NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கோவையில் நீதிமன்ற வளாகத்திற்குள் மனைவி மீது ஆசிட் வீசிய கணவர் - வழக்கறிஞர்கள் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    கோவையில் நீதிமன்ற வளாகத்திற்குள் மனைவி மீது ஆசிட் வீசிய கணவர் - வழக்கறிஞர்கள் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர்
    கோவையில் நீதிமன்ற வளாகத்திற்குள் மனைவி மீது ஆசிட் வீசிய கணவர் - வழக்கறிஞர்கள் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர்

    கோவையில் நீதிமன்ற வளாகத்திற்குள் மனைவி மீது ஆசிட் வீசிய கணவர் - வழக்கறிஞர்கள் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர்

    எழுதியவர் Nivetha P
    Mar 23, 2023
    06:37 pm

    செய்தி முன்னோட்டம்

    கோவை ராமநாதபுரம் காவேரி நகர் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார், இவரது மனைவி கவிதா(33).

    கடந்த 2016ம் ஆண்டு கவிதா பேருந்தில் பயணித்த 10 பவுன் தங்கநகையை திருடிய சம்பவத்தில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தவர்.

    இவர் இதுகுறித்த வாய்தாவிற்காக கோவை நீதிமன்றத்திற்கு வந்துள்ளார்.

    கணவர் மற்றும் தனது 2 குழந்தைகளை பிரிந்து வாழும் கவிதாவை சிவகுமார் நீதிமன்ற வளாகத்திற்குள் பின்தொடர்ந்து வந்து சந்தித்து பேசியுள்ளார்.

    அப்போது இருவர் மத்தியில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    வாக்குவாதம் முற்றிய நிலையில் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலில் மறைத்து வைத்திருந்த ஆசிட்டினை எடுத்து சிவகுமார் கவிதாவின் உடல் முழுவதும் பரவலாக ஊற்றியுள்ளார்.

    இதில் அவரது உடல் மற்றும் ஆடைகளும் எரிந்துள்ளது.

    தீவிர விசாரணை

    நேரில் ஆய்வு செய்த துணை ஆணையர்

    இதனை தடுக்க முயன்ற அருகில் இருந்த வழக்கறிஞர்கள் சிலர் மீதும் ஆசிட் பட்டு சிறுசிறு காயங்கள் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து சிவகுமாரை அங்கிருந்த வழக்கறிஞர்கள் அடித்து பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

    ஆசிட் வீச்சால் படுகாயமடைந்த கவிதா கோவை அரசு மருத்துவமனைக்கு உடனடியாக சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கிறது.

    சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்த கோவை மாநகர வடக்கு துணை ஆணையர் சந்தீஸ், பிளாஸ்டிக் பாட்டிலில் ஆசிட்டினை மறைத்து வைத்து கொண்டு வந்ததால் அங்கிருந்தோருக்கு சந்தேகம் வரவில்லை.

    மேலும் இது கணவன் மனைவி இடையே உள்ள தகராறு காரணமாக நிகழ்ந்த சம்பவம் என்று கூறப்படுகிறது.

    இது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கோவை
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    இந்தியா ஒன்றும் தர்மசத்திரம் கிடையாது; இலங்கை பிரஜையை நாடுகடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு உச்ச நீதிமன்றம்
    படகு சேவைகளை மேம்படுத்த இந்தியாவும் மாலத்தீவும் 13 MoUகளில் கையெழுத்திட்டன மாலத்தீவு
    அனைத்து உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கும் ஒரே அளவிலான ஓய்வூதியம்; உச்ச நீதிமன்றம் உத்தரவு ஓய்வூதியம்
    இனி மெட்ரோ டிக்கெட்டை உபெரிலேயே எடுக்கலாம்; வந்தாச்சு புதிய வசதி மெட்ரோ

    கோவை

    ஈஷா யோகா மையம் சென்ற பெண் மர்மமான முறையில் மரணம்! மாவட்ட செய்திகள்
    கோவையில் கூலித்தொழிலாளி வீட்டிற்கு ரூ.70 ஆயிரம் கரண்ட் பில் - அதிர்ச்சியடைந்த மின்கட்டண பயனாளர் இந்தியா
    சுபஸ்ரீ மரணம்: ஈஷா யோகா மையம் கண்டனம் தமிழ்நாடு
    உலகளவில் நேரம் தவறாத 20 விமான நிலையங்கள் பட்டியலில் 13வது இடத்தில் கோவை விமான நிலையம் விமான சேவைகள்

    காவல்துறை

    வெளிமாநிலங்களில் பதுங்கிய ரவுடிகளை கைது செய்ய உத்தரவு - காவல்துறை டி.ஜி.பி. அதிரடி தமிழ்நாடு
    மதுரையில் மாடுகளை திருடிய வடமாநில கும்பல் கைது - சப்-இன்ஸ்பெக்டரை கொல்ல முயற்சி மதுரை
    குடியரசு தின விழாவில் ஜனாதிபதி விருது - தமிழகத்தில் 3 காவலர்களுக்கு அறிவிப்பு குடியரசு தினம்
    குடியரசு தின நிகழ்வில் முதல் முறையாக திருநங்கை போலீசார் பங்கேற்க உள்ளனர் இந்தியா

    காவல்துறை

    அமெரிக்காவில் மீண்டும் ஒரு கறுப்பினத்தவரை காலால் மிதித்து கொன்ற போலீஸ் அமெரிக்கா
    ராகுல் காந்தியின் யாத்திரையில் பாதுகாப்பு குறைபாடு எதுவும் இல்லை: காஷ்மீர் போலீசார் ராகுல் காந்தி
    தேசிய கீதத்திற்கு ஆட்டம் போட்ட இளைஞர்கள்; நடவடிக்கை எடுத்த காவல்துறையினர் உத்தரப்பிரதேசம்
    கிருஷ்ணகிரி எருதுவிடும் விழா கலவரம்-வாலிபரை பூட்ஸ் காலால் எட்டி உதைத்த எஸ்.பி. விளக்கம் காவல்துறை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025