NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சூடான் நாட்டில் சிக்கி தவிக்கும் தமிழர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு 
    சூடான் நாட்டில் சிக்கி தவிக்கும் தமிழர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு 
    இந்தியா

    சூடான் நாட்டில் சிக்கி தவிக்கும் தமிழர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு 

    எழுதியவர் Nivetha P
    April 27, 2023 | 07:13 pm 1 நிமிட வாசிப்பு
    சூடான் நாட்டில் சிக்கி தவிக்கும் தமிழர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு 
    சூடான் நாட்டில் சிக்கி தவிக்கும் தமிழர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு

    சூடான் நாட்டில் நடந்து வரும் சண்டையால் தற்போது வரை நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியாகியுள்ளது. இதில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவதாக அண்மையில் ஐநா தெரிவித்தது. சூடான் ராணுவத்திற்கும் துணை ராணுவ விரைவு ஆதரவுப் படைகளுக்கும்(RSF) இடையே நடந்துவரும் மோதல்களின் ஒரு பகுதியே இந்தச் சண்டையாகும். ஏப்ரல் 15முதல் தாக்குதல் நடந்து வருவதாக WHO செய்தித்தொடர்பாளர் மார்கரெட் ஹாரிஸ் கூறியுள்ளார். இதற்கிடையே சூடானில் சிக்கித் தவிக்கும் சிங்கள மக்களை மீட்டுவர இந்தியா ஆதரவுக்கரம் நீட்டியதற்கு இலங்கை பாராட்டு தெரிவித்திருந்தது குறிப்பிடவேண்டியவை. மேலும் சூடானில் சிக்கியிருந்த 246 இந்தியர்கள் இன்று(ஏப்ரல்.,27)இந்திய வான்படை விமானம் மூலம் மும்பை வந்தடைந்தனர். இந்நிலையில் தற்போது சூடானில் சிக்கித்தவிக்கும் தமிழர்களுக்காக கட்டுப்பாட்டு உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனுடன் இ-மெயில் முகவரியும் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Twitter Post

    #JUSTIN | சூடான் நாட்டில் சிக்கியுள்ள தமிழர்களுக்காக கட்டுப்பாட்டு உதவி எண்கள் அறிவிப்பு!#SunNews | #TamilNadu | #SudanCrisis | @tnpoliceoffl pic.twitter.com/2qnrIvElNA

    — Sun News (@sunnewstamil) April 27, 2023
    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சூடான்
    இந்தியா

    சூடான்

    சூடானில் இருந்து 1100 இந்தியர்கள் மீட்பு; 360 பேர் இந்தியா வந்தடைந்தனர்  இந்தியா
    ஆபரேஷன் காவேரி: 3வது கட்டமாக, சூடானில் இருந்து 135 இந்தியர்கள் மீட்பு   இந்தியா
    ஆபரேஷன் காவேரி: சூடானில் இருந்து 278 இந்தியர்கள் மீட்பு  உலக செய்திகள்
    சூடானில் சிக்கி தவிக்கும் இலங்கை வாசிகள்: உதவி கரம் நீட்டிய இந்தியா இந்தியா

    இந்தியா

    'பிரதமர் மோடி விஷப் பாம்பை போன்றவர்': மல்லிகார்ஜுன் கார்கே  காங்கிரஸ்
    ஒரே பாலின தம்பதிகள் சமூக உரிமைகளை எவ்வாறு பெறுவார்கள்: மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேள்வி  உச்ச நீதிமன்றம்
    உள்துறை அமைச்சர் அமித்ஷாக்கு எதிராக காவல்துறையில் புகார்  அமித்ஷா
    ஒரே பாலின திருமணங்கள் பற்றி உச்ச நீதிமன்றம் முடிவு எடுக்கக்கூடாது: கிரண் ரிஜிஜு உச்ச நீதிமன்றம்
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023