NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடியின் கடிதத்தால் பரபரப்பு
    என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடியின் கடிதத்தால் பரபரப்பு
    இந்தியா

    என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடியின் கடிதத்தால் பரபரப்பு

    எழுதியவர் Nivetha P
    September 17, 2023 | 12:31 pm 0 நிமிட வாசிப்பு
    என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடியின் கடிதத்தால் பரபரப்பு
    என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடியின் கடிதத்தால் பரபரப்பு

    காஞ்சிபுரம் மாவட்டத்தினையடுத்த ஸ்ரீபெரும்பத்தூர் பகுதியிலுள்ள கிராமத்தில் இருந்து வந்தவர் ரவுடி விஷ்வா. குள்ள விஷ்வா என்றழைக்கப்படும் விஸ்வநாதன் மீது கொலை வழக்கு, கொள்ளை வழக்கு என்று பல வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதன்படி, சில குற்ற வழக்குகளுக்காக அவர் ஸ்ரீபெரம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு வந்துள்ளார். இடையில் அவர் கையெழுத்திட வராமல் தலைமறைவானதால் அவரை பிடிவாரண்ட் கொண்டு பிடிக்க காவல்துறை தனிப்படை அமைத்து தேடி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று(செப்.,16) அவரை காவல்துறையினர் கைது செய்து சோகண்டி பகுதியருகே அழைத்து வருகையில், விஷ்வா காவல்துறையினரை தாக்கிவிட்டு தப்பியோட முயற்சித்ததாக கூறப்படுகிறது. அதனால் தற்காப்பிற்காக அவரை காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

    இறப்பதற்கு முன்னரே கடிதம் எழுதி வைத்த ரவுடி 

    இதில் ரவுடி விஷ்வா மரணடைந்த நிலையில், அவரது உடலை காவல்துறையினர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில், தற்போது ரவுடி விஷ்வா தான் என்கவுண்டரில் கொல்லப்படுவதற்கு முன்னரே ஓர் கடிதத்தை எழுதி வைத்துள்ளார். அதில் அவர், சென்னை உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவின்பேரில் தான் கையெழுத்திட சென்றபொழுது அவரிடம் கையெழுத்தினை வாங்காமல், சுட்டு விடலாமா? என்று எஸ்ஐ தயாளன், ஆய்வாளர் பரந்தாமனிடம் கேட்டார் என்று எழுதியுள்ளார். மேலும், "இதனால் அச்சமடைந்ததால் தலைமறைவானேன். ஒருவேளை எனக்கு ஏதேனும் நேரிட்டால் அதற்கு இவர்கள் இருவரும் தான் காரணம்" என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது இக்கடிதம் வெளியாகியுள்ளதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    காவல்துறை
    காவல்துறை
    சென்னை உயர் நீதிமன்றம்
    காஞ்சிபுரம்

    சமீபத்திய

    INDvsAUS முதல் ஒருநாள் போட்டி: இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி இந்தியா vs ஆஸ்திரேலியா
    சீமான்-விஜயலட்சுமி விவகாரம் - ஆலோசனை வழங்க தயாரான லட்சுமி ராமகிருஷ்ணன் நாம் தமிழர்
    சீனாவால் அனுமதி மறுப்பு; யார் இந்த நைமன் வாங்சு, ஒனிலு தேகா மற்றும் மெபுங் லாம்கு? ஆசிய விளையாட்டுப் போட்டி
    டெங்கு பரவல் - தகவல் அளிக்காத மருத்துவர்களுக்கு அபராதம் விதிப்பு டெங்கு காய்ச்சல்

    காவல்துறை

    திமுக முப்பெரும் விழாவையொட்டி முதல்வர் இன்று வேலூர் பயணம்  திமுக
    நடிகை விஜயலட்சுமி விவகாரம் - மீண்டும் சீமானுக்கு சம்மன் வழங்கிய சென்னை காவல்துறை  சீமான்
    பாரதியாரின் 103வது நினைவுநாள் - கடலூர் மத்திய சிறையிலுள்ள சிலைக்கு போலீசார் மரியாதை கடலூர்
    தியாகி இமானுவேல் சேகரனுக்கு உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும் - தமிழக முதல்வர்  காவல்துறை

    காவல்துறை

    பெண் ஆசையால் பறிபோன ரவுடியின் உயிர், பரபரப்பு சம்பவம் - க்ரைம் ஸ்டோரி  கொலை
    ஆந்திர மாநிலம் நெல்லூரில் 144 தடை உத்தரவு ஆந்திரா
    பட்டுக்கோட்டையில் வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் தாய், சேய் இருவரும் பலி  குழந்தைகள்
    பாலியல் பலாத்கார வழக்கு - சீமான் நேரில் ஆஜராக காவல்துறை அழைப்பாணை  காவல்துறை

    சென்னை உயர் நீதிமன்றம்

    செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு  கைது
    வேங்கைவயல் விவகாரம் - உயர்நீதிமன்றத்தில் இடைக்கால அறிக்கை தாக்கல்  வேங்கை வயல்
    'மார்க் ஆண்டனி' திரைப்படத்திற்கு தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்  விஷால்
    ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தார் செந்தில் பாலாஜி  செந்தில் பாலாஜி

    காஞ்சிபுரம்

    வரதராஜ பெருமாள் கோயில் - பூரண கும்ப மரியாதையை ஏற்றார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மு.க ஸ்டாலின்
    கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தினை துவக்கிவைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை மு.க ஸ்டாலின்
    சென்னையில்  திடீரென தீ பிடித்து எரிந்த பிரபல கல்லூரியின் பேருந்து  கல்லூரி மாணவர்கள்
    வடக்குப்பட்டில் நடக்கும் அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட சோழர் கால தொல்பொருட்கள்  தொல்லியல் துறை
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023