NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கள்ளக்காதல் குறித்து கேள்விக்கேட்ட மனைவியை 9 துண்டுகளாக வெட்டிக்கொன்ற கணவர் - ஜார்கண்ட்டில் பயங்கரம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    கள்ளக்காதல் குறித்து கேள்விக்கேட்ட மனைவியை 9 துண்டுகளாக வெட்டிக்கொன்ற கணவர் - ஜார்கண்ட்டில் பயங்கரம் 
    கள்ளக்காதல் குறித்து கேள்விக்கேட்ட மனைவியை 9 துண்டுகளாக வெட்டிக்கொன்ற கணவர் - ஜார்கண்ட்டில் பயங்கரம்

    கள்ளக்காதல் குறித்து கேள்விக்கேட்ட மனைவியை 9 துண்டுகளாக வெட்டிக்கொன்ற கணவர் - ஜார்கண்ட்டில் பயங்கரம் 

    எழுதியவர் Nivetha P
    May 05, 2023
    04:54 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலம் போரியா மாவட்டத்தில் சட்கி என்னும் கிராமத்தில் அமைந்துள்ள காட்டுப்பகுதியில் 9 துண்டுகளாக வெட்டப்பட்ட பெண்ணின் உடல் ஒன்று அண்மையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

    அவரது உடல் கிடந்த இடத்திலேயே அப்பெண்ணின் உடைகள், பைக்சாவி உள்ளிட்ட பொருட்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

    அந்த அடையாளங்கள் மூலம் இறந்த கிடந்த பெண் அப்பகுதியில் உள்ள அங்கன்வாடியில் பணிபுரியும் மாலோதி சோரன் என்பது தெரியவந்துள்ளது.

    இந்நிலையில் அவரது சகோதரியான ராணி சோரன் காவல்துறையிடம் கொடுத்த வாக்குமூலத்தின்படி, மாலோதிக்கும் தேலு என்பவருக்கும் பல ஆண்டுகளுக்கு முன்னரே திருமணம் நடந்துள்ளது.

    இவர்களுக்கு 2 ஆண்கள் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது.

    இதற்கிடையே கடந்த சில மாதங்களாக தேலுவுக்கும் வேறொரு பெண்ணிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளஉறவு இருந்துள்ளது என்று கூறப்படுகிறது.

    கள்ளக்காதல் 

    கணவரை கைது செய்த காவல்துறை 

    இது குறித்து மாலோதிக்கு தெரியவந்த நிலையில் அவர் தனது கணவரை கண்டித்துள்ளார்.

    இதனால் கணவன் மனைவிக்குள் தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

    இதனால் கடந்த மாதம் மாலோதி சண்டைபோட்டு கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.

    இதற்கிடையே கடந்த ஏப்ரல் 19ம் தேதி தேலுவுக்கும் அந்த மற்றொரு பெண்ணிற்கும் திருமணம் நடந்துள்ளதாக தெரிகிறது.

    இது மாலோதிக்கு தெரியவந்த நிலையில் கடந்த 27ம் தேதி கணவர் வீட்டிற்கு நியாயம் கேட்க சென்றுள்ளார்.

    அதன் பின்னர் மாலோதி வீடுதிரும்பாத காரணத்தினால் அவரது பெற்றோர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்கள்.

    அதன்பேரில் நடந்த விசாரணையில் மாலோதி கொல்லப்பட்டுள்ளார் என்று தெரியவந்துள்ளது.

    கணவர் தேலுவினை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    இந்தியா

    LGBTQIA+ சமூகப் பிரச்சனைகளை தீர்ப்பதற்கான குழு நிச்சயமாக அமைக்கப்படும்: மத்திய அரசு  மத்திய அரசு
    டெலிகிராம் மூலம் மோசடி.. ரூ.8.56 லட்சத்தை இழந்த புனேவைச் சேர்ந்த நபர்! ஆன்லைன் மோசடி
    இலவச 5G சேவை வணிகப் பயன்பாட்டிற்கு அல்ல.. எச்சரித்த ஏர்டெல்! ஏர்டெல்
    5 மாநிலங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்  வானிலை அறிக்கை

    காவல்துறை

    திருநெல்வேலி பல் பிடுங்கிய விவகாரம் - புதிய காவல் ஆய்வாளர்கள் நியமனம்  திருநெல்வேலி
    திருநெல்வேலி பல் பிடுங்கிய விவகாரம் - பல்வீர் சிங் மீது மேலும் ஒரு புகார்  திருநெல்வேலி
    சென்னையில் 10ம் வகுப்பு கணித தேர்வுக்கு பயந்து தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட மாணவி  சென்னை
    நாமக்கல் மாவட்டத்தில் மாணவிகளை ஆபாசமாக படம் எடுத்த அரசு பள்ளி ஆசிரியர் கைது  தமிழ்நாடு

    காவல்துறை

    திருநெல்வேலி பற்களை பிடுங்கிய விவகாரம் - முன்னாள் ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது வழக்குப்பதிவு  திருநெல்வேலி
    கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்வதற்காக கடத்திய பேராசிரியை கணவர் கைது  கோவை
    சென்னையில் மது அருந்திய கணவருக்காக போலீசாரிடம் வாக்குவாதம் செய்த இளம்பெண் சென்னை
    சென்னை பாரிமுனையில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து - மீட்புப்பணியில் தீயணைப்புத்துறை சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025