NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கோவையில் பதற்றம் - பல்வேறு இடங்களில் வெடிகுண்டுகள் வெடிக்கும் என மிரட்டல் இமெயில்
    அடுத்த செய்திக் கட்டுரை
    கோவையில் பதற்றம் - பல்வேறு இடங்களில் வெடிகுண்டுகள் வெடிக்கும் என மிரட்டல் இமெயில்
    கோவையில் பதற்றம் - பல்வேறு இடங்களில் வெடிகுண்டுகள் வெடிக்கும் என மிரட்டல் இமெயில்

    கோவையில் பதற்றம் - பல்வேறு இடங்களில் வெடிகுண்டுகள் வெடிக்கும் என மிரட்டல் இமெயில்

    எழுதியவர் Nivetha P
    Nov 12, 2023
    11:05 am

    செய்தி முன்னோட்டம்

    தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் மிக கோலாகலமாக இன்று(நவ.,12) கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு நேற்று(நவ.,12) மிரட்டல் இமெயில் ஒன்று வந்துள்ளதாக கூறப்படுகிறது.

    அந்த இமெயிலில் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வெடிகுண்டுகள் வெடிக்கும், பெட்ரோல் குண்டுகள் வீசப்படும் என்று மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    இதனையடுத்து, இந்த மிரட்டல் குறித்த தகவலை கோவை காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டு அங்கு பாதுகாப்பு அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இதன் காரணமாக கோவையின் பல்வேறு இடங்களில் வெடிகுண்டு சோதனைகளும் நடத்தப்பட்டு வருகிறது.

    தீபாவளி 

    போலி இமெயில் என காவல்துறை அறிக்கை 

    மிரட்டல் இமெயில் முகவரியினை ஆய்வு செய்ததில் அது விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர் பகுதியில் உள்ள இசக்கி என்பவருடையது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

    இதனை தொடர்ந்து அந்த இசக்கி என்னும் நபரை பிடித்து விசாரிக்க காவல்துறை முடிவு செய்துள்ளது.

    மேலும் இதுகுறித்து பேசிய காவல்துறையினர், இது ஒரு போலி இமெயில் என்றும்,

    குண்டுவெடிப்பு மிரட்டல் ஓர் வதந்தி, யாரும் பயப்படவேண்டியதில்லை என்றும் கூறியுள்ளனர்.

    கடந்த தீபாவளி பண்டிகையின் முன்னர் கோவையில் உக்கடம் என்னும் பகுதியில் கார் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.

    இந்த சம்பவத்தில் ஜமூசா மூபின் பலியான நிலையில், 14 பேரினை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    மிரட்டல் இமெயில் குறித்த செய்தி 

    #breaking #kovai #petrolbomb #ThanthiTV

    கோவையில் வெடிகுண்டு மிரட்டல்..

    பதற வைத்த பரபரப்பு இமெயில் pic.twitter.com/RCEQEcEXP7 — Thanthi TV (@ThanthiTV) November 12, 2023

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கோவை
    தீபாவளி
    குண்டுவெடிப்பு
    காவல்துறை

    சமீபத்திய

    இந்தியா கூட்டணி வேஸ்ட்; 2029லும் பாஜகவே ஆட்சி அமைக்கும் சூழல் இருப்பதாக ப.சிதம்பரம் பேச்சு சிதம்பரம்
    தடாலடியாக உயர்ந்த தங்கம் விலை; இன்றைய நிலவரம் என்ன? தங்கம் வெள்ளி விலை
    பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்; கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறப்பு தாமதமாக வாய்ப்புள்ளதாக தகவல் பள்ளிகள்
    ரூ.1,000 கோடி டாஸ்மாக் பணமோசடி வழக்கில் தமிழகத்தில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை டாஸ்மாக்

    கோவை

    தமிழ்நாடு காவல் துறை மோப்ப நாய் பிரிவில், பெண் காவலர்கள் நியமனம்!  தமிழ்நாடு
    கின்னஸ் சாதனையை நோக்கி 'வீலிங்' செய்யும் கோவை இளைஞர் தமிழ்நாடு
    பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு மாற்றாக கோவையில் மஞ்சப்பை வழங்கும் தானியங்கி இயந்திரம்  தமிழ்நாடு
    கோவை பழமுதிர் நிலையத்தின் பங்குகளை வாங்கிய தனியார் முதலீட்டு நிறுவனம்.. மதிப்பு எவ்வளவு? தமிழ்நாடு

    தீபாவளி

    இந்தியா முழுவதும் தீபாவளி எவ்வாறு கொண்டாடப்படுகிறது? தீபாவளி 2023
    தமிழ் சினிமாவின் இந்த வார திரையரங்கு மற்றும் ஓடிடி வெளியீடுகள் நெட்ஃபிலிக்ஸ்
    குறைந்த விலையில் பட்டாசுகள் விற்பதாக கூறி போலி இணையதள மோசடி - பொதுமக்களுக்கு எச்சரிக்கை  பண்டிகை
    இந்த தீபாவளிக்கு பசுமைப் பட்டாசுகளை மட்டுமே விற்பனை செய்யத் திட்டமிட்டிருக்கும் மேற்கு வங்காளம் தீபாவளி 2023

    குண்டுவெடிப்பு

    உணவு பற்றாக்குறை, இருளில் மூழ்கிய காஸா - ஹமாஸ் படைக்கு குறிவைத்த இஸ்ரேல் இஸ்ரேல்
    500 பேரை பலி கொண்ட காசா மருத்துவமனை தாக்குதல்  இஸ்ரேல்
    கேரளாவில் தொடர் குண்டுவெடிப்பு: ஒருவர் பலி, 20க்கும் மேற்பட்டோர் காயம் கேரளா
    கேரளாவில் நடந்த கிறிஸ்தவ கூட்டத்தில் தொடர் குண்டுவெடிப்பு: கேரள முதல்வரை தொடர்பு கொண்டார் அமித்ஷா   கேரளா

    காவல்துறை

    ஆளுநர் வாகனம் மீது தாக்குதல் நடத்தியதாக எழுந்த புகார் தவறானது - ஏடிஜிபி அருண் விளக்கம்  காவல்துறை
    பெற்றோர், மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொண்ட தொழிலதிபர்: குஜராத்தில் பரிதாபம்  குஜராத்
    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகம் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது - போலீசார் அதிரடி  கம்யூனிஸ்ட்
    'லியோ' படத்தின் வெற்றி விழா - காவல்துறையிடம் அனுமதி கோரி கடிதம்  லோகேஷ் கனகராஜ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025