NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மீண்டும் தொடங்கப்பட உள்ளது நாகை - இலங்கை இடையேயான படகுப் போக்குவரத்து
    அடுத்த செய்திக் கட்டுரை
    மீண்டும் தொடங்கப்பட உள்ளது நாகை - இலங்கை இடையேயான படகுப் போக்குவரத்து

    மீண்டும் தொடங்கப்பட உள்ளது நாகை - இலங்கை இடையேயான படகுப் போக்குவரத்து

    எழுதியவர் Sindhuja SM
    May 05, 2024
    02:08 pm

    செய்தி முன்னோட்டம்

    நாகப்பட்டினம் மற்றும் இலங்கையின் காங்கேசன்துறை இடையேயான பயணிகள் படகு சேவை விரைவில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு அக்டோபரில் நாகப்பட்டினம் மற்றும் இலங்கையின் காங்கேசன்துறை இடையேயான பயணிகள் படகு சேவை மீண்டும் தொடங்கப்பட்டது.

    ஆனால் மோசமான வானிலை காரணமாக சில நாட்களுக்குப் பிறகு அது நிறுத்தப்பட்டது.

    இந்நிலையில், திருச்சியைச் சேர்ந்த சுபம் குழும நிறுவனங்களுடன் இணைந்து, இந்த்ஸ்ரீ படகு சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் சிவகங்கைப் புதிய படகைக் கொண்டு வந்துள்ளது.

    இது மே 13 அன்று தனது தினசரி சேவையைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தியா 

    நாகப்பட்டினத்திலிருந்து தினசரி சேவைகள் திட்டமிடப்பட்டுள்ளன

    கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாமல் பயணிகள் 60 கிலோ எடையுள்ள சாமான்களை இந்த கப்பலில் எடுத்துச் செல்லலாம்.

    இந்த படகில் 150 இருக்கைகள் உள்ளன. மேலும் இதில் பயணம் செய்தால் இலங்கையை அடைய நான்கு மணி நேரம் ஆகும்.

    நாகப்பட்டினத்திலிருந்து தினசரி சேவைகள் திட்டமிடப்பட்டுள்ளன.

    இந்த படகு காலை 8 மணிக்கு புறப்பட்டு நண்பகல் காங்கேசன்துறையை சென்றடையும். அதனை தொடர்ந்து, காங்கேசன்துறையில் இருந்து பிற்பகல் 2 மணிக்கு புறப்பட்டு, அதன் பிறகு மாலை 6 மணிக்குள் நாகப்பட்டினம் திரும்பும்.

    பயணிகள் தங்கள் டிக்கெட்டுகளை http://sailindsri.com/ என்ற இணையத்தளத்தில் பதிவு செய்யலாம்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இலங்கை
    நாகப்பட்டினம்
    இந்தியா

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    இலங்கை

    நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் மீண்டும் தாக்குதல் இந்தியா
    நாகை- இலங்கை இடையே கப்பல் போக்குவரத்துக்கான சோதனை ஓட்டம்தொடங்கியது தமிழ்நாடு
    உலகக்கோப்பை Pak vs Sl: டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு ஒருநாள் உலகக்கோப்பை
    நாகை டூ இலங்கை கப்பல் போக்குவரத்து : துவக்க விழா ஒத்திவைப்பு தமிழ்நாடு

    நாகப்பட்டினம்

    2023ம் ஆண்டில் தமிழ்நாட்டில் மலர்ந்த புதிய உதயங்கள் - ஓர் செய்தி குறிப்பு ! மு.க ஸ்டாலின்

    இந்தியா

    தேர்தல் 2024: நாட்டின் மிகப்பெரும் ஜனநாயக திருவிழா இன்று காலை 7 மணிக்கு துவங்குகிறது தேர்தல்
    இருநாட்டு பிரச்சனையால் மாலத்தீவுக்கு செல்லும் இந்திய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி  மாலத்தீவு
    மக்களவை தேர்தல் 2024: மாலை 5 மணி வரை 102 இடங்களில் 59.7% வாக்குப்பதிவு பொதுத் தேர்தல் 2024
    வீடியோ: முதல்முறையாக பிரம்மோஸ் ஏவுகணையை ஒரு வெளிநாட்டுக்கு வழங்கியது இந்தியா  பிலிப்பைன்ஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025