NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மகன் இறந்தது கூட தெரியாமல், பிணத்துடன் பல நாட்கள் வாழ்ந்த பார்வையற்ற பெற்றோர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    மகன் இறந்தது கூட தெரியாமல், பிணத்துடன் பல நாட்கள் வாழ்ந்த பார்வையற்ற பெற்றோர்
    அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்த பிறகே இந்த சம்பவம் தெரியவந்தது.

    மகன் இறந்தது கூட தெரியாமல், பிணத்துடன் பல நாட்கள் வாழ்ந்த பார்வையற்ற பெற்றோர்

    எழுதியவர் Venkatalakshmi V
    Oct 30, 2024
    09:27 am

    செய்தி முன்னோட்டம்

    ஹைதராபாத்தில் நடைபெற்ற ஒரு துயரமான சம்பவத்தில் பார்வையற்ற பெற்றோர், தங்கள் மகன் இறந்து போனதை உணராமல், அவரின் உடலுடன் பல நாட்கள் வாழ்ந்தனர்.

    நாகோல், பிளைண்ட்ஸ் காலனியில் அவர்கள் வாழ்ந்து வந்த வீட்டில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியதால், அக்கம்பக்கத்தினர் அவசர அழைப்பு விடுத்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்த பிறகே இந்த சம்பவம் தெரியவந்தது.

    திங்கள்கிழமை சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், 60 வயது மதிக்கத்தக்க தம்பதியர், அரை மயக்கத்தில் இருந்த நிலையில், அவர்களது 30 வயது மகனின் உடலுடன் வாழ்ந்து வருவதை கண்டறிந்தனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு மகன் தூக்கத்தில் இறந்துவிட்டதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    விவரங்கள்

    காவல்துறையினர் விசாரணையை துவங்கினர்

    இறந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, இறப்புக்கான சரியான தேதி மற்றும் காரணத்தை கண்டறியவிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

    இது தொடர்பாக வழக்கும் பதிவு செய்யப்பட்டது. ரச்சகொண்டா காவல் நிலைய அதிகாரி சூர்யா நாயக்கின் கூற்றுப்படி, கண் தெரியாத பெற்றோர்கள், தங்கள் மகன் இறந்ததை அறியாமல், உணவு மற்றும் தண்ணீருக்காக அவரை தொடர்ந்து அழைத்தனர் என்றும், ஆனால் எந்த பதிலும் கிடைக்கவில்லை என காத்திருந்ததாகவும் கூறினார்.

    நகரின் வேறு பகுதியில் வசிக்கும் அவர்களின் மூத்த மகனை தற்போது காவல்துறையினர் தொடர்பு கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஹைதராபாத்
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    ரூ.1,000 கோடி டாஸ்மாக் பணமோசடி வழக்கில் தமிழகத்தில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை டாஸ்மாக்
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    தலை முடியை விரித்து போட்டு ஆடினால் தான் மரியாதையாம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸில் டிரம்பை வரவேற்க பெண்கள் Al-Ayyala நடனம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
    ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு மத்திய பாதுகாப்பு பட்ஜெட் அதிகரிப்பு: ரூ.50,000 கோடி ஒதுக்கியதாக தகவல் மத்திய அரசு

    ஹைதராபாத்

    தெலுங்கானா மாநில அரசு ஒத்துழைக்க மறுக்கிறது: பிரதமர் மோடி காட்டம் நரேந்திர மோடி
    ஹைதராபாத்தில் உலகிலேயே மிக உயரமான அம்பேதகர் சிலை திறப்பு  அம்பேத்கர்
    ஹைதராபாத்தில்  புதிய தூதரகத்தை திறக்க இருக்கிறது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உலகம்
    காதலியின் உடலை துண்டுதுண்டாக வெட்டி பிரிட்ஜிக்குள் வைத்திருந்த காதலன் கைது இந்தியா

    காவல்துறை

    ஊமை மகனை முதலைகள் நிறைந்த ஆற்றில் தூக்கி வீசிய தாய்: கர்நாடகாவில் கொடூரம்  கர்நாடகா
    சர்ச்சைக்குரிய பதிவிட்டதற்காக ஜேபி நட்டாவுக்கு கர்நாடக காவல்துறை நோட்டீஸ்  பாஜக
    தாய், மனைவி மற்றும் குழந்தைகளை விதவிதமாக கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட நபர்: உத்தரபிரதேசத்தில் பரபரப்பு  உத்தரப்பிரதேசம்
    200 விமானங்களில் பயணித்து பல லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்த நபர் கைது  டெல்லி

    காவல்துறை

     "கைதுக்கான காரணங்கள் வழங்கப்படவில்லை": நியூஸ்கிளிக் நிறுவனரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு டெல்லி
    லண்டனில் இந்திய பெண் கத்தியால் குத்தி கொலை: ஒருவர் மீது வழக்கு பதிவு  லண்டன்
    வீடியோ: பெங்களூரில் ஒரு பெண்ணை மடியில் வைத்துக்கொண்டு பைக் ஓட்டிய வாலிபரை வலைவீசி பிடித்த காவல்துறை  பெங்களூர்
    இன்று மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை தவிர்க்க வேண்டிய சாலைகளை அறிவித்தது டெல்லி போக்குவரத்து காவல்துறை  டெல்லி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025