NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கோடை விடுமுறையின் போது, 1,170 வழக்குகளை தீர்த்து வைத்தது உச்ச நீதிமன்றம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    கோடை விடுமுறையின் போது, 1,170 வழக்குகளை தீர்த்து வைத்தது உச்ச நீதிமன்றம்

    கோடை விடுமுறையின் போது, 1,170 வழக்குகளை தீர்த்து வைத்தது உச்ச நீதிமன்றம்

    எழுதியவர் Sindhuja SM
    Jul 08, 2024
    12:20 pm

    செய்தி முன்னோட்டம்

    ஒவ்வொரு ஆண்டும் உச்ச நீதிமன்றத்திற்கு 2 மாதம் கோடை விடுமுறை வழங்கப்படுகிறது.

    காலனித்துவ காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த நடைமுறை இன்னும் பின்பற்றப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், இந்த ஆண்டு முதன்முறையாக ஏறக்குறைய இரண்டு மாத இடைவெளியில் 20 பெஞ்சுகள் அமைக்கப்பட்டு, இந்த காலகட்டத்தில் எடுக்கப்பட வேண்டிய வழக்குகள் அனைத்தும் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன.

    உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் 2 மாத கோடை விடுமுறையை அடிக்கடி பலர் விமர்சிப்பது உண்டு.

    இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்த இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், "தினமும் காலை 10.30 மணி முதல் மாலை 4 மணி வரை நாங்கள் நீதிமன்றத்தில் பார்க்கிறார்கள். ஆனால், அது எங்கள் வேலையின் ஒரு பகுதி மட்டுமே." என்று கூறியுள்ளார்.

    இந்தியா 

     ஒவ்வொரு உச்ச நீதிமன்ற நீதிபதியும் வாரத்தில் ஏழு நாட்களும் வேலை செய்கிறார்கள்

    "ஆனால், அது எங்கள் வேலையின் ஒரு பகுதி மட்டுமே. நாங்கள் தினமும் 40-50 வழக்குகளை எடுத்து கொள்வதால் அதை பற்றி படிக்க வேண்டிய கட்டமும் எங்களுக்கு இருக்கிறது. ஒவ்வொரு நீதிபதியும் அடுத்த நாளுக்குத் திட்டமிடப்பட்ட வழக்குக் கோப்புகளைப் படிக்க சமமான நேரத்தைச் செலவிடுகிறார்கள். தீர்ப்புகள் மட்டுமே வேலை நாட்களில் வழங்கப்படுகிறது. சனிக்கிழமைகளில், ஒவ்வொரு நீதிபதியும் அமர்ந்து தீர்ப்புகளை ஆணையிடுகிறார்கள். ஞாயிற்றுக்கிழமைகளில், நாங்கள் அனைவரும் திங்கள்கிழமைக்கு பட்டியலிடப்பட்ட வழக்குகளைப் படிக்கிறோம். எனவே , விதிவிலக்கு இல்லாமல், ஒவ்வொரு உச்ச நீதிமன்ற நீதிபதியும் வாரத்தில் ஏழு நாட்களும் வேலை செய்கிறார்கள்." என்று தலைமை நீதிபதி கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உச்ச நீதிமன்றம்
    டி.ஒய்.சந்திரசூட்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    உச்ச நீதிமன்றம்

    திருக்கோவிலூர் தொகுதி காலி என்ற அறிவிப்பு ரத்து; மீண்டும் அமைச்சராகிறார் பொன்முடி தமிழகம்
    தேர்தல் பத்திர விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம்; ரூ.1,368 கோடிக்கு பத்திரங்கள் வாங்கிய கோவை தொழிலதிபர் தேர்தல் பத்திரங்கள்
    தேர்தல் பத்திர எண்களை வெளியிடாத எஸ்பிஐக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் தேர்தல் பத்திரங்கள்
    தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு கிடைத்த நிதியுதவி குறித்த புதிய தகவல்கள் வெளியானது தேர்தல் பத்திரங்கள்

    டி.ஒய்.சந்திரசூட்

    தூக்கு தண்டனைக்கான மாற்று வழிகளை ஆய்வு செய்ய வேண்டும்: உச்சநீதிமன்றம் இந்தியா
    அதிக மரங்களை வெட்ட முற்பட்டதற்காக மும்பை மெட்ரோவிற்கு அபராதம்: உச்ச நீதிமன்றம்  இந்தியா
    ஒரே பாலின திருமணங்கள் பற்றி மாநிலங்கள் என்ன நினைக்கிறது: மத்திய அரசு கேள்வி  இந்தியா
    ஒரே பாலின திருமணங்கள்: 2வது நாள் விசாரணையில் என்ன விவாதிக்கப்பட்டது இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025