NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நில அபகரிப்பு வழக்கில் ஜாமீன் கோரிய 'தலைமறைவு' முன்னாள் அதிமுக அமைச்சர் MR.விஜயபாஸ்கர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    நில அபகரிப்பு வழக்கில் ஜாமீன் கோரிய 'தலைமறைவு' முன்னாள் அதிமுக அமைச்சர் MR.விஜயபாஸ்கர்
    இந்த வழக்கின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது

    நில அபகரிப்பு வழக்கில் ஜாமீன் கோரிய 'தலைமறைவு' முன்னாள் அதிமுக அமைச்சர் MR.விஜயபாஸ்கர்

    எழுதியவர் Venkatalakshmi V
    Jul 02, 2024
    02:06 pm

    செய்தி முன்னோட்டம்

    நிலஅபகரிப்பு வழக்கில் தேடப்பட்டு வரும் முன்னாள் அதிமுக அமைச்சர் MR விஜயபாஸ்கர் முன்ஜாமீன் கேட்டு, கரூர் முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

    தலைமறைவான எம்.ஆர்.விஜயபாஸ்கரைப் பிடிக்கத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அவர் முன்ஜாமீன் தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    கரூர் மாவட்டத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர் அளித்த புகாரின்படி, அவருக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மிரட்டி பத்திரப்பதிவு செய்துகொண்டதாக கூறியிருந்தார்.

    இந்த வழக்கின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

    இந்த வழக்கில் தான் தலைமறைவாக உள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கரை கைது செய்ய காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

    இந்த நிலையில், அவர் ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    முன்ஜாமீன் கோரிய எம்.ஆர்.விஜயபாஸ்கர்

    மீண்டும் முன்ஜாமின் மனு #MRVijayabaskar| #Admk| #KarurDistrictCourt | #Bailhttps://t.co/y4W3uzOWeZ pic.twitter.com/I6TdEzoumf

    — Dinamalar (@dinamalarweb) July 2, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அதிமுக

    சமீபத்திய

    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்
    இறந்து பிறந்த குழந்தையை மருத்துவமனை ஃப்ரீசரில் விட்டுச் சென்ற பெண்ணுக்கு சிறை தண்டனை; எங்கே தெரியுமா? தைவான்
    இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஏ கிரிக்கெட் அணி அறிவிப்பு; கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் தேர்வு இந்திய கிரிக்கெட் அணி

    அதிமுக

    துணை வேந்தருக்கான பணி நியமன கோப்புகளுக்கு ஒப்புதல் அளித்தார் தமிழக ஆளுநர்  ஆர்.என்.ரவி
    முன்னாள் அமைச்சர் செல்வகணபதியின் 2 ஆண்டு சிறை தண்டனையினை ரத்து செய்த உயர் நீதிமன்றம்  சென்னை உயர் நீதிமன்றம்
    அதிமுக கொடி, சின்னம், பெயரை பயன்படுத்த மாட்டேன் - ஓபிஎஸ் உறுதி  சென்னை உயர் நீதிமன்றம்
    மிக்ஜாம் புயல் எதிரொலி - சென்னை மாநகர பேருந்துகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது  சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025