2022ம் ஆண்டில் மட்டும் ரூ. 11 கோடியே 40 லட்சம் மதிப்புள்ள ரேஷன் அரிசி பறிமுதல்

    மேற்கூறியவாறு எடுக்கப்பட்ட நடவடிக்கையில், ரூ. 11 கோடி 40 லட்சம் மதிப்புள்ள 1,405 டன் ரேஷன் அரிசி, 2,676 லிட்டர் மண்ணென்ணை, கோதுமை, பருப்பு, பாமாயில், உள்ளிட்ட மற்ற பொருட்கள் கைப்பற்றபட்டுள்ளது. மேலும் இந்த பொருட்களை கடத்த பயன்படுத்தப்பட்ட 695 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு பொது ஏலத்தில் விடப்பட்டது என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது. இதே போல், 2023ம் ஆண்டும் அரசு வழங்கும் ரேஷன் பொருட்களை கடத்துபவர்கள் மற்றும் பதுக்குபவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மதுரை மண்டல போலீஸ் சூப்பிரண்ட் சிநேகப்ரியா எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    மதுரை

    சமீபத்திய

    ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த பொன்னியின் செல்வன் 2 ட்ரைலர், வெளியானது திரைப்பட அறிவிப்பு
    ஆண்டுக்கு ரூ.5000 முதலீட்டில் 66,000 லாபம்! சிறந்த 5 மியூச்சுவல் ஃபண்ட்கள் சேமிப்பு திட்டங்கள்
    ஆவின் தயிர் பாக்கெட்டில் இந்தி திணிப்பு - தமிழக முதல்வர் எச்சரிக்கை இந்தியா
    இன்ஸ்ட்டாகிராமில் பிரபலமான 9 வயது சிறுமியின் விபரீத முடிவு இன்ஸ்டாகிராம்

    மதுரை

    மதுரை மெட்ரோ - விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்தம் கையெழுத்தானது சென்னை
    மதுரை சித்திரை திருவிழா - மீனாட்சியம்மன் கோயில் நிர்வாகம் அறிவிப்பு கோவில் திருவிழாக்கள்
    தமிழக பட்ஜெட்டில் கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு பட்ஜெட் 2023
    மதுரை மீனாட்சியம்மன் கோயில் நடை வரும் ஏப்ரல் 8ம் தேதி அடைப்பு மாவட்ட செய்திகள்

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023