NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கொரோனா அறிகுறிகள் குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    கொரோனா அறிகுறிகள் குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் 
    கொரோனா அறிகுறிகள் குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள்

    கொரோனா அறிகுறிகள் குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் 

    எழுதியவர் Nivetha P
    Dec 28, 2023
    03:22 pm

    செய்தி முன்னோட்டம்

    நாடு முழுவதும் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கும் நிலையில், சில முக்கியமான வழிகாட்டு நெறிமுறைகளை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்டுள்ளது.

    கடந்த 2019ம்.,ஆண்டுமுதல் பரவ துவங்கிய கொரோனா பாதிப்பால் தற்போது வரை உலகம் முழுவதும் 70 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    70 கோடிக்கும் அதிகமானோர் பாதிப்படைந்துள்ளனர் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது.

    இந்த வைரஸ் பல்வேறு திரிபுகளை கொண்டாலும் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா தடுப்பூசிகளே இதற்கு போதுமானதாக இருக்கிறது.

    இந்நிலையில் தற்போது ஓமிக்ரான் பிஏ2.86 வைரஸிலிருந்து திரிபு ஏற்பட்டு புதிய 'ஜே.என்.1 வகை' கொரோனா உருப்பெற்று பெருமளவில் பரவி வருகிறது.

    கடந்த ஒருமாதத்தில் மட்டும் இதன் வைரஸ் பரவல் எண்ணிக்கை 52%ஆக உயர்ந்துள்ளது என்று உலக சுகாதாரத்துறை கவலை தெரிவித்துள்ளது.

    கொரோனா 

    கடந்த 24 மணி நேரத்தில் 5 பேர் உயிரிழப்பு 

    இந்நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் பல்வேறு துறையோ மருத்துவர்களுடன் இணைந்து கலந்தாலோசனை நடத்தியுள்ளார்.

    இதில் மேற்கொள்ளவேண்டிய முக்கிய நடவடிக்கைகள் குறித்த முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    அதன்படி, இந்த ஆலோசனை முடிந்த பின்னர் எய்ம்ஸ் மருத்துவமனை சில வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

    அதில், கடந்த 10 நாட்களாக இரும்பல் இருப்பவர்கள், தீவிர சுவாச பிரச்சனை இருப்பவர்கள், 38 டிகிரி செல்ஸியஸ் இல்லை அதற்கு கிட்டத்தட்ட உடல் வெப்பத்துடன் காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் உடனடியாக கொரோனா பரிசோதனை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ஜேஎன்1 கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கொரோனா
    தொற்று
    டெல்லி

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    கொரோனா

    இந்தியா: ஒரே நாளில் மேலும் 79 பேருக்கு கொரோனா பாதிப்பு  இந்தியா
    ஒரே ஆண்டில் $22 பில்லியனிலிருந்து $3 பில்லியனுக்கும் கீழே சரிந்த பைஜூஸ் நிறுவனத்தின் மதிப்பு பைஜுஸ்
    இந்தியா: ஒரே நாளில் மேலும் 58 பேருக்கு கொரோனா பாதிப்பு  இந்தியா
    இந்தியா: ஒரே நாளில் மேலும் 71 பேருக்கு கொரோனா பாதிப்பு இந்தியா

    தொற்று

    பகலில் தூங்கினால் என்ன ஆகும் தெரியுமா? உடல் நலம்
    சீனாவில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த தாய்-மகள் இருவருக்கு கொரோனா தொற்று கொரோனா
    உருமாறிய கொரோனா - மேற்குவங்க மாநிலத்தில் 4 பேருக்கு தொற்று உறுதி கொரோனா
    கேரளாவில் 19 பள்ளி சிறார்களுக்கு நோரா வைரஸ் பாதிப்பு வைரஸ்

    டெல்லி

    டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களுக்கு செல்லும் 38 ரயில்கள் ரத்து  கேரளா
    டெல்லியில், ₹350க்காக 18 வயது வாலிபர், சிறுவனால் 60 முறை குத்திக்கொலை கொலை
    26 வயது இந்திய பிஹெச்டி மாணவர் அமெரிக்காவில் காரில் சுட்டுக்கொலை அமெரிக்கா
    தூதரக பதிவு எண்ணில் போலி கார்- டெல்லி காவல்துறையினர் மற்றும் வெளியுறவுத் துறையை எச்சரித்த சிங்கப்பூர் தூதர் சிங்கப்பூர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025