NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / போர்க்களமாக இருந்த ஜம்மு காஷ்மீர் சுற்றுலா தலமாக மாறிய கதை
    போர்க்களமாக இருந்த ஜம்மு காஷ்மீர் சுற்றுலா தலமாக மாறிய கதை
    1/2
    இந்தியா 0 நிமிட வாசிப்பு

    போர்க்களமாக இருந்த ஜம்மு காஷ்மீர் சுற்றுலா தலமாக மாறிய கதை

    எழுதியவர் Sindhuja SM
    May 07, 2023
    12:00 pm
    போர்க்களமாக இருந்த ஜம்மு காஷ்மீர் சுற்றுலா தலமாக மாறிய கதை
    அன்றாட வாழ்க்கை சுமுகமாக இருந்தாலும், அப்பகுதி கடுமையான கண்காணிப்பில் உள்ள

    ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உயரமான மலைகளின் மடியில் அமைந்துள்ள செழிப்பான வயல்வெளிகள், ஆற்றின் நீரோடைகள் மற்றும் காட்டுப் பாதைகளுக்கு மத்தியில் கேரன் என்ற சிறிய கிராமம் அமைந்துள்ளது. பல தசாப்தங்களாக, பல்வேறு தாக்குதலுக்கு உள்ளன இந்த கிராமம், சுற்றுலாப் பயணிகளின் நிழல் பட கூட வாய்ப்பில்லாத ஒரு இடமாக இருந்து வந்தது. இருப்பினும், சமீப காலமாக இந்த நிலைமை மாறி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்த கிராமத்திற்கு செல்ல சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். "1990களில் கிளர்ச்சி தொடங்கியபோது, அந்த பாரத்தை நாங்கள் தாங்க வேண்டியிருந்ததாக இருந்தது. அன்றாட அட்டூழியங்களில் இருந்து தப்பிக்க பல கிராமவாசிகள் ஆற்றின் மறுகரைக்கு இடம்பெயர்ந்தனர்." என்று கேரனில் வசிக்கும் 76 வயதான அப்துல் ரஹ்மான் கூறியுள்ளார்.

    2/2

    பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி முன்னேறும் கிராமம்

    ஆனால் இன்று, இந்தியாவையும் பாகிஸ்தானையும் பிரிக்கும் நீலம் ஆற்றின் கரைகளில் சுற்றுலாப் பயணிகள் உலா வருவதைக் காணலாம். அன்றாட வாழ்க்கை சுமுகமாக இருந்தாலும், அப்பகுதி கடுமையான கண்காணிப்பில் உள்ளது. 2021இல் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தம், எல்லையில் வசிப்பவர்களுக்கு பெரும் நம்பிக்கையை அளித்ததது. "ஒரு அமைதியான விடியலை நான் பார்ப்பேன் என்று நான் நினைத்து கூட பார்தததில்லை. ஆனால் இப்போது அது சாத்தியமாகும் என்று நம்புகிறேன்." என்கிறார் நீலம் ஆற்றின் கரையில் ஒரு சிறிய உணவகத்தை வைத்திருக்கும் 43 வயதான தொழிலதிபர் ராய்யீஸ். கேரன் கிராமம் மீண்டு வருவதற்கு இன்னும் பல காலம் ஆகலாம். ஆனால், சுற்றுலாத் துறையின் உதவியுடன், அந்த கிராமத்தால் பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி முன்னேற முடியும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    இந்தியா
    பாகிஸ்தான்
    ஜம்மு காஷ்மீர்

    இந்தியா

    பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானை விட இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம் குறைவு  உலக செய்திகள்
    மே 06-க்கான Free Fire MAX இலவச குறியீடுகள்: பெறுவதற்கான வழிமுறைகள்  ஃபிரீ ஃபையர்
    தமிழகத்தில் இனி ரேஷன் கடைகளில் பொருள் வாங்க பணம் தேவையில்லை  தமிழ்நாடு
    தொடர் நஷ்டம்! பறக்கும் ரயில் கட்டணத்தை உயர்த்தும் தெற்கு ரெயில்வே தமிழ்நாடு

    பாகிஸ்தான்

    வீடியோ: பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சரை வரவேற்றார் அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்  இந்தியா
    பாகிஸ்தானுக்கு ரகசிய தகவல் அளித்ததற்காக பாதுகாப்பு ஆராய்ச்சி அமைப்பு விஞ்ஞானி கைது இந்தியா
    இந்தியாவுக்கு வருவதற்கு முன் பாகிஸ்தான் அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி வெளியிட்ட வீடியோ இந்தியா
    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்டெடுப்பது அரசின் செயல்திட்டத்தில் உள்ளது: மத்திய அமைச்சர் இந்தியா

    ஜம்மு காஷ்மீர்

    பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் போது குண்டுவெடிப்பு; 2 ராணுவ வீரர்கள் பலி  இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: 2 பேர் காயம்  இந்தியா
    காஷ்மீர் சுற்றுலா: அதிகம் பிரபலமாகாத சுற்றுலா இடங்கள் சுற்றுலா
    உலகின் மிக உயரமான செயற்கை நீரூற்றை பெற இருக்கிறது ஸ்ரீநகரின் தால் ஏரி இந்தியா
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023