NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஆரஞ்சு அலர்ட்டை பொருட்படுத்தாமல் திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆரஞ்சு அலர்ட்டை பொருட்படுத்தாமல் திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள்
    திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள்

    ஆரஞ்சு அலர்ட்டை பொருட்படுத்தாமல் திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள்

    எழுதியவர் Venkatalakshmi V
    Oct 17, 2024
    11:47 am

    செய்தி முன்னோட்டம்

    புரட்டாசி மாத பவுர்ணமி கிரிவலம், நேற்று (16.10.2024) இரவு 8.00 மணிக்கு தொடங்கி, இன்று (17.10.2024) மாலை 5.38 மணிக்கு வரை நடைபெறுகிறது.

    இந்த நேரத்தில், திருவண்ணாமலை மாவட்டத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை வெளியிட்டிருந்தது.

    இந்த எச்சரிக்கையை அடுத்தே பக்தர்கள், புரட்டாசி பௌர்ணமி தினத்தை கொண்டாட குவிந்தனர்.

    ஆரஞ்சு எச்சரிக்கையையும் மீறி, பக்தர்கள் திருவண்ணாமலை கிரிவலப் பாதையை சுற்றி அருணாசலேஸ்வரரை வழிபட்டனர்.

    நேற்று இரவு மட்டும் சுமார் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

    முன்னதாக ஆரஞ்சு அலெர்ட் விடப்பட்டிருப்பதால், கிரிவலத்திற்கு யாரும் வரவேண்டுமென மாவட்ட ஆட்சியர் கோரிக்கை விடுத்தும் குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    கனமழை எச்சரிக்கையால், #புரட்டாசி மாத பெளர்ணமியை ஒட்டி நாளை #திருவண்ணாமலை கிரிவலத்திற்கு பக்தர்கள் வருவதை தவிர்க்க மாவட்ட ஆட்சியர் கோரிக்கை#Thiruvannamalai #Pournami #Girivalam pic.twitter.com/sZnbUVoy73

    — TN Temples | தமிழ்நாடு கோயில்கள் (@HindutemplesTn) October 15, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திருவண்ணாமலை

    சமீபத்திய

    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்
    பெங்களூரு ஸ்டார்ட் அப் நிறுவனம் இந்திய சாலைகளுக்கான AI autopilot அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது பெங்களூர்

    திருவண்ணாமலை

    திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையர்கள் கைது - மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் மறுப்பு காவல்துறை
    திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை - ஒருவரை கைது செய்த காவல்துறை பெங்களூர்
    திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை-நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இரண்டு பேருக்கு நீதிமன்ற காவல் மாவட்ட செய்திகள்
    திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை - கொள்ளையர்களை பிடிப்பதில் காவல்துறையினருக்கு திடீர் சிக்கல் தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025