NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னையில் கனமழை எதிரொலி: காய்கறிகளின் விலையை உயர்த்திய வியாபாரிகள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னையில் கனமழை எதிரொலி: காய்கறிகளின் விலையை உயர்த்திய வியாபாரிகள்
    KTCC பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது

    சென்னையில் கனமழை எதிரொலி: காய்கறிகளின் விலையை உயர்த்திய வியாபாரிகள்

    எழுதியவர் Venkatalakshmi V
    Oct 16, 2024
    08:03 am

    செய்தி முன்னோட்டம்

    சென்னையில் நேற்றும், இன்றும் 'ரெட் அலர்ட்' அறிவிக்கப்பட்டுள்ளது.

    வடகிழக்கு பருவமழையுடன் சேர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளதால், KTCC பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

    கனமழை பெய்யும் என்பதால் பொதுமக்கள், பால், காய்கறிகள் மற்றும் குடிநீர் கேன்களை வாங்கி சேமிக்கத் தொடங்கினர்.

    இதனால் பெரும்பாலான கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் தீர்ந்து போய்விட்டது.

    அதோடு, காய்கறிகள் வரத்தும் குறைவாக இருப்பதால், அதன் விலைகளும் உயர்த்தப்பட்டுள்ளது.

    60 ரூபாய்க்கு விற்கப்பட்ட தக்காளியின் விலை 100 ரூபாய் வரையும், வெங்காயத்தின் விலை 90 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.

    ஒரு சில இடங்களில் அரை லிட்டர் பால் 35 முதல் 40 ரூபாய் வரை விற்கப்படுகிறது என செய்திகள் தெரிவிக்கின்றன.

    embed

    Twitter Post

    கிலோ எவ்ளோ BOSS.!#ChennaiRains #NorthEastMonsoon #vegetables #chennai #TNRains #heavyrain #RedAlert pic.twitter.com/jDfcrZ3kft— தெற்கின் குரல் (@therkinkural) October 15, 2024

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    கனமழை

    சமீபத்திய

    கரூர் அருகே கோர விபத்து; சுற்றுலா வேன் மீது ஆம்னி பேருந்து மோதியலில் 4 பேர் பலி விபத்து
    ஆபரேஷன் சிந்தூரின்போது அதிகாலை 2.30 மணிக்கு பிரதமருக்கு போன் போட்டு அலறிய பாகிஸ்தான் ராணுவ தளபதி பாகிஸ்தான்
    2025இல் உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா நீடிக்கும்; ஐநா அறிக்கையில் தகவல் பொருளாதாரம்
    முதன்முறையாக 90 மீட்டருக்கும் மேல்... தோஹா டயமண்ட் லீக்கில் புதிய சாதனை படைத்தார் நீரஜ் சோப்ரா நீரஜ் சோப்ரா

    சென்னை

    சென்னை மக்களே, கவனிக்கவும்! 2 மண்டலங்களில் குடிநீர் வழங்கல் இல்லை! குடிநீர்
    வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் அலெர்ட் வானிலை எச்சரிக்கை
    'உண்மை வெளிவரும்': உதவியாளரைத் தாக்கிய விவகாரத்தில் பார்வதி நாயர் பதில் நடிகைகள்
    துபாய் செல்லவேண்டிய விமானத்தில் திடீர் புகை: சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு விமான நிலையம்

    கனமழை

    குற்றாலத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு; வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நெல்லை சிறுவன் குற்றாலம்
    தமிழகத்தில் மிக கனமழை எச்சரிக்கை; தயார் நிலையில் மீட்பு குழுவினர், மருத்துவ பணியாளர்கள் தமிழக அரசு
    வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இரு தினங்களுக்கு கனமழை எச்சரிக்கை காற்றழுத்த தாழ்வு நிலை
    வங்கக்கடலில்உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி; தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை காற்றழுத்த தாழ்வு நிலை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025