NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சூடான் நாட்டில் சிக்கி தவிக்கும் தமிழர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சூடான் நாட்டில் சிக்கி தவிக்கும் தமிழர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு 
    சூடான் நாட்டில் சிக்கி தவிக்கும் தமிழர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு

    சூடான் நாட்டில் சிக்கி தவிக்கும் தமிழர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு 

    எழுதியவர் Nivetha P
    Apr 27, 2023
    07:13 pm

    செய்தி முன்னோட்டம்

    சூடான் நாட்டில் நடந்து வரும் சண்டையால் தற்போது வரை நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியாகியுள்ளது.

    இதில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவதாக அண்மையில் ஐநா தெரிவித்தது.

    சூடான் ராணுவத்திற்கும் துணை ராணுவ விரைவு ஆதரவுப் படைகளுக்கும்(RSF) இடையே நடந்துவரும் மோதல்களின் ஒரு பகுதியே இந்தச் சண்டையாகும்.

    ஏப்ரல் 15முதல் தாக்குதல் நடந்து வருவதாக WHO செய்தித்தொடர்பாளர் மார்கரெட் ஹாரிஸ் கூறியுள்ளார்.

    இதற்கிடையே சூடானில் சிக்கித் தவிக்கும் சிங்கள மக்களை மீட்டுவர இந்தியா ஆதரவுக்கரம் நீட்டியதற்கு இலங்கை பாராட்டு தெரிவித்திருந்தது குறிப்பிடவேண்டியவை.

    மேலும் சூடானில் சிக்கியிருந்த 246 இந்தியர்கள் இன்று(ஏப்ரல்.,27)இந்திய வான்படை விமானம் மூலம் மும்பை வந்தடைந்தனர்.

    இந்நிலையில் தற்போது சூடானில் சிக்கித்தவிக்கும் தமிழர்களுக்காக கட்டுப்பாட்டு உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதனுடன் இ-மெயில் முகவரியும் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    #JUSTIN | சூடான் நாட்டில் சிக்கியுள்ள தமிழர்களுக்காக கட்டுப்பாட்டு உதவி எண்கள் அறிவிப்பு!#SunNews | #TamilNadu | #SudanCrisis | @tnpoliceoffl pic.twitter.com/2qnrIvElNA

    — Sun News (@sunnewstamil) April 27, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சூடான்
    இந்தியா

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    சூடான்

    போர்க்களமாக மாறி இருக்கும் சூடானில் இருந்து மக்களை வெளியேற்றிய ஜப்பான் ஜப்பான்
    சூடானில் சிக்கி தவிக்கும் இலங்கை வாசிகள்: உதவி கரம் நீட்டிய இந்தியா இந்தியா
    ஆபரேஷன் காவேரி: சூடானில் இருந்து 278 இந்தியர்கள் மீட்பு  இந்தியா
    ஆபரேஷன் காவேரி: 3வது கட்டமாக, சூடானில் இருந்து 135 இந்தியர்கள் மீட்பு   இந்தியா

    இந்தியா

    WFI பாலியல் வன்கொடுமை வழக்கு: டெல்லி காவல்துறைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் உச்ச நீதிமன்றம்
    லடாக் பிரச்னையை சீக்கிரம் சரிசெய்ய இந்தியா-சீனா ஒப்புக்கொண்டது: பெய்ஜிங்  சீனா
    பேருந்துகளில் மாற்று திறனாளிகளிடம் இருந்து புகார் வரக்கூடாது! போக்குவரத்துறை அதிரடி  போக்குவரத்து விதிகள்
    வீடியோ பார்க்கையில் செல்போன் வெடித்து 8 வயது சிறுமி பரிதாப பலி!  கேரளா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025