NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற அதீத எதிர்பார்ப்பு
    இந்தியா

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற அதீத எதிர்பார்ப்பு

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற அதீத எதிர்பார்ப்பு
    எழுதியவர் Nivetha P
    Feb 03, 2023, 03:15 pm 1 நிமிட வாசிப்பு
    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற அதீத எதிர்பார்ப்பு
    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற அதீத எதிர்பார்ப்பு

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம்தேதி நடைபெறவுள்ள நிலையில், ஓ.பி.எஸ். அணி மற்றும் ஈ.பி.எஸ். அணி என இருவரும் இரு அணிகளாக பிரிந்து தனித்தனி வேட்பாளர்களை அறிவித்துள்ளார்கள். எனவே, அதிமுக'வின் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, ஈ.பி.எஸ். தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனுதாக்கல் செய்தனர். அந்த மனுவில், கடந்த 11.7.2022ல்நடைபெற்ற பொதுக்குழுவின் அடைப்படையில் தங்களுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கவேண்டும் என குறிப்பிட்டிருந்தது. இதற்கு பதில் அளிக்குமாறு ஓ.பி.எஸ். தரப்புக்கும், தேர்தல் ஆணையத்திற்கும் நீதிமன்றம் நோட்டிஸ் அனுப்பியது. இதற்கு ஓ.பி.எஸ். தரப்பில் அதிமுக'வின் பிரதிநிதி என்ற அடிப்படையில் இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு ஒதுக்கக்கூடாது என்று பதில் மனுவில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இரட்டை இலை சின்னம் விவகாரம்-பதில் மனு அளித்த தேர்தல் ஆணையம்

    இதே போல் தேர்தல் ஆணையத்தின் தரப்பில், 11.7.2022ல் நடந்த பொதுக்குழு வழக்கு நிலுவையில் உள்ளதால் இதுவரையில் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் எதனையும் தேர்தல்ஆணையம் ஏற்கவில்லை என்று பதில்மனுவில் கூறப்பட்டிருந்தது. மேலும், அந்த வழக்கு நிலுவையில் இருந்தாலும், இரட்டை இலை சின்னம் குறித்து யாரும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. ஒருவேளை இந்த இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் கோரி மனுதாக்கல் செய்யப்பட்டால் சம்மந்தப்பட்ட தேர்தல் அதிகாரி அதுகுறித்த முடிவினை எடுப்பார் என்று கூறப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று(பிப்.,3) நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஈரோடு இடைத்தேர்தல் அதிகாரியான சிவகுமாரிடம் இதுகுறித்து கேட்கையில், இரட்டை இலை சின்னம் குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு வரவுள்ளது. அதுவந்த பின்னர், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    எடப்பாடி கே பழனிசாமி
    தேர்தல்
    ஓ.பன்னீர்செல்வம்
    ஈரோடு

    சமீபத்திய

    PS5 ப்ளே ஸ்டேஷனின் விலையை அதிரடியாக குறைக்கும் சோனி நிறுவனம்! சோனி
    அதானி குழுமத்தில் சிக்கிய EPFO பணம் - முக்கிய முடிவுகள் என்ன? தொழில்நுட்பம்
    சென்னை மாநகராட்சி பட்ஜெட்-2023ன் முக்கிய அம்சங்கள் ஓர் பார்வை பட்ஜெட் 2023
    அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச்செயலாளர் தேர்தல் குறித்த வழக்கில் நாளை தீர்ப்பு அதிமுக

    எடப்பாடி கே பழனிசாமி

    டிஎன்பிஎஸ்சி தேர்வு சர்ச்சை குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது - அமைச்சர் பதில் சென்னை
    தமிழகத்தில் பெண்கள் உரிமை தொகை ரூ.1000 குறித்து எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் தமிழக அரசு
    அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் குறித்த வழக்கின் தீர்ப்பு ஈபிஎஸ்'க்கு சாதகமாக அமையும் என பேச்சு ஓ.பன்னீர் செல்வம்
    அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோரிய வழக்கு - நாளை மறுநாள் விசாரணை ஓ.பன்னீர் செல்வம்

    தேர்தல்

    நாகாலாந்தின் முதல் பெண் எம்எல்ஏ: வரலாறு படைத்தார் ஹெகானி ஜகாலு இந்தியா
    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொகுதியில் இறுதிக்கட்ட பிரச்சாரம் நிறைவு ஈரோடு
    ஈரோடு இடைத்தேர்தலை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி - சென்னை உயர்நீதிமன்றம் ஈரோடு
    ஈரோடு இடைத்தேர்தல் - வாக்காளர்களுக்கு ஸ்மார்ட் வாட்ச் விநியோகம் ஈரோடு

    ஓ.பன்னீர்செல்வம்

    ஓபிஎஸ் வீட்டிற்கு நேரில் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்: ஓபிஎஸ் கட்சி தாவுவதற்கு வாய்ப்பிருக்கிறதா தமிழ்நாடு
    அதிமுக பாதுகாப்பான கைகளில் இல்லை: சசிகலா அதிமுக

    ஈரோடு

    ஈரோடு மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் 3 யானைகள் பலி தமிழ்நாடு
    ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நலம் குறித்து வீடியோ வெளியீடு சென்னை
    ஈரோடு இடைத்தேர்தல் அதிகாரி உள்பட முக்கிய அதிகாரிகள் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு தமிழ்நாடு
    ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு கொரோனா உறுதி - மருத்துவமனை அறிக்கை கொரோனா

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023