NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / போர்க்களமாக இருந்த ஜம்மு காஷ்மீர் சுற்றுலா தலமாக மாறிய கதை
    அடுத்த செய்திக் கட்டுரை
    போர்க்களமாக இருந்த ஜம்மு காஷ்மீர் சுற்றுலா தலமாக மாறிய கதை
    அன்றாட வாழ்க்கை சுமுகமாக இருந்தாலும், அப்பகுதி கடுமையான கண்காணிப்பில் உள்ள

    போர்க்களமாக இருந்த ஜம்மு காஷ்மீர் சுற்றுலா தலமாக மாறிய கதை

    எழுதியவர் Sindhuja SM
    May 07, 2023
    12:00 pm

    செய்தி முன்னோட்டம்

    ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உயரமான மலைகளின் மடியில் அமைந்துள்ள செழிப்பான வயல்வெளிகள், ஆற்றின் நீரோடைகள் மற்றும் காட்டுப் பாதைகளுக்கு மத்தியில் கேரன் என்ற சிறிய கிராமம் அமைந்துள்ளது.

    பல தசாப்தங்களாக, பல்வேறு தாக்குதலுக்கு உள்ளன இந்த கிராமம், சுற்றுலாப் பயணிகளின் நிழல் பட கூட வாய்ப்பில்லாத ஒரு இடமாக இருந்து வந்தது.

    இருப்பினும், சமீப காலமாக இந்த நிலைமை மாறி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்த கிராமத்திற்கு செல்ல சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    "1990களில் கிளர்ச்சி தொடங்கியபோது, அந்த பாரத்தை நாங்கள் தாங்க வேண்டியிருந்ததாக இருந்தது. அன்றாட அட்டூழியங்களில் இருந்து தப்பிக்க பல கிராமவாசிகள் ஆற்றின் மறுகரைக்கு இடம்பெயர்ந்தனர்." என்று கேரனில் வசிக்கும் 76 வயதான அப்துல் ரஹ்மான் கூறியுள்ளார்.

    details

    பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி முன்னேறும் கிராமம்

    ஆனால் இன்று, இந்தியாவையும் பாகிஸ்தானையும் பிரிக்கும் நீலம் ஆற்றின் கரைகளில் சுற்றுலாப் பயணிகள் உலா வருவதைக் காணலாம்.

    அன்றாட வாழ்க்கை சுமுகமாக இருந்தாலும், அப்பகுதி கடுமையான கண்காணிப்பில் உள்ளது.

    2021இல் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தம், எல்லையில் வசிப்பவர்களுக்கு பெரும் நம்பிக்கையை அளித்ததது.

    "ஒரு அமைதியான விடியலை நான் பார்ப்பேன் என்று நான் நினைத்து கூட பார்தததில்லை. ஆனால் இப்போது அது சாத்தியமாகும் என்று நம்புகிறேன்." என்கிறார் நீலம் ஆற்றின் கரையில் ஒரு சிறிய உணவகத்தை வைத்திருக்கும் 43 வயதான தொழிலதிபர் ராய்யீஸ்.

    கேரன் கிராமம் மீண்டு வருவதற்கு இன்னும் பல காலம் ஆகலாம். ஆனால், சுற்றுலாத் துறையின் உதவியுடன், அந்த கிராமத்தால் பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி முன்னேற முடியும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    பாகிஸ்தான்
    ஜம்மு காஷ்மீர்

    சமீபத்திய

    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025
    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    அமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல் இந்தியா

    இந்தியா

    பணமோசடி குற்றச்சாட்டு: கேரளாவில் உள்ள மணப்புரம் பைனான்ஸில் ரெய்டு ரிசர்வ் வங்கி
    உலகளாவிய மருத்துவ பரிசோதனைகளை நடத்துவதற்கு சாதகமான இடமாக இந்தியா வளர்ந்து வருகிறது அமெரிக்கா
    'கோ ஃபர்ஸ்ட்' நிறுவனம் நீண்ட காலமாக பணம் செலுத்தவில்லை: பிராட் & விட்னி குற்றச்சாட்டு  விமானம்
    "இந்திய தயாரிப்பாளர்கள் தரமான உதிரிபாகங்களை தயாரிக்க வேண்டும்"- அமைச்சர் பியுஷ் கோயல்!  ஆட்டோமொபைல்

    பாகிஸ்தான்

    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மாற்றியமைக்க பாகிஸ்தானுக்கு நோட்டீஸ் அனுப்பிய இந்தியா இந்தியா
    பஞ்சாப் அமைச்சராக பதவியேற்கிறார் முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ்! கிரிக்கெட்
    ஒரே நாளில் வரலாறு காணாத கரன்ஸி வீழ்ச்சியை கண்ட பாகிஸ்தான்! உலகம்
    பாகிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு: 25 பேர் பலி; 120 பேர் படுகாயம் உலகம்

    ஜம்மு காஷ்மீர்

    ராகுல் காந்தியின் யாத்திரையில் பாதுகாப்பு குறைபாடு எதுவும் இல்லை: காஷ்மீர் போலீசார் ராகுல் காந்தி
    ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் பனியில் சண்டையிடும் வீடியோ வைரல் பாரத் ஜோடோ யாத்ரா
    காஷ்மீர்-பயங்கரவாதியிடம் இருந்து சென்ட் பாட்டில் வடிவத்திலான வெடிகுண்டு பறிமுதல் தீவிரவாதிகள்
    ஜோஷிமத் போலவே ஜம்மு காஷ்மீரில் ஒரு புதையும் கிராமம் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025