NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஒரே பாலின திருமணங்கள் பற்றி உச்ச நீதிமன்றம் முடிவு எடுக்கக்கூடாது: கிரண் ரிஜிஜு
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஒரே பாலின திருமணங்கள் பற்றி உச்ச நீதிமன்றம் முடிவு எடுக்கக்கூடாது: கிரண் ரிஜிஜு
    இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களால் தான் முடிவு செய்யப்பட வேண்டும்: கிரண் ரிஜிஜு

    ஒரே பாலின திருமணங்கள் பற்றி உச்ச நீதிமன்றம் முடிவு எடுக்கக்கூடாது: கிரண் ரிஜிஜு

    எழுதியவர் Sindhuja SM
    Apr 27, 2023
    02:11 pm

    செய்தி முன்னோட்டம்

    ஒரே பாலின திருமணங்கள் போன்ற பிரச்சனைகள் உச்ச நீதிமன்றத்தில் தீர்க்கப்படக்கூடாது என்று மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு நேற்று(ஏப்-26) தெரிவித்தார்.

    ஒரே பாலின திருமண பிரச்னையை நாடாளுமன்றத்திடம் விட்டுவிட வேண்டும் என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் கூறியதை அடுத்து, சட்ட அமைச்சர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

    "ஐந்து புத்திசாலிகள் அவர்களுக்கு ஏற்ப சரியானது எது என்பதை முடிவு செய்து கொண்டால்.. அவர்களுக்கு எதிராக நான் எந்த விதமான எதிர்மறையான கருத்துக்களையும் கூற முடியாது. ஆனால் மக்கள் அதை விரும்பவில்லை என்றால், நீங்கள் மக்கள் மீது அதை திணிக்க முடியாது." என்று குடியரசு உச்சி மாநாட்டில் பேசிய ரிஜிஜு கூறினார்.

    details

    இதை உச்ச நீதிமன்றம் தீர்மானிப்பது சரியல்ல: ரிஜிஜு

    "திருமணம் போன்ற முக்கியமான விஷயத்தை நாட்டு மக்கள் முடிவு செய்ய வேண்டும். சுப்ரீம் கோர்ட்டுக்கு சில உத்தரவுகளை பிறப்பிக்க அதிகாரம் உண்டு. சட்ட பிரிவு 142இன் கீழ், அவர்களும் சட்டத்தை இயற்றலாம். மேலும் சில வெற்றிடங்கள் இருந்தால் அவற்றை நிரப்பலாம். ஆனால், நாட்டின் குடிமக்களை பாதிக்கும் ஒரு விஷயத்தை உச்ச நீதிமன்றம் தீர்மானிப்பது சரியல்ல." என்றும் அவர் கூறியுள்ளார்.

    "இதை நீதிமன்றத்திற்கும் மத்திய அரசுக்கும் இடையேயான சண்டையாக நான் மாற்ற விரும்பவில்லை. இது நீதிமன்றத்துக்கும் அரசாங்கத்துக்கும் இடையேயான விவகாரம் அல்ல. இது ஒவ்வொரு இந்திய குடிமகனும் சம்பந்தப்பட்ட விஷயம். இது மக்களின் விருப்பத்தின் கேள்வி. அதனால் இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களால் தான் முடிவு செய்யப்பட வேண்டும்." என்று அவர் மேலும் கூறியிருக்கிறார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    உச்ச நீதிமன்றம்
    டி.ஒய்.சந்திரசூட்
    மத்திய அரசு

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    இந்தியா

    இந்தியாவில் ஒரே நாளில் 6,934 கொரோனா பாதிப்பு: 24 பேர் உயிரிழப்பு கொரோனா
    கேரளாவில் வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி  பாஜக
    Zero Shadow Day: பெங்களூரில் நடைபெறவிருக்கும் அதிசய நிகழ்வு  பெங்களூர்
    WFI பாலியல் வன்கொடுமை வழக்கு: டெல்லி காவல்துறைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் உச்ச நீதிமன்றம்

    உச்ச நீதிமன்றம்

    அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு - இ.பி.எஸ்., ஆதரவாளர்கள் கொண்டாட்டம் அதிமுக
    தீர்ப்பு விவரங்களை அறிய தனித்துவ எண் அறிவிப்பு - உச்சநீதிமன்ற நீதிபதி இந்தியா
    மாதவிடாய் விடுப்பிற்கான பொதுநல மனு நிராகரிப்பு: உச்ச நீதிமன்றம் இந்தியா
    அதிமுக ஆட்சிக்கால நீட் தொடர்பான 'ரிட்' மனு வாபஸ் - தமிழக அரசு அதிமுக

    டி.ஒய்.சந்திரசூட்

    தூக்கு தண்டனைக்கான மாற்று வழிகளை ஆய்வு செய்ய வேண்டும்: உச்சநீதிமன்றம் இந்தியா
    அதிக மரங்களை வெட்ட முற்பட்டதற்காக மும்பை மெட்ரோவிற்கு அபராதம்: உச்ச நீதிமன்றம்  இந்தியா
    ஒரே பாலின திருமணங்கள் பற்றி மாநிலங்கள் என்ன நினைக்கிறது: மத்திய அரசு கேள்வி  இந்தியா
    ஒரே பாலின திருமணங்கள்: 2வது நாள் விசாரணையில் என்ன விவாதிக்கப்பட்டது இந்தியா

    மத்திய அரசு

    மின்சார வாகனம் ஊக்குவிப்பு - ரூ.800 கோடியில் உருவாகும் சார்ஜ் நிலையங்கள் எலக்ட்ரிக் வாகனங்கள்
    UPI கட்டணம்: ஏப்ரல் 1 முதல் அமல்! யாருக்கு ஆபத்து? தொழில்நுட்பம்
    நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட சிறுத்தைக்கு பிறந்த 4 குட்டிகள் இந்தியா
    மால்வேர் தாக்குதலில் பாதிக்கப்படும் இந்திய வங்கிகள் - அறிக்கை! தொழில்நுட்பம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025